13. தலவிருட்சம் தரிசிக்காமல் தரிசனம் நிறைவு பெறாது
ஒவ்வொரு தலத்துக்கும் விருட்சம் உண்டு. அதற்கு தலவிருட்சம் என்று பெயர். சிலர் நேராகப் போய் சாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள். அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பது போலவே, தீர்த்தத்தையும் தல விருட்சத்தையும் நாம் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும், துளசியை பெருமாளுக்கும், வில்வத்தை மகாலட்சுமிக்கும், சிவபெரு மானுக்கும், வேப்பிலையை அம்மனுக்கும் எனப் பிரித்து வைத்தார்கள். இவைகள் அனைத்துமே மருந்துப் பொருள்கள். மருத்துவன் இறைவன். மருத்துவனை தரிசித்து, மருந்துப் பொருள்களைப் பெறுவதுதான் ஆலய தரிசனம். இதில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
14. “மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்” – கீதை
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரசமரமே திருப்புல்லாணி தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சந்நதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.பிராணவாயுவை அதிக அளவு வெளியிடும் மரம் அரசமரம் என்று சொல்கிறார்கள். அரசமரத்தைச் சுற்றி வரும்போது அதிகளவில் பிராணவாயு கிடைப்பது, மனித ஆரோக்கியத்தை வளம்படுத்துகின்றது.
ஆயுளை அதிகரிக்கின்றது. அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்பதை வெறும் நம்பிக்கையாக மட்டும் எடுக்காமல், பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
15. அரசமரம் பெயர் ஏன்?
குரு கிரகத்தின் ஆற்றலும், சூரிய கிரகத்தின் ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம். இந்தக் காரணத்தால் அது ஒரு ஜீவமரம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அரைமரம் என்றே – அரசமரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரை = அரைசு மரம் – என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள். நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களைவிட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது. உடலில் உள்ள இதயம், கல்லீரல், போன்ற ஒற்றையாக இருக்கும் உறுப்புகள் “அரசர்கள்’’ என்று மருத்துவத்தில் சொல்லப் படுகின்றன. அவற்றுக்கு மருந்தாக அரச மரத்தின் வேர், இலை, பட்டை, பூ, ஆகியவை பயன்படுகின்றன. எனவே அது அரசமரம் என்று அழைக்கப்படுகிறது. பாரத ரத்னா விருது அரச இலை வடிவிலேயே வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
16. பல தலங்களில் தல மரமாகும்
அரசமரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், ஆவூர்ப் பசுபதீச்சுரம், திருஅரசிலி, திருவியலூர், திருவெண்காடு, திருச்சுழியல் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. கூரிய இலை களையுடைய பெருமரம் திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப் படுவதால், படர் அரசு எனப்படுகிறது. இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப் பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை “அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும்” என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.
17. எல்லா தேவதைகளும் ஒரே மரத்தில்…
“அஸ்வத்த: ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத” என்பது கீதை. ஆற்றங்கரை அரச மரமும், அங்குள்ள பிள்ளையார் கோயிலும் நமது சமய மரபில் முக்கியம். அஸ்வத்த மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், நுனியில் சூலபாணியும் வசிக்கின்றார்கள்.! (“மூலதோ ப்ரும்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே அக்ரத் சிவரூபாய’’) அதன் கிளைகளிலும் இலைகளிலும் சூரியன், இந்திராதி தேவதைகள் வசிக்கின்றனர்.! தவிர, கோ (பசு), பிராமணர், வேதம், யக்ஞம், சமஸ்த தீர்த்தங்கள், சப்த ஸாகரங்கள் வேரிலும், கிளைகளிலும் வாசம் செய்கின்றார்கள்.! அதன் மூலஸ்தானத்தை அ காரமாகவும், கிளைகளையும், இலைகளையும் உ காரமாகவும், பூ, பழங்களை ம காரமாகவும் அஸ்வத்த விருட்சம் ஓங்கார ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்பவிருட்சமாகும்.
18. மர உருவில் உள்ள பெருமாள் திருமேனிகள்
சில தலங்களில் பெருமாள் திருமேனியே மரத்தால் (தாரு) உருவான திருமேனியாக இருக்கும். அதில் ஒரு கோயில் திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் என்ற திருநாமமுள்ள மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நதியில் உள்ளார். கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
ஒவ்வொரு தலத்துக்கும் விருட்சம் உண்டு. அதற்கு தலவிருட்சம் என்று பெயர். சிலர் நேராகப் போய் சாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள். அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பது போலவே, தீர்த்தத்தையும் தல விருட்சத்தையும் நாம் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும், துளசியை பெருமாளுக்கும், வில்வத்தை மகாலட்சுமிக்கும், சிவபெரு மானுக்கும், வேப்பிலையை அம்மனுக்கும் எனப் பிரித்து வைத்தார்கள். இவைகள் அனைத்துமே மருந்துப் பொருள்கள். மருத்துவன் இறைவன். மருத்துவனை தரிசித்து, மருந்துப் பொருள்களைப் பெறுவதுதான் ஆலய தரிசனம். இதில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
14. “மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்” – கீதை
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரசமரமே திருப்புல்லாணி தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சந்நதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.பிராணவாயுவை அதிக அளவு வெளியிடும் மரம் அரசமரம் என்று சொல்கிறார்கள். அரசமரத்தைச் சுற்றி வரும்போது அதிகளவில் பிராணவாயு கிடைப்பது, மனித ஆரோக்கியத்தை வளம்படுத்துகின்றது.
ஆயுளை அதிகரிக்கின்றது. அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்பதை வெறும் நம்பிக்கையாக மட்டும் எடுக்காமல், பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
15. அரசமரம் பெயர் ஏன்?
