வாதம் வைத்தியம்
2.69K subscribers
1.43K photos
197 videos
102 files
536 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
🙏ஜெ🙏
*கண் கலிக்கம் முகாம்*

*வள்ளலார் வைத்திய சாலை* சென்னை & கோவை,
*திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை* , கண்டியன் கோவில், திருப்பூர்,
*சேவா பாரதி* ராஜபாளையம்
இணைந்து நடத்தும்

*கண் , காது, மூக்கு,கலிக்கம் முகாம்*

இரண்டு பகுதியில்
நடைபெறும்
இடம்
ராஜ்மஹால் கல்யாண மண்டபம்
No.104 அன்னை சத்யா நகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் 626125
&
சத்தியமூர்த்தி சுவாமிகள் மடம்,
தொட்டியபட்டி ரோடு,
NAAM SCHOOL OPPOSITE,
ராஜபாளையம் -626117
நாள்: 20/04/2025-* ஞாயிற்றுக் கிழமை
காலை 10 - 1 மணி வரை
*🌸கலிக்கம்* என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. 

*🌸கண்ணிற்கு மூலிகை மருந்து இடுவதினால் பயன்கள் :*

1. தலைவலி சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஒருபக்க தலை வலி, இரண்டு பக்க தலைவலி, நாட்பட்ட தலைவலி நீங்கும்.

2. கிட்டபார்வை, தூரப்பார்வை கண்குறைபாடுகள் சரியாகும்.

3. கண்களில் ஏற்படக்கூடிய புரை, சதை வளர்ச்சி குணமாகும்.

4. தாேல் நாேய் சம்பந்தப்பட்ட அரிப்பு, தடிப்பு, ஊறல், நமைச்சல், வெண்சாெரியாஸிஸ், கருப்புத்திட்டுகள், கருப்புமங்கு, முகத்தில் கருவளையம் என அனைத்தும் நீங்கும்.

5. பெண்களுக்கு உண்டான கர்ப்பப்பை பிரச்சனை இருந்தாலும் குணமாகும்.

6. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், நாட்கள் முன்பின் தள்ளிப்பாேதல் எல்லாம் குணமாகக்கூடிய ஒரு அபூர்வ சித்த வைத்திய மூலிகைச்சாறு இது.

7. கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் ஒரு வருடம் வரை கண்ணிற்கு மருந்து இடக்கூடாது.

8. 5 வயது சிறுவர்கள் முதல் 100 வயது உள்ள ஆண், பெண் என அனைவரும் கண்ணிற்கு மருந்து இட்டு காெள்ளலாம்.

9. எந்த விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.

10. ஆறு மாதங்கள் தாெடர்ச்சியாக கண்ணிற்கு மருந்து ஊற்றி காெண்டால் பல மாற்றங்கள் தெரியும்.

இதுபாேன்று பல நன்மைகளை உள்ளடக்கியது இந்த மூலிகை மருந்து.


*மூலிகை மருந்தின் மகத்துவத்தை உணர்வாேம், பயன்படுத்திக்காெள்வாேம்!* *

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கண்ணிற்கு மூலிகை மருந்து இடும் நிகழ்வு நடைபெறுகிறது!
👁️👁️👁️ *கண் கலிக்கம் முகாம் 👁️பயன்கள்👁️*

👁️👁️👁️ *கண் சம்பந்தமான 96 வகையான பிரச்சனைகளையும் சரியாக்கும் ....*

👁️👁️👁️ தீரும் நோய்கள்.,,,

*குறிப்பு*
*கண் புரை 👁️ கரைந்து போகும் ராஜமூலிகை உண்டு*

👁️ *கண் கூச்சம்.*

👁️ *கண்ணில் நீர் வடிதல்.*

👁️ *கண் மங்கல்.*

👁️ *கண்புரை* .

