அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
ஊடகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை, அரசு முறையாக விசாரிக்க தவறுவதால், அந்த lகுற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச பத்திரிகை நிறுவனம் (ஐபிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்துள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/31/crime-against-journalists-ipm-statement/

#aransei #journalists #crime #statement