குரு கிரகத்தின் ஆற்றலும், சூரிய கிரகத்தின் ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம். இந்தக் காரணத்தால் அது ஒரு ஜீவமரம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அரைமரம் என்றே – அரசமரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரை = அரைசு மரம் – என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள். நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களைவிட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது. உடலில் உள்ள இதயம், கல்லீரல், போன்ற ஒற்றையாக இருக்கும் உறுப்புகள் “அரசர்கள்’’ என்று மருத்துவத்தில் சொல்லப் படுகின்றன. அவற்றுக்கு மருந்தாக அரச மரத்தின் வேர், இலை, பட்டை, பூ, ஆகியவை பயன்படுகின்றன. எனவே அது அரசமரம் என்று அழைக்கப்படுகிறது. பாரத ரத்னா விருது அரச இலை வடிவிலேயே வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
16. பல தலங்களில் தல மரமாகும்
அரசமரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், ஆவூர்ப் பசுபதீச்சுரம், திருஅரசிலி, திருவியலூர், திருவெண்காடு, திருச்சுழியல் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. கூரிய இலை களையுடைய பெருமரம் திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப் படுவதால், படர் அரசு எனப்படுகிறது. இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப் பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை “அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும்” என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.
17. எல்லா தேவதைகளும் ஒரே மரத்தில்…
“அஸ்வத்த: ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத” என்பது கீதை. ஆற்றங்கரை அரச மரமும், அங்குள்ள பிள்ளையார் கோயிலும் நமது சமய மரபில் முக்கியம். அஸ்வத்த மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், நுனியில் சூலபாணியும் வசிக்கின்றார்கள்.! (“மூலதோ ப்ரும்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே அக்ரத் சிவரூபாய’’) அதன் கிளைகளிலும் இலைகளிலும் சூரியன், இந்திராதி தேவதைகள் வசிக்கின்றனர்.! தவிர, கோ (பசு), பிராமணர், வேதம், யக்ஞம், சமஸ்த தீர்த்தங்கள், சப்த ஸாகரங்கள் வேரிலும், கிளைகளிலும் வாசம் செய்கின்றார்கள்.! அதன் மூலஸ்தானத்தை அ காரமாகவும், கிளைகளையும், இலைகளையும் உ காரமாகவும், பூ, பழங்களை ம காரமாகவும் அஸ்வத்த விருட்சம் ஓங்கார ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்பவிருட்சமாகும்.
18. மர உருவில் உள்ள பெருமாள் திருமேனிகள்
சில தலங்களில் பெருமாள் திருமேனியே மரத்தால் (தாரு) உருவான திருமேனியாக இருக்கும். அதில் ஒரு கோயில் திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் என்ற திருநாமமுள்ள மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நதியில் உள்ளார். கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
இக்கோயில் மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கிமீ புறவழிச் சாலையில் 5 கிமீ தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹத்தி பாபவிமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது. 14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார்.
பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார். கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும். திருநெல்வேலி, வைகுண்டம் அருகே வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு மலை மீது உள்ள கோயிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில்தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.
19. வில்வமரம்
வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். “தவ விருட்ஷோத பில்வ:’’ என்று சூக்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, மகாலட்சுமி வில்வமரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது வேதம். “யார்வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க் கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.’’ இதன் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை செய்யப் பயன்படுகிறது. இதன் காய், கனி, வேர் ஆகிய அனைத்தும் நல்ல பலனை நமக்குக் கொடுக்கிறது.
பெரும்பாலும் வில்வமரம் ஈஸ்வரன் கோயில்களில் உள்ளது. திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர், திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம், திருக்குரக்குக்கா, திருவியலூர், திருக்கருக்குடி, திருவிளமர், திருக்குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை, திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி, திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோவில்), திருகோகர்ணம் (கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல், திருவிடைவாய், திருக்கோடி (கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு, திருராமேச்சரம் திருக்கோவில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.
20. இத்தனை கோயில்களில் வில்வமா!
நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான வில்வம் கற்ப மூலிகையாகும்; இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருக்கோட்டாறு, திருஅறையணிநல்லூர், திருமீயச்சூர் இளங் கோயில், திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர் மயானம், திருக்கருவூர் ஆனிலை (கரூர்), திருக்கானப்பேர் (காளையார் கோயில்), திருவேதிகுடி, திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருக்கண்டியூர், திருவைகாவூர், திரு இலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா, திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை, திருநனிபள்ளி, திருநெல்வெண்ணெய், சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி, திருப்பறியலூர், திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை, திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை, திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம், இடையாறு, திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம், திருத்தெங்கூர், திருவிற்கோலம் (கூவம்), திருப் பெரும்புலியூர், திருஅழுந்தூர், திருவக்கரை, திருவெண்காடு, திருப் பழையாறை, வடதளிதிருக்குடமூக்கு (கும்பகோணம்) முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.
21. வாழை மரம்
வாழை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருவெள்ளியங்குடி என்ற திருத்தலத்தில் வாழைமரம் (கதலி) தான் தலவிருட்சம். கதலி கௌரி விரதம் என்று வாழை மரத்தை அடிப்படையாகக் கொண்டவிரதம் உண்டு. வாழை மரத்தின் இலை, காய், கனி, தண்டு, மட்டை என பயன்படாத பகுதியே இல்லை. திருக்கரம்பனூர் எனப்படும் உத்தமர் கோயிலிலும் வாழைதான் தல மரமாகும். வாழைமரம் தலமரமாக உள்ள சிவாலயங்கள், திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், திருத்தென் குரங்காடுதுறை முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திரு மருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.
பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார். கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும். திருநெல்வேலி, வைகுண்டம் அருகே வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு மலை மீது உள்ள கோயிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில்தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.
19. வில்வமரம்
வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். “தவ விருட்ஷோத பில்வ:’’ என்று சூக்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, மகாலட்சுமி வில்வமரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது வேதம். “யார்வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க் கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.’’ இதன் இலைகள் ஈஸ்வரனுக்கு பூஜை செய்யப் பயன்படுகிறது. இதன் காய், கனி, வேர் ஆகிய அனைத்தும் நல்ல பலனை நமக்குக் கொடுக்கிறது.
பெரும்பாலும் வில்வமரம் ஈஸ்வரன் கோயில்களில் உள்ளது. திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர், திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம், திருக்குரக்குக்கா, திருவியலூர், திருக்கருக்குடி, திருவிளமர், திருக்குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை, திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி, திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோவில்), திருகோகர்ணம் (கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல், திருவிடைவாய், திருக்கோடி (கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு, திருராமேச்சரம் திருக்கோவில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.
20. இத்தனை கோயில்களில் வில்வமா!
நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான வில்வம் கற்ப மூலிகையாகும்; இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருக்கோட்டாறு, திருஅறையணிநல்லூர், திருமீயச்சூர் இளங் கோயில், திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர் மயானம், திருக்கருவூர் ஆனிலை (கரூர்), திருக்கானப்பேர் (காளையார் கோயில்), திருவேதிகுடி, திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருக்கண்டியூர், திருவைகாவூர், திரு இலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா, திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை, திருநனிபள்ளி, திருநெல்வெண்ணெய், சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி, திருப்பறியலூர், திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை, திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை, திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம், இடையாறு, திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம், திருத்தெங்கூர், திருவிற்கோலம் (கூவம்), திருப் பெரும்புலியூர், திருஅழுந்தூர், திருவக்கரை, திருவெண்காடு, திருப் பழையாறை, வடதளிதிருக்குடமூக்கு (கும்பகோணம்) முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.
21. வாழை மரம்
வாழை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருவெள்ளியங்குடி என்ற திருத்தலத்தில் வாழைமரம் (கதலி) தான் தலவிருட்சம். கதலி கௌரி விரதம் என்று வாழை மரத்தை அடிப்படையாகக் கொண்டவிரதம் உண்டு. வாழை மரத்தின் இலை, காய், கனி, தண்டு, மட்டை என பயன்படாத பகுதியே இல்லை. திருக்கரம்பனூர் எனப்படும் உத்தமர் கோயிலிலும் வாழைதான் தல மரமாகும். வாழைமரம் தலமரமாக உள்ள சிவாலயங்கள், திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், திருத்தென் குரங்காடுதுறை முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திரு மருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.
22. மகிழமரம்
மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம். சுற்றுச் சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்க ஞானவிருட்சம் மகிழமரம், அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் உடையது. வீடுகளிலும் வளர்க்கப் படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது. இதன் பூக்களை மாலையாக அணிந்தவர் என்பதால் நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற திருநாமம்.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில், மகிழ மரத்தடியில்தான் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று ராமானுஜர் தனது குருவான பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டார். திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில், திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
23. புன்னை மரம்
வைணவர்களுக்கு கோயில் என்றால் திருவரங்கம்தான். இந்தத் தலத்தின் தலமரம் புன்னை மரம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார். வேதாரண்ய ஆலயத்தின் தலவிருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது.
இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்ட தாகவும்,பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள் ஓடுள்ள சதைக் கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருப்புனவாயில், திருப்பல்லவனீச்சுரம், திருநாரையூர், திருச்சுழியல் (திருச்சுழி), திருவலிவலம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருநெல்வெண்ணெய், திருஇரும்பைமாகாளம் முதலிய சிவத்தலங்களில் புன்னை, தலமரமாக விளங்குகிறது. தஞ்சாவூருக்கு அருகே புகழ் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் தலவிருட்சம் புன்னை.
24. பலாமரம்
முக்கனிகளில் ஒன்று பலாபழம். பலா மரத்தின் எப்பகுதியில் விளைகிறது என் பதற்கேற்ப கிளைப்பலா, வேர்ப்பலா என வகைப்படும். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், சேலம் மாவட்டம் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆறுமுகப்பெருமான் கோயில் உள்ளது. கோயிலின் புனித மரம்பலா ஆகும். பல சிவன் திருகோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலம் திருக்குறும்பலா, திருநாலூர், திருவாய்மூர், தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில், திருவாலங்காடு, திருஇன்னம்பர், திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவணம், திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத்திருக் கோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை.
25. மாமரம்
மாமரம் அற்புதமான மரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குண முடையதாக விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3500 ஆண்டுகள் பழமையான மரம் மாமரம் மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம் – ஒற்றை, ஆம்பரம் – மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பரநாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும்.
திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருக்கச்சியேகம்பம், திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப் பாளையம்), திருஓணகாந்தன் தளி, திருக்கச்சி அநேகதங்காவதம், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள் புரம்), திருஉசாத்தானம், திருஅவிநாசி, திருப்பறியலூர், திருநாகைக்காரோணம், திருநாகை(நாகப்பட்டினம்) அகத்தீஸ்வரர் கோயில், பாதாளேச்சுரம் முதலிய சிவத்
தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது.
மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம். சுற்றுச் சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்க ஞானவிருட்சம் மகிழமரம், அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் உடையது. வீடுகளிலும் வளர்க்கப் படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது. இதன் பூக்களை மாலையாக அணிந்தவர் என்பதால் நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற திருநாமம்.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில், மகிழ மரத்தடியில்தான் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று ராமானுஜர் தனது குருவான பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டார். திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில், திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
23. புன்னை மரம்
வைணவர்களுக்கு கோயில் என்றால் திருவரங்கம்தான். இந்தத் தலத்தின் தலமரம் புன்னை மரம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார். வேதாரண்ய ஆலயத்தின் தலவிருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது.
இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்ட தாகவும்,பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள் ஓடுள்ள சதைக் கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருப்புனவாயில், திருப்பல்லவனீச்சுரம், திருநாரையூர், திருச்சுழியல் (திருச்சுழி), திருவலிவலம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருநெல்வெண்ணெய், திருஇரும்பைமாகாளம் முதலிய சிவத்தலங்களில் புன்னை, தலமரமாக விளங்குகிறது. தஞ்சாவூருக்கு அருகே புகழ் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் தலவிருட்சம் புன்னை.
24. பலாமரம்
முக்கனிகளில் ஒன்று பலாபழம். பலா மரத்தின் எப்பகுதியில் விளைகிறது என் பதற்கேற்ப கிளைப்பலா, வேர்ப்பலா என வகைப்படும். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், சேலம் மாவட்டம் கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற ஆறுமுகப்பெருமான் கோயில் உள்ளது. கோயிலின் புனித மரம்பலா ஆகும். பல சிவன் திருகோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலம் திருக்குறும்பலா, திருநாலூர், திருவாய்மூர், தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில், திருவாலங்காடு, திருஇன்னம்பர், திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவணம், திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத்திருக் கோயில்களில் தலமரமாக விளங்குகிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை.
25. மாமரம்
மாமரம் அற்புதமான மரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குண முடையதாக விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3500 ஆண்டுகள் பழமையான மரம் மாமரம் மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம் – ஒற்றை, ஆம்பரம் – மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பரநாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும்.
திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருக்கச்சியேகம்பம், திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப் பாளையம்), திருஓணகாந்தன் தளி, திருக்கச்சி அநேகதங்காவதம், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள் புரம்), திருஉசாத்தானம், திருஅவிநாசி, திருப்பறியலூர், திருநாகைக்காரோணம், திருநாகை(நாகப்பட்டினம்) அகத்தீஸ்வரர் கோயில், பாதாளேச்சுரம் முதலிய சிவத்
தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது.
26. இலந்தை மரம்
கூர்மையான முள்ளுள்ள மரம் இலந்தை மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது. 108 திவ்ய தேசங்களிலே ஒன்று பத்ரிகாஸ்ரமம் இதனை “வதரி வணங்குவோம்’’ என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கின்றார். மகாலட்சுமிக்கு பிரியமான இருப்பிடமான பத்ரிநாத். அங்கே இலந்தை மரத்தின் கீழேதான் பத்ரி நாராயணன் வீற்றிருக்கிறார். இங்கேதான் எட்டெழுத்து மந்திரத்தை அருளிச் செய்தார். அதைப் போலவே திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தலம் அம்பை.
இங்கே சிவபெருமான் இலந்தை மரத்தின் கீழ் காட்சி தருகின்றார் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு தரப்படும் இலந்தைப்பழத்தை பிரசாதமாகச் சாப்பிடுகின்றனர். இது தவிர திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம், திருவெண்பாக்கம் (பூண்டி) முதலிய திருக் கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.
பகிர்வு.ஸ்ரீராமஜெயம்
27. நெல்லிமரம்
வில்வமரம் போன்று நெல்லிமரமும் திருமாலின் பேரருளைப் பெற்றது. இதனால் நெல்லி மரத்தை `ஹரி பலம்’ என்றும் சொல்வார்கள். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது ஓர் கற்பமருந்து. மகாலட்சுமிக்குரியது. துவாதசி அன்று அவசியம் நெல்லிக்கனியை பாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் ஆயுளை வளர்ப்பது நெல்லிக்கனி.
அமலாகி ஏகாதசி என்ற ஏகாதசியின் போது நெல்லி மரத்தின் கீழ் பகவானை பூஜிக்க வேண்டும் என்று சொல்வார்கள். நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் தலவிருட்சம் நெல்லிமரம்.திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி, திருவூறல் (தக்கோலம்) முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது.
28. வேப்பமரம்
அம்மன் கோயில் என்றால் வேப்பமரம் தானே. அம்மனை வேப்பிலைக் காரி என்று அழைப்பார்கள். வேம்பு இருக்கும் இடத்தில் நோய் அண்டாது. இம்மரம் வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் மிகையான மருத்துவப்பயனால் “அம்மை” போன்ற கடுந்தொற்று நோய்களுக்கு மருந்தாவதாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை நல்குவதால் இம்மரம் தொன்றுதொட்டு தெய்வீக மரமாகக் கருதப்பட்டு வருகிறது.
இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, எண்ணெய், பிண்ணாக்கு முதலியன மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை), குடந்தைக்காரோணம் ஆகிய திருக்கோயில்களில் வேம்பு தலமரமாக உள்ளது. இனி மற்ற தலங்களில் உள்ள தலமரங்களை விரைவாகப் பார்ப்போம்.
29. மருதமரம்
கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் தண்டபாணி கோயிலின் தலவிருட்சம் மருதமரம் திருவிடைமருதூர், திருஇடையாறு, திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருஅம்பர் மாகாளம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. திருச்செந்தூரில் முருகனுக்கு பன்னீர் மிக விசேஷமானது இங்கு பன்னீர் இலைகளில் மட்டுமே விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகின்றது. திருக்கானப்பேர் (காளையார்கோவில்), திருத்திலதைப்பதி தலங்களில் தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும்.
சீர்காழியில் – பாரிஜாதமும், திருநெல்வேலியிலும் திருவேட்களத்திலும் மூங்கில் தலமரங்களாக உள்ளன. பட்டுக் கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப் பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆலமரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே – இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு. கிராமத்தில் ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது.
பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே. மற்றபடி, மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் ஒற்றைப் பனைக்கே. (அந்தப் பனை மரம்தான் வயிரவர்) திருக்கடவூரில் தலவிருட்சம் – முல்லைக் கொடியாகும். சந்தனமரம், அத்திமரம் – விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது! வாஞ்சியத்திலும் திருமாலிருஞ் சாலையிலும் தலமரமாக – சந்தனமரம் உள்ளது. திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர், திருநாலூர் மயானம் ஆகிய சிவத்தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கூர்மையான முள்ளுள்ள மரம் இலந்தை மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது. 108 திவ்ய தேசங்களிலே ஒன்று பத்ரிகாஸ்ரமம் இதனை “வதரி வணங்குவோம்’’ என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கின்றார். மகாலட்சுமிக்கு பிரியமான இருப்பிடமான பத்ரிநாத். அங்கே இலந்தை மரத்தின் கீழேதான் பத்ரி நாராயணன் வீற்றிருக்கிறார். இங்கேதான் எட்டெழுத்து மந்திரத்தை அருளிச் செய்தார். அதைப் போலவே திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தலம் அம்பை.
இங்கே சிவபெருமான் இலந்தை மரத்தின் கீழ் காட்சி தருகின்றார் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு தரப்படும் இலந்தைப்பழத்தை பிரசாதமாகச் சாப்பிடுகின்றனர். இது தவிர திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம், திருவெண்பாக்கம் (பூண்டி) முதலிய திருக் கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.
பகிர்வு.ஸ்ரீராமஜெயம்
27. நெல்லிமரம்
வில்வமரம் போன்று நெல்லிமரமும் திருமாலின் பேரருளைப் பெற்றது. இதனால் நெல்லி மரத்தை `ஹரி பலம்’ என்றும் சொல்வார்கள். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது ஓர் கற்பமருந்து. மகாலட்சுமிக்குரியது. துவாதசி அன்று அவசியம் நெல்லிக்கனியை பாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் ஆயுளை வளர்ப்பது நெல்லிக்கனி.
அமலாகி ஏகாதசி என்ற ஏகாதசியின் போது நெல்லி மரத்தின் கீழ் பகவானை பூஜிக்க வேண்டும் என்று சொல்வார்கள். நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் தலவிருட்சம் நெல்லிமரம்.திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி, திருவூறல் (தக்கோலம்) முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது.
28. வேப்பமரம்
அம்மன் கோயில் என்றால் வேப்பமரம் தானே. அம்மனை வேப்பிலைக் காரி என்று அழைப்பார்கள். வேம்பு இருக்கும் இடத்தில் நோய் அண்டாது. இம்மரம் வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் மிகையான மருத்துவப்பயனால் “அம்மை” போன்ற கடுந்தொற்று நோய்களுக்கு மருந்தாவதாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை நல்குவதால் இம்மரம் தொன்றுதொட்டு தெய்வீக மரமாகக் கருதப்பட்டு வருகிறது.
இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, எண்ணெய், பிண்ணாக்கு முதலியன மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை), குடந்தைக்காரோணம் ஆகிய திருக்கோயில்களில் வேம்பு தலமரமாக உள்ளது. இனி மற்ற தலங்களில் உள்ள தலமரங்களை விரைவாகப் பார்ப்போம்.
29. மருதமரம்
கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் தண்டபாணி கோயிலின் தலவிருட்சம் மருதமரம் திருவிடைமருதூர், திருஇடையாறு, திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருஅம்பர் மாகாளம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. திருச்செந்தூரில் முருகனுக்கு பன்னீர் மிக விசேஷமானது இங்கு பன்னீர் இலைகளில் மட்டுமே விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகின்றது. திருக்கானப்பேர் (காளையார்கோவில்), திருத்திலதைப்பதி தலங்களில் தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும்.
சீர்காழியில் – பாரிஜாதமும், திருநெல்வேலியிலும் திருவேட்களத்திலும் மூங்கில் தலமரங்களாக உள்ளன. பட்டுக் கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப் பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆலமரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே – இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு. கிராமத்தில் ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது.
பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே. மற்றபடி, மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் ஒற்றைப் பனைக்கே. (அந்தப் பனை மரம்தான் வயிரவர்) திருக்கடவூரில் தலவிருட்சம் – முல்லைக் கொடியாகும். சந்தனமரம், அத்திமரம் – விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது! வாஞ்சியத்திலும் திருமாலிருஞ் சாலையிலும் தலமரமாக – சந்தனமரம் உள்ளது. திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர், திருநாலூர் மயானம் ஆகிய சிவத்தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
30. நிறைவுரை
வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது – வன்னியே. திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் – முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆலமரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் – வன்னி. கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் – ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால், தியானம் எளிதாக கைகூடும். திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். திருக்கோடிகா என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பிரம்பு ஆகும். இஃது அடர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்தது.
திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஅவினாசி, திருவாரூர், ஆரூர் அரநெறி, திருவாரூர் – ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத்தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். திரு ஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும். திருகாறாயில், திருவிளநகர், திருநின்றியூர் திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது விளாமரம் ஆகும்.
திருப்பனந்தாள், திருப்புறவார் பனங்காட்டூர், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம், திருப்பாலைத்துறை, திருக் கன்றாப்பூர் முதலிய சிவத்தலங்களில் பனைமரம் தலமரமாக விளங்கு கின்றது. திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பசுமையான மரங்களை பகவானாக தரிசியுங்கள். மனம் தெளிவாகும். சிந்தனை உருவாகும். வாழ்க்கை சுகமாகும்.
எஸ். கோகுலாச்சாரி🌹
வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது – வன்னியே. திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் – முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆலமரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் – வன்னி. கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் – ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால், தியானம் எளிதாக கைகூடும். திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். திருக்கோடிகா என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பிரம்பு ஆகும். இஃது அடர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்தது.
திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஅவினாசி, திருவாரூர், ஆரூர் அரநெறி, திருவாரூர் – ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத்தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். திரு ஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும். திருகாறாயில், திருவிளநகர், திருநின்றியூர் திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது விளாமரம் ஆகும்.
திருப்பனந்தாள், திருப்புறவார் பனங்காட்டூர், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம், திருப்பாலைத்துறை, திருக் கன்றாப்பூர் முதலிய சிவத்தலங்களில் பனைமரம் தலமரமாக விளங்கு கின்றது. திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பசுமையான மரங்களை பகவானாக தரிசியுங்கள். மனம் தெளிவாகும். சிந்தனை உருவாகும். வாழ்க்கை சுகமாகும்.
எஸ். கோகுலாச்சாரி🌹
_*மனம் ஒரு பாதுகாப்பு பெட்டகம்*_
எல்லாவற்றையும்
பாதுகாக்க
இதைவிட ஒரு
நல்ல இடத்தை
உலகில் எவரும்
கண்டதில்லை.
_*மனம் ஒரு மருத்துவமனை*_
இங்கு
நோயாளியும் ,
மருத்துவரும்,
மருந்தும்,
உடனிருந்து
காப்பதும்
மனம் மட்டுமே
_*மனம் ஒரு மந்திரச்சாவி*_
நினைத்தால்
பூட்டைத் திறக்கும்
நினைத்தால்
பூட்டைப் பூட்டும்
சில நேரங்களில்
நினைத்தாலும்
பூட்டைத் திறக்காது
நினைத்தாலும்
பூட்டைப் பூட்டாது
_*மனம் ஒரு மாயக்கண்ணாடி*_
எத்தனை முறை
உடைக்கப்பட்டாலும்
பார்ப்பதைக்
காட்டிக்கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு பிஞ்சுக் குழந்தை*_
எப்படி சொன்னாலும்
புரிந்து கொள்ளாமல்
அதற்கு என்ன தோன்றுகிறதோ
அதை
செய்து கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு வேலிப் போடப்படாத பயிர்*_
அதை
எதுவும் வந்து
பாழ்படுத்தாமல்
பார்த்துக்கொள்ள
வேண்டியது
அவரவர்கள்
கடமை.
_*மனம் ஒரு வரையரைக்குள் வசப்படாத காற்று*_
அமைதியாக
வீசிக்கொண்டிருக்கும்
வரையில்
தென்றல்
அமைதியை
இழந்தால்
சூறாவளி .
_*மனம் ஒரு கடல் அலை*_
கட்டுக்குள்
இருக்கும் வரை
அது கடற்கரை.
கட்டுப்பாட்டை
மீறிவிட்டால்
அதுவே சுனாமி
_*மனம் ஒரு மாய வலை*_
அது கிழியாமல்
பார்த்துக் கொள்பவர்களே
உண்மையில்
உலகின்
பலசாலி
_*மனம் ஒரு மனித பொக்கிஷம்*_
அதில் வாசமுள்ள
மலர்களை
நிரப்புவதும்
வாசமில்லாத
மலர்களை
நிரப்புவதும்
நாற்றமடிக்கும்
மலர்களை
நிரப்புவதும்
அவரவர்
குணத்தைப்
பொறுத்தது.
_*மனம் ஒரு மயான பூமி*_
எத்தனை எத்தனை
உணர்வுகள் தோன்றினாலும்
அதை வெளியில்
காட்டாமல்
புதைத்துக் கொள்கிறது .
_*மனம் ஒரு பூந்தோட்டம்*_
நினைவுகள்
என்னும் பூக்கள்
பூத்துக் கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு மாய வலை*_
அதைத் சரியாகப்
பயன்படுத்துபவர்களே
உலகின்
மிகப்பெரிய
பலசாலி.
_*மனம் ஒரு எழுதுகோல்*_
நினைப்பதை
பார்ப்பதை
கேட்பதை
உடனே எழுதி
மதிப்பிட்டு விடும்
_*மனம் ஒரு பயங்கரவாதி*_
படை
வீரர்களாலோ
ஆயுதங்களாலோ
அதனை
கட்டுப்படுத்திவிட
முடியாது
_*மனம் ஒரு கருங்கல்*_
நல்லவண்ணம்
செதுக்கப்படும் போது
அது அழகிய
சிலையாகும்
_*மனம் ஒரு முடிவுறா புத்தகம்*_
தினம் தினம்
அனுபவம்
என்னும்
பக்கங்களை
கொடுத்துக்
கொண்டே
இருக்கும்.
_*மனம் ஒரு கார்மேகம்*_
அன்புக்கு
மட்டுமே
குளிர்ந்து
மழையாக
பொழியும்
_*மனம் ஒரு சங்கமம்*_
எத்தனை
வலிகள்
இருந்தாலும்
அதனையையும்
தாழிட்டு
மறைத்து
வைத்துவிடும்
_*மனம் ஒரு அடித்தளம்*_
எத்தனை
எத்தனையோ
மாளிகைகள்
அதில்
தினம் தினம்
கட்டி முடிக்கப்படுகிறது
அல்லது
உடைக்கப்படுகிறது.
_*மனம் ஒரு சுமைதாங்கி*_
எத்தனை பெரிய
வாகனத்தாலும்
சுமக்க முடியாத
சுமைகளைக்கூட
சுமந்த வண்ணம்
தினம் தினம்
பயணித்துக்
கொண்டிருக்கும்.
_*மனம் ஒரு கோவில்*_
அவ்வளவு எளிதில்
வருவோர், போவோர்
எல்லாம்
நிரந்தரமாக
தங்கி_ விடமுடியாது .
_*கருணை என்ற தெய்வத்திற்கு மட்டுமே அங்கே இடமுண்டு.*_
எல்லாவற்றையும்
பாதுகாக்க
இதைவிட ஒரு
நல்ல இடத்தை
உலகில் எவரும்
கண்டதில்லை.
_*மனம் ஒரு மருத்துவமனை*_
இங்கு
நோயாளியும் ,
மருத்துவரும்,
மருந்தும்,
உடனிருந்து
காப்பதும்
மனம் மட்டுமே
_*மனம் ஒரு மந்திரச்சாவி*_
நினைத்தால்
பூட்டைத் திறக்கும்
நினைத்தால்
பூட்டைப் பூட்டும்
சில நேரங்களில்
நினைத்தாலும்
பூட்டைத் திறக்காது
நினைத்தாலும்
பூட்டைப் பூட்டாது
_*மனம் ஒரு மாயக்கண்ணாடி*_
எத்தனை முறை
உடைக்கப்பட்டாலும்
பார்ப்பதைக்
காட்டிக்கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு பிஞ்சுக் குழந்தை*_
எப்படி சொன்னாலும்
புரிந்து கொள்ளாமல்
அதற்கு என்ன தோன்றுகிறதோ
அதை
செய்து கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு வேலிப் போடப்படாத பயிர்*_
அதை
எதுவும் வந்து
பாழ்படுத்தாமல்
பார்த்துக்கொள்ள
வேண்டியது
அவரவர்கள்
கடமை.
_*மனம் ஒரு வரையரைக்குள் வசப்படாத காற்று*_
அமைதியாக
வீசிக்கொண்டிருக்கும்
வரையில்
தென்றல்
அமைதியை
இழந்தால்
சூறாவளி .
_*மனம் ஒரு கடல் அலை*_
கட்டுக்குள்
இருக்கும் வரை
அது கடற்கரை.
கட்டுப்பாட்டை
மீறிவிட்டால்
அதுவே சுனாமி
_*மனம் ஒரு மாய வலை*_
அது கிழியாமல்
பார்த்துக் கொள்பவர்களே
உண்மையில்
உலகின்
பலசாலி
_*மனம் ஒரு மனித பொக்கிஷம்*_
அதில் வாசமுள்ள
மலர்களை
நிரப்புவதும்
வாசமில்லாத
மலர்களை
நிரப்புவதும்
நாற்றமடிக்கும்
மலர்களை
நிரப்புவதும்
அவரவர்
குணத்தைப்
பொறுத்தது.
_*மனம் ஒரு மயான பூமி*_
எத்தனை எத்தனை
உணர்வுகள் தோன்றினாலும்
அதை வெளியில்
காட்டாமல்
புதைத்துக் கொள்கிறது .
_*மனம் ஒரு பூந்தோட்டம்*_
நினைவுகள்
என்னும் பூக்கள்
பூத்துக் கொண்டே
இருக்கும்
_*மனம் ஒரு மாய வலை*_
அதைத் சரியாகப்
பயன்படுத்துபவர்களே
உலகின்
மிகப்பெரிய
பலசாலி.
_*மனம் ஒரு எழுதுகோல்*_
நினைப்பதை
பார்ப்பதை
கேட்பதை
உடனே எழுதி
மதிப்பிட்டு விடும்
_*மனம் ஒரு பயங்கரவாதி*_
படை
வீரர்களாலோ
ஆயுதங்களாலோ
அதனை
கட்டுப்படுத்திவிட
முடியாது
_*மனம் ஒரு கருங்கல்*_
நல்லவண்ணம்
செதுக்கப்படும் போது
அது அழகிய
சிலையாகும்
_*மனம் ஒரு முடிவுறா புத்தகம்*_
தினம் தினம்
அனுபவம்
என்னும்
பக்கங்களை
கொடுத்துக்
கொண்டே
இருக்கும்.
_*மனம் ஒரு கார்மேகம்*_
அன்புக்கு
மட்டுமே
குளிர்ந்து
மழையாக
பொழியும்
_*மனம் ஒரு சங்கமம்*_
எத்தனை
வலிகள்
இருந்தாலும்
அதனையையும்
தாழிட்டு
மறைத்து
வைத்துவிடும்
_*மனம் ஒரு அடித்தளம்*_
எத்தனை
எத்தனையோ
மாளிகைகள்
அதில்
தினம் தினம்
கட்டி முடிக்கப்படுகிறது
அல்லது
உடைக்கப்படுகிறது.
_*மனம் ஒரு சுமைதாங்கி*_
எத்தனை பெரிய
வாகனத்தாலும்
சுமக்க முடியாத
சுமைகளைக்கூட
சுமந்த வண்ணம்
தினம் தினம்
பயணித்துக்
கொண்டிருக்கும்.
_*மனம் ஒரு கோவில்*_
அவ்வளவு எளிதில்
வருவோர், போவோர்
எல்லாம்
நிரந்தரமாக
தங்கி_ விடமுடியாது .
_*கருணை என்ற தெய்வத்திற்கு மட்டுமே அங்கே இடமுண்டு.*_
Kegal Excersie
https://youtu.be/JMPckx9kDuA?si=ykwJJeJrEetreH7B
"அஸ்வினி முத்திரை"
எனும்
குதிரை செய்யும் இந்த ரகசிய முறையை
தினமும் பெண்கள் பழகி வந்தால்...
கர்ப்பபை கீழிறங்குதல் & பீரியட்
பிரச்சினைகள்,
இடுப்பு பகுதி
பலவீனங்கள்
நீங்க செய்யும்
ஒரு பாரம்பரிய ஆரோக்கியம் காக்க வல்ல உடல் நல முறையாகும்.
https://youtu.be/JMPckx9kDuA?si=ykwJJeJrEetreH7B
"அஸ்வினி முத்திரை"
எனும்
குதிரை செய்யும் இந்த ரகசிய முறையை
தினமும் பெண்கள் பழகி வந்தால்...
கர்ப்பபை கீழிறங்குதல் & பீரியட்
பிரச்சினைகள்,
இடுப்பு பகுதி
பலவீனங்கள்
நீங்க செய்யும்
ஒரு பாரம்பரிய ஆரோக்கியம் காக்க வல்ல உடல் நல முறையாகும்.
YouTube
Kegel Exercises for Women | இடுப்பு தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள்
Who needs kegel exercises?
Several factors can negatively impact the pelvic floor in women including obesity, aging, etc. These women who experience weakening of the pelvic floor muscles should do kegel exercises.
Women can do Kegel exercises to ensure…
Several factors can negatively impact the pelvic floor in women including obesity, aging, etc. These women who experience weakening of the pelvic floor muscles should do kegel exercises.
Women can do Kegel exercises to ensure…
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்...!*
புஜங்காசனம்..!
யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.
புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.
இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது.
மனம் :
முதுகெலும்பு , அடிவயிறு.
மூச்சின் கவனம் :
உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு.
செய்யும் முறை:
முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள்.வெறும் தரையில் யோகாசனம் செய்யக் கூடாது. இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள்.
இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள்.
இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை ஆகும்.
இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
முதுகெலும்பு பலம் பெறுகிறது .
முதுகு வலி குறைகிறது .
தொப்பையைக் குறைக்கிறது.
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை
நீக்குகிறது.
புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.
பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.
இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.
உடல் ரீதியான பலன்கள் :
எடை குறையும், மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.
இளமைத் தன்மை நீடிக்கும்.
குணமாகும் நோய்கள் :
அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.
ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன.
சர்க்கரை நோய் குணமாகும்.
ஆன்மீக பலன்கள் :
குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.
நன்மைகள்:
ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி போன்ற பலவிதமான உடல் உபாதைகளை குணப்படுத்தி விடும்.
கிட்னியை பலப்படுத்த இந்த ஆசனத்தை செய்யலாம்.
பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைக்கும்.
மலசிக்கல் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.
முக்கிய குறிப்பு:
இந்த ஆசனத்தை பொறுமையாக நிதானமாக செய்வது அவசியமாகும்.
ஆரம்ப கட்டத்திலே முழுமையான நிலை வராது. எனவே தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பின்பு நன்கு பழகிவிடும்.
முதுகு தண்டில் வலி உள்ளவர்கள், முதுகு தண்டு விலகி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை மருத்துவரை அணுகி பின்பு செய்வது நன்மை பயக்கும்.
சாதரண கழுத்து வலி, அலுவகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் வலி, அதிக தூரம் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி போன்றவற்றை இந்த ஆசனம் விரைவில் குணமாக்கி விடும்.
புஜங்காசனம்..!
யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.
புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.
இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது.
மனம் :
முதுகெலும்பு , அடிவயிறு.
மூச்சின் கவனம் :
உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு.
செய்யும் முறை:
முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள்.வெறும் தரையில் யோகாசனம் செய்யக் கூடாது. இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள்.
இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள்.
இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை ஆகும்.
இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
முதுகெலும்பு பலம் பெறுகிறது .
முதுகு வலி குறைகிறது .
தொப்பையைக் குறைக்கிறது.
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை
நீக்குகிறது.
புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.
பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.
இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.
உடல் ரீதியான பலன்கள் :
எடை குறையும், மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.
இளமைத் தன்மை நீடிக்கும்.
குணமாகும் நோய்கள் :
அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.
ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன.
சர்க்கரை நோய் குணமாகும்.
ஆன்மீக பலன்கள் :
குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.
நன்மைகள்:
ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி போன்ற பலவிதமான உடல் உபாதைகளை குணப்படுத்தி விடும்.
கிட்னியை பலப்படுத்த இந்த ஆசனத்தை செய்யலாம்.
பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைக்கும்.
மலசிக்கல் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.
முக்கிய குறிப்பு:
இந்த ஆசனத்தை பொறுமையாக நிதானமாக செய்வது அவசியமாகும்.
ஆரம்ப கட்டத்திலே முழுமையான நிலை வராது. எனவே தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பின்பு நன்கு பழகிவிடும்.
முதுகு தண்டில் வலி உள்ளவர்கள், முதுகு தண்டு விலகி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை மருத்துவரை அணுகி பின்பு செய்வது நன்மை பயக்கும்.
சாதரண கழுத்து வலி, அலுவகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் வலி, அதிக தூரம் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி போன்றவற்றை இந்த ஆசனம் விரைவில் குணமாக்கி விடும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
அதுமட்டுமில்லாமல் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு ஆகியவற்றின் எலும்புகளில் உள்ள குறைகளை நீக்குகிறது.
எச்சரிக்கை :
குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
*ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்யத்தை உருவாக்குவோம்..!*
எச்சரிக்கை :
குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
*ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்யத்தை உருவாக்குவோம்..!*
*செடி கொடி தாவரங்களில் உயிர் இல்லையா ?*
👉https://youtube.com/shorts/ueWcl2voC_A?si=Jpiexze8AVyBbHyr
*மாமிசம் உண்ணாமல் இருப்பது மதம் சார்ந்ததா ?*
👉https://youtu.be/w07FPGoCOrE?si=gyfK74xznmpvtOz0
*சைவம் அசைவம் என்ன வேறுபாடு ?எது சிறந்தது?*
👉https://youtu.be/Zej1GSbY5Gs?si=8SIBesmxlxxwnbWF
👉https://youtube.com/shorts/ueWcl2voC_A?si=Jpiexze8AVyBbHyr
*மாமிசம் உண்ணாமல் இருப்பது மதம் சார்ந்ததா ?*
👉https://youtu.be/w07FPGoCOrE?si=gyfK74xznmpvtOz0
*சைவம் அசைவம் என்ன வேறுபாடு ?எது சிறந்தது?*
👉https://youtu.be/Zej1GSbY5Gs?si=8SIBesmxlxxwnbWF
YouTube
செடி கொடி தாவரங்களில் உயிர் இல்லையா ? #vegan #jeevakarunyam #vallalar #வள்ளலார் #sadhujanagiraman
செடி கொடி தாவரங்களில் உயிர் இல்லையா ? #vegan #jeevakarunyam #vallalar #வள்ளலார் #sadhujanagiraman Join this channel to get access to perks:https://www.youtub...
PTT-20240619-WA1090.opus
1.2 MB
தாவர உணவு சார்ந்த ஒரு வகை
சில கேள்விகளுக்கு
ஒரு வகை
சில பதில்கள் குரலொலியில்☝🗣
சில கேள்விகளுக்கு
ஒரு வகை
சில பதில்கள் குரலொலியில்☝🗣
முக்குணத்தின்..
குறி - குணங்கள் !!
ஒரு மருத்துவரின்
*வாத பித்த கபம்* அதன் *குறி குணங்கள்* பற்றிய
தெளிவுரை 👌
https://youtu.be/cBxCiDogrrI?si=YjKnljHWW6d9mAz3
Dr. SD. Malini.
ND.BEMS.
MA,M.Sc
(Yoga therapy)
+91 9659751597
கோயம்புத்தூர்.
குறி - குணங்கள் !!
ஒரு மருத்துவரின்
*வாத பித்த கபம்* அதன் *குறி குணங்கள்* பற்றிய
தெளிவுரை 👌
https://youtu.be/cBxCiDogrrI?si=YjKnljHWW6d9mAz3
Dr. SD. Malini.
ND.BEMS.
MA,M.Sc
(Yoga therapy)
+91 9659751597
கோயம்புத்தூர்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*குறட்டை நிவாரணி*... வெற்றிலையில் ஒரு ரகசியம் 👌🌷👍🏻
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
"திருக்கதவம் திறத்தால்"
சுத்த
ஞான பதங்கள்
நிறைந்த பொக்கிஷம் !!
"அன்பே சிவமாய்"
உருகிட...ஏற்ற
குரலொலியோடு...
சுத்த
ஞான பதங்கள்
நிறைந்த பொக்கிஷம் !!
"அன்பே சிவமாய்"
உருகிட...ஏற்ற
குரலொலியோடு...