அரண்செய்
229 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
தனது 36-ம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில், மகத் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார்.

1922-ல் மனுநீதியை எரிப்பதாக பெரியார் முழக்கமிட அது சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் அடையாளமான போராட்டமாக தொடர்ந்தது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/26/why-feminists-must-join-the-movement-against-the-manusmriti-meena-kandasamy/

#aransei #feminists #manu #thiruma #RejectManu