வாதம் ☯ வைத்தியம்
Photo
கறிவேப்பிலைக் குழம்பு
தேவையானவை: விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.
குழம்புக்கு: நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.
மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
பொரிவிளங்காய் உருண்டை
தேவையானவை: பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
தேங்காய்க் கஞ்சி
தேவையானவை: அரிசி - ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.
செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
நவதானிய அடை
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.
பரிபூரணப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஓர் ஆழாக்கு, பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
தேவையானவை: விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.
குழம்புக்கு: நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.
மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
பொரிவிளங்காய் உருண்டை
தேவையானவை: பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
தேங்காய்க் கஞ்சி
தேவையானவை: அரிசி - ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.
செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
நவதானிய அடை
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.
பரிபூரணப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஓர் ஆழாக்கு, பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
வாதம் ☯ வைத்தியம்
Photo
செய்முறை: அரிசி, பருப்பைக் களைந்துவைக்கவும். பிரஷர் குக்கரில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, அதில் பெருங்காயம், கடுகு பொரியவிட்டு, உளுத்தம்பருப்பு, சீரகம், கிள்ளிய மிளகாய், மிளகுத்தூளை சேர்த்து நன்கு வறுக்கவும். மஞ்சள்தூளை, கறிவேப்பிலை சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது, களைந்துவைத்த அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வந்ததும் இறக்கி, அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ளக் கெட்டித் தயிர்.
மருத்துவப் பலன்கள்: பெரிய அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவமனை சிகிச்சை முடிந்து, வீடு திரும்புபவர்களுக்கு, குடலுக்கு இதமான உணவு. மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும்.
பிரண்டைத் துவையல்
தேவையானவை: நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.
செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு, அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.
இஞ்சிப் பூண்டு தொக்கு
தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.
சுக்கு மல்லி காபி
தேவையானவை: மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.
செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.
தினை லாடு
தேவையானவை: சுத்தம் செய்த தினை - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கட்டி (அல்லது தேவையான அளவு), நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் சட்டியில் தினையை வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும். கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.
மருத்துவப் பலன்கள்: புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
தண்டுக்கீரை பொரித்த குழம்பு
தேவையானவை: தண்டுக்கீரை - ஒரு கட்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகு, சாம்பார் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.
இதற்குத் தொட்டுக்கொள்ளக் கெட்டித் தயிர்.
மருத்துவப் பலன்கள்: பெரிய அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவமனை சிகிச்சை முடிந்து, வீடு திரும்புபவர்களுக்கு, குடலுக்கு இதமான உணவு. மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும்.
பிரண்டைத் துவையல்
தேவையானவை: நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.
செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு, அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.
இஞ்சிப் பூண்டு தொக்கு
தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.
சுக்கு மல்லி காபி
தேவையானவை: மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.
செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.
தினை லாடு
தேவையானவை: சுத்தம் செய்த தினை - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கட்டி (அல்லது தேவையான அளவு), நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் சட்டியில் தினையை வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும். கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.
மருத்துவப் பலன்கள்: புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
தண்டுக்கீரை பொரித்த குழம்பு
தேவையானவை: தண்டுக்கீரை - ஒரு கட்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகு, சாம்பார் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.
வாதம் ☯ வைத்தியம்
Photo
செய்முறை: கீரைத்தண்டையும் கீரையையும் கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வேகும்போது சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தேங்காய், சீரகம், மிளகு மூன்றையும் பச்சையாகவே அரைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, அரைத்த விழுது, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் இதில் நிறைவாக இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது.
மோர்க்களி
தேவையானவை: புளித்த தயிர் - அரை கப், அரிசி மாவு - முக்கால் கப், மோர்மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - 4, 5, மாவடு தண்ணீர் அல்லது ஊறுகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி மாவையும் புளித்த தயிரையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் மோர்மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும். ஊறுகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரிசிமாவு, தயிர் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறினால், அடியில் ஒட்டாதபடி சுருண்டு அல்வா பதத்தில் வரும். இறக்கி வைத்து, சுடச்சுட சாப்பிடவேண்டும்.
