'தமிழர்கள் என்பதாலே இலங்கை கடற்படை மீனவர்களை கொல்கிறது' - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு
முழு விவரம்: https://tinyurl.com/y4wgox7h
#srilankannavy | #tnfisherman | #TamilNadu
முழு விவரம்: https://tinyurl.com/y4wgox7h
#srilankannavy | #tnfisherman | #TamilNadu
Aran Sei
'தமிழர்கள் என்பதாலே இலங்கை கடற்படை மீனவர்களை கொல்கிறது' - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு | Aran Sei
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
’தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்ட்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு
முழு விவரம்: https://tinyurl.com/yyvpg5tp
#fishermenlivesmatter | #TamilNadu | #srilankannavy
முழு விவரம்: https://tinyurl.com/yyvpg5tp
#fishermenlivesmatter | #TamilNadu | #srilankannavy
Aran Sei
’தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்ட்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு | Aran Sei
தமிழக மீனவர்கள் நான்கு பேரை கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.