அரண்செய்
232 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/prof-saibaba-maoist-link-refused-basic-needs/

#aransei #maoist #refused #needs
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)-ஐச் சேர்ந்த முதல்வர் பினரயி விஜயனின் அரசு, “எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மாவோயிஸ்டுகளை கொல்வதற்கு மாநில போலீசிற்கு சுதந்திரம் கொடுத்துள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/03/police-encounter-in-keral-forests-suspected-maoist-killed/

#aransei #police #encounter #kerala #maoist #killed