குறிப்பு: விரல் நுனியால் எடுத்து, நாக்கில் வைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும். கைதொடும் பதம், களியின் ருசி, காரம், உப்பு, புளிப்பு சுவை அருமையாக இரு
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் இதில் நிறைவாக இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது.
மோர்க்களி
தேவையானவை: புளித்த தயிர் - அரை கப், அரிசி மாவு - முக்கால் கப், மோர்மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - 4, 5, மாவடு தண்ணீர் அல்லது ஊறுகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி மாவையும் புளித்த தயிரையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் மோர்மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும். ஊறுகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரிசிமாவு, தயிர் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறினால், அடியில் ஒட்டாதபடி சுருண்டு அல்வா பதத்தில் வரும். இறக்கி வைத்து, சுடச்சுட சாப்பிடவேண்டும்.
குறிப்பு: விரல் நுனியால் எடுத்து, நாக்கில் வைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும். கைதொடும் பதம், களியின் ருசி, காரம், உப்பு, புளிப்பு சுவை அருமையாக இரு
வாதம் ☯ வைத்தியம்
Photo
*அன்று*
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று*
படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
*அன்று*
படங்களில் பாடல் கருத்தானது.
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று*
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று*
இளைஞர்கள் போதையில்
*அன்று*
ஒரே புரட்சி
*இன்று*
ஒரே வறட்சி
*அன்று*
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி
*அன்று*
வாழ்ந்தது வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..!?😟😟😟
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று*
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று*
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று*
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று*
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று*
படித்தால் வேலை
*இன்று*
படிப்பதே வேலை
*அன்று*
வீடு நிறைய உறவுகள்
*இன்று*
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று*
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று*
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை
*அன்று*
படங்களில் பாடல் கருத்தானது.
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று*
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று*
இளைஞர்கள் போதையில்
*அன்று*
ஒரே புரட்சி
*இன்று*
ஒரே வறட்சி
*அன்று*
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி
*அன்று*
வாழ்ந்தது வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..!?😟😟😟
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
வாதம் ☯ வைத்தியம்
5_6337125027208496821.pdf
ஐம்பெரும் பூத கூறுகளின் தொடர்புகள் அகத்திலும் - புறத்திலும்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
DOC-20221204-WA0118..pdf
7.6 MB
Part 2_Breathing Science on Yogicway book
Karuvooraan
குரலொலி நூல் :
"சுவாசமே வாழ்க்கை"
Part 2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9753
*மூச்சுகலை*
(யோகிகள் கடைபிடித்த
சுவாச அறிவியல்)
நூலாசிரியர்.
ராமசரக்கா யோகி
Part 1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9734
Voice book Tamil intro : 👇
குரலொலி நூல் அறிமுக பகுதி : 👇
https://t.me/truthsofsivayoga/9733
தமிழ் மின்னூல் 👇
https://t.me/truthsofsivayoga/9731
"சுவாசமே வாழ்க்கை"
Part 2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9753
*மூச்சுகலை*
(யோகிகள் கடைபிடித்த
சுவாச அறிவியல்)
நூலாசிரியர்.
ராமசரக்கா யோகி
Part 1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9734
Voice book Tamil intro : 👇
குரலொலி நூல் அறிமுக பகுதி : 👇
https://t.me/truthsofsivayoga/9733
தமிழ் மின்னூல் 👇
https://t.me/truthsofsivayoga/9731
https://youtube.com/shorts/ynIYdUqL1GQ?feature=share
சுண்டைக்காயின் மகிமை.
(The glory of
Turkey Berry)
கசப்பு சத்துள்ள உணவுப் பொருளை நாம் அவசியம் வாரம் ஒரு முறையாவது
சாப்பிட்டு வர வேண்டும்,
சுண்டைக்காய் -
உடலில் சேரும் கலப்பட எண்ணெய்களின்
கழிவுகளை நீக்குவதுடன்
உடல் நலனையும் நெடுநாள் காக்கவல்லது.
சுண்டைக்காயின் மகிமை.
(The glory of
Turkey Berry)
கசப்பு சத்துள்ள உணவுப் பொருளை நாம் அவசியம் வாரம் ஒரு முறையாவது
சாப்பிட்டு வர வேண்டும்,
சுண்டைக்காய் -
உடலில் சேரும் கலப்பட எண்ணெய்களின்
கழிவுகளை நீக்குவதுடன்
உடல் நலனையும் நெடுநாள் காக்கவல்லது.
YouTube
சுண்டைக்காயின் மகிமை |The glory of Turkey Berry | suddha sanmarkkam |
சுண்டைக்காயின் மகிமை |The glory of Turkey Berry | suddha sanmarkkam |கசப்புணர்வு உடைய சுண்டைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .வயிற்றுப் பிரச்சனைகள...
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/o4IE9D58uGk
அருட்பெருஞ்ஜோதி🔥
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂
*தைப்பூச ஜோதி சாதனா*
🧎🧎♀🧎🧎♀🧎🧎♀ 🧎🧎♀
*3 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்*
👉 *23,24,25* /டிசம்பர் /2022
👉 *திருவண்ணாமலை*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👉பயிற்சி கற்றுக்கொண்டு *48 நாட்கள்* தங்கள் இல்லத்திலேயே சாதனா மேற்கொண்டு *தைப்பூச விழாவில் சேவை செய்து
(*பிப்ரவரி 5,6,7* 2023 ) நிறைவு செய்ய வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉*ஜோதி தியானம்*
👉*மகாமந்திர ஜெபம்*
👉*ஞான மூலிகை இரகசியங்கள்*
👉*அன்னதான சேவை*
👉*அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்*
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂
*போன்ற பயிற்சிகள் 48 நாட்கள் ஜோதி சாதனா எவ்வாறு செய்வது என்று கற்றுத்தரப்படும்*
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
*ஜோதி சாதனா பயிற்சி தொடக்கம்*
23,24,25 வெள்ளி,சனி,ஞாயிறு /2022
👉22 வியாழன் இரவு உணவிற்கு வந்துவிட வேண்டும்
👉 *இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமலை*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
*பயிற்சியின் விதிமுறைகள்*
👉கற்றுக் கொண்ட பயிற்சிகளை டிசம்பர் 26 / 2022 முதல் - பிப்ரவரி 4 / 2022 வரை இல்லத்திலும், பிப்ரவரி 5,6 வடலூர் தைப்பூச விழாவிலும், கடைபிடித்து பிப்ரவரி 7 ம் தேதி திருவறை தரிசனத்தில் நிறைவு செய்ய வேண்டும்
👉சைவ உணவை ஏற்றுக்கொண்டு ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
👉பயிற்சிக்கு கட்டணம் கிடையாது, 3நாட்கள் தங்குவதற்கு இடம், உணவு வழங்கப்படும். ரூ1000 மதிப்புள்ள வள்ளலாரின் சன்மார்க்க நூல்களுக்கான கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்
👉 *பயிற்சிக்கும் & சேவைக்கும் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்*
📲📲📲📲📲📲📲📲
*முன்பதிவு அவசியம்*
+91 99526 04433
+91 82484 92553
+91 97914 50868
vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்.
அருட்பெருஞ்ஜோதி🔥
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂
*தைப்பூச ஜோதி சாதனா*
🧎🧎♀🧎🧎♀🧎🧎♀ 🧎🧎♀
*3 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்*
👉 *23,24,25* /டிசம்பர் /2022
👉 *திருவண்ணாமலை*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👉பயிற்சி கற்றுக்கொண்டு *48 நாட்கள்* தங்கள் இல்லத்திலேயே சாதனா மேற்கொண்டு *தைப்பூச விழாவில் சேவை செய்து
(*பிப்ரவரி 5,6,7* 2023 ) நிறைவு செய்ய வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉*ஜோதி தியானம்*
👉*மகாமந்திர ஜெபம்*
👉*ஞான மூலிகை இரகசியங்கள்*
👉*அன்னதான சேவை*
👉*அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்*
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀🧘♂
*போன்ற பயிற்சிகள் 48 நாட்கள் ஜோதி சாதனா எவ்வாறு செய்வது என்று கற்றுத்தரப்படும்*
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
*ஜோதி சாதனா பயிற்சி தொடக்கம்*
23,24,25 வெள்ளி,சனி,ஞாயிறு /2022
👉22 வியாழன் இரவு உணவிற்கு வந்துவிட வேண்டும்
👉 *இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமலை*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
*பயிற்சியின் விதிமுறைகள்*
👉கற்றுக் கொண்ட பயிற்சிகளை டிசம்பர் 26 / 2022 முதல் - பிப்ரவரி 4 / 2022 வரை இல்லத்திலும், பிப்ரவரி 5,6 வடலூர் தைப்பூச விழாவிலும், கடைபிடித்து பிப்ரவரி 7 ம் தேதி திருவறை தரிசனத்தில் நிறைவு செய்ய வேண்டும்
👉சைவ உணவை ஏற்றுக்கொண்டு ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
👉பயிற்சிக்கு கட்டணம் கிடையாது, 3நாட்கள் தங்குவதற்கு இடம், உணவு வழங்கப்படும். ரூ1000 மதிப்புள்ள வள்ளலாரின் சன்மார்க்க நூல்களுக்கான கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்
👉 *பயிற்சிக்கும் & சேவைக்கும் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்*
📲📲📲📲📲📲📲📲
*முன்பதிவு அவசியம்*
+91 99526 04433
+91 82484 92553
+91 97914 50868
vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்.
YouTube
தைப்பூச ஜோதி சாதனா 3 நாட்கள் ஆத்மீக பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் Thaipoosa Jothi Sadhana
தைப்பூச ஜோதி சாதனா 3 நாட்கள் ஆத்மீக பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் Thaipoosa Jothi Sadhana
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க…
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
_*துளசி செடி வழிபாடு*_
துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் ஊற்றெடுக்கும். ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் அளவில்லாமல் சேரும்.
வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை அளவில்லாமல் பெறுவதற்கு ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகளில் உங்களால் எதை பின்பற்ற முடியுமோ ஏதாவது ஒரு வழிபாட்டை பின்பற்றினால் கூட வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். பண கஷ்டத்தை போக்கக்கூடிய பலன் தரும் வழிகள் இதோ உங்களுக்காக.
துளசி வழிபாட்டிற்கு, சொல்லக்கூடிய எத்தனையோ மந்திரங்கள் நமக்கு சாஸ்திரத்தில் உள்ளது. ஆனால் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, கண்ணா, கிருஷ்ணா, கோபாலா, மாதவா, யாதவா, என்று சொன்னால் மிக மிக நல்லது. மந்திரங்களை விட இந்த வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் போது இனி இந்த வார்த்தைகளை நீங்களும் மனதார சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
கோவிலுக்கு சென்றால் அங்கு இருக்கும் மூலவரை மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கின்றோம். கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சன்னிதானத்திற்கு, நாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. கோவிலில் ‘சோமாஸ் கந்தர்’ என்ற சன்னிதானம் இருக்கும். இதில் சிவன் பார்வதிக்கு நடுவே முருகர் அமர்ந்திருப்பார். எந்த கோவிலுக்கு நீங்கள் சென்று தரிசனம் செய்தாலும், இந்த சோமாஸ் கந்தர் சன்னிதானத்தை பார்த்தால் அந்த இடத்தில் நின்று குடும்ப நன்மைக்காக வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
வீட்டில் வியாழக்கிழமை தோறும் குபேரரை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். பூஜை அறையில் ஒரு குபேரரது சிலையை வைக்கலாம். அது உங்களுக்கு பண வரவை கொடுக்கும். கூடவே காமதேனும் கற்பக விருட்சம் அம்பாள் சேர்ந்தது போல கட்டாயமாக ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் ஒரு திருவுருவப்படம் இருக்க வேண்டும். இது பெரும்பாலும் சுவாமி படங்கள் விற்கும் கடையில் கேட்டாலே தயார் செய்து கொடுத்து விடுவார்கள். அதை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த காமதேனு கற்பக விருட்ச திருவுருவப்படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த படத்தில் இருக்கும் மகாலட்சுமி உங்களுக்கு செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுப்பதாகவும், நீங்கள் அதை கை நிறைய வாங்கிக் கொள்வதாகவும் மனநிறைவோடு வெள்ளிக்கிழமை பூஜை செய்வது வீட்டிற்கு வருமானத்தை இரட்டிப்பாக கொடுக்கும்.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ யாருக்காவது இந்த காமதேனு கற்பக விருச்ச படத்தை பரிசாக அளிக்கலாம். அதை பரிசாக பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலி. அடுத்தவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று இதை பரிசாக கொடுப்பவர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.
‘ஓம் ரீங் வசி வசி, தனம் பணம் தினம் தினம்’ இந்த வார்த்தைகளை தினமும் சொல்லுங்கள். பணம் உங்களுக்கு வசியம் ஆகும். தினமும் சொல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வார்த்தைகளை சொல்லும்போது பண வசியம் ஏற்படும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.✍🏼🌹
துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் ஊற்றெடுக்கும். ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் அளவில்லாமல் சேரும்.
வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை அளவில்லாமல் பெறுவதற்கு ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகளில் உங்களால் எதை பின்பற்ற முடியுமோ ஏதாவது ஒரு வழிபாட்டை பின்பற்றினால் கூட வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். பண கஷ்டத்தை போக்கக்கூடிய பலன் தரும் வழிகள் இதோ உங்களுக்காக.
துளசி வழிபாட்டிற்கு, சொல்லக்கூடிய எத்தனையோ மந்திரங்கள் நமக்கு சாஸ்திரத்தில் உள்ளது. ஆனால் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, கண்ணா, கிருஷ்ணா, கோபாலா, மாதவா, யாதவா, என்று சொன்னால் மிக மிக நல்லது. மந்திரங்களை விட இந்த வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் போது இனி இந்த வார்த்தைகளை நீங்களும் மனதார சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
கோவிலுக்கு சென்றால் அங்கு இருக்கும் மூலவரை மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கின்றோம். கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சன்னிதானத்திற்கு, நாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. கோவிலில் ‘சோமாஸ் கந்தர்’ என்ற சன்னிதானம் இருக்கும். இதில் சிவன் பார்வதிக்கு நடுவே முருகர் அமர்ந்திருப்பார். எந்த கோவிலுக்கு நீங்கள் சென்று தரிசனம் செய்தாலும், இந்த சோமாஸ் கந்தர் சன்னிதானத்தை பார்த்தால் அந்த இடத்தில் நின்று குடும்ப நன்மைக்காக வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
வீட்டில் வியாழக்கிழமை தோறும் குபேரரை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். பூஜை அறையில் ஒரு குபேரரது சிலையை வைக்கலாம். அது உங்களுக்கு பண வரவை கொடுக்கும். கூடவே காமதேனும் கற்பக விருட்சம் அம்பாள் சேர்ந்தது போல கட்டாயமாக ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் ஒரு திருவுருவப்படம் இருக்க வேண்டும். இது பெரும்பாலும் சுவாமி படங்கள் விற்கும் கடையில் கேட்டாலே தயார் செய்து கொடுத்து விடுவார்கள். அதை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த காமதேனு கற்பக விருட்ச திருவுருவப்படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த படத்தில் இருக்கும் மகாலட்சுமி உங்களுக்கு செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுப்பதாகவும், நீங்கள் அதை கை நிறைய வாங்கிக் கொள்வதாகவும் மனநிறைவோடு வெள்ளிக்கிழமை பூஜை செய்வது வீட்டிற்கு வருமானத்தை இரட்டிப்பாக கொடுக்கும்.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ யாருக்காவது இந்த காமதேனு கற்பக விருச்ச படத்தை பரிசாக அளிக்கலாம். அதை பரிசாக பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலி. அடுத்தவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று இதை பரிசாக கொடுப்பவர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.
‘ஓம் ரீங் வசி வசி, தனம் பணம் தினம் தினம்’ இந்த வார்த்தைகளை தினமும் சொல்லுங்கள். பணம் உங்களுக்கு வசியம் ஆகும். தினமும் சொல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வார்த்தைகளை சொல்லும்போது பண வசியம் ஏற்படும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.✍🏼🌹