👁️ *கண்களில் உருவாகும் ( BP ).*

👁️ *கணினியில் வேலை செய்வதால் வரும் எரிச்சல்.*

👁️ *கிட்டப்பார்வை*

👁️ *தூர பார்வை கோளாறு.*

👁️ *கண் எரிச்சல்.*

👁️ *கண் சூடு.*

👁️ *கண்ணில் மண் விழுந்தது போல உறுத்துதல்.*

👁️ *கண் சூடு கட்டி.*

👁️ *அதிக நேரம் போன் மற்றும் மடி கணினியில் வேலை செய்வதால் வரும் பிரச்சனைகள்.*

👁️ *கண்ணில் பூ விழுதல்.*

👁️ *வெள்ளெழுத்து* .

👁️ *கண்ணில் புரை போன்றவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும்.*

👁️ *கண்ணில் 1 சொட்டு தைலத்தை விட்ட பிறகு கண்களை நன்றாக சிமிட்ட* *வேண்டும்* .
*பிறகு முடிந்த வரை*
👁️ *உங்கள் கண்களில் ஒரு சிறிய எரிச்சல் உணர்வு இருக்கும். பயப்பட வேண்டாம்* .

👁️ *இது உங்கள் கண்களை நன்றாக சுத்தப்படுத்துகிறது என்பது ஆகும்.*

👁️ *இந்த மூலிகை தைலம்.*

இயற்கை மூலமாக செய்யப்பட்ட மூலிகை தைலம். இதுவரை பல ஆயிரக்கணக்கான நபர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். நீங்களும் பயன் அடையலாமே.

தொடர்புகொள்ள

+91 9843476665
+91 8608546910
+91 6369885567

நன்றி.

தொடர்புக்கு
ஜெயேந்திர சங்கர்
+91 9843476665
மங்ளா பிரபு
+91 8220106244
வாதம் வைத்தியம்
Photo
*முளை கட்டிய வெந்தயம் பொடி மருத்துவ பயன்கள்*
🎋🎋🎋🎋🎋🎋🎋

*இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்*

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது*

*அல்சர் நோயை கட்டுப்படுத்தும்*

*உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்*

*இரும்பு சத்து செரிந்த உணவு*

*இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும்*

*இதயத்திற்க்கு ஆரோக்கியம் தரும்*

*கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் அளவை அதிகரித்து உதவுகிறது*

*மூட்டுகளில் வழ வழப்பு தன்மையை அதிகரித்து பாதுகாக்கிறது*

*பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கிறது*

*உடலில் இயற்கை இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்*

*உடலில் வைரஸ் தொற்று ஏற்படாது*

*பெண்களின் மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தலைவலி மனச்சோர்வு எரிச்சல் கோபம் போன்றவற்றை நீக்கும் மனதை சாந்தப்படுத்தும்*

*தாய்ப்பால் நன்கு சுரக்கும்*

*இளமை தோற்றம் தரும்*

*தொப்பை குறையும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தினமும் காலை உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட நலம்*

*காலை மாலை இரண்டு வேளையும் எடுத்து கொள்வது மேலும் சிறப்பு*

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

*நமது தமிழர்களின் உணவில் முக்கிய பங்காற்றுகிறது வெந்தயம் ஆனால் முளை கட்டிய வெந்தயம் மருத்துவமாக மாறி நமக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது*

*நமது ஸ்ரீ காஞ்சி ஹெர்பல்ஸ் நிறுவனம் வெந்தையத்தை வீட்டு முறையில் முளைகட்ட வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அனைவரும் நோயின்றி வாழ வேண்டும் என்று இறை பேறாற்றளை வணங்கி அளிக்கிறோம் அனைவரும் பயன் படுத்தி பலனடைய வேண்டுகிறோம்*

*நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்*

*ஆனந்தமான குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்*

*உணவே மருந்து மருந்தே உணவு*

*இயற்கையை வணங்கி போற்றுவோம்*

*Ready made Powder*
In courier
*+91 8838638192*
KOLARU_PATHIGAM_THEVARAM_Bombay_Saradha_பாம்பே_சாரதா_கோளறு_பதிகம்.mp3
10.2 MB
Comments from Devotees:

@Sathya-on8dt.

இந்த பாடலை கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் கேட்டு வருகிறேன் என் துன்பங்கள் குறைந்து வருகிறது.

@shanmugamkumar3542

என்னை இப்பொழுது வரை வாழவைத்துகொண்டிருக்கும்
நவக்கிரக தேவதைