அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

மாநிலக் காவல்துறை பெண்ணின் இறந்த உடலை இரவோடு இரவாக எரியூட்டியது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் அலகாபாத் உயர்நீதி மன்றம், காவலர்களின் செயலை ‘மனித உரிமை மீறல்’ என்று குற்றம் சாட்டியது.


முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/kerala-journalist-arrested-on-his-way-to-hathras-campus-front-of-india-demands-justice/

#aransei #kerala #inda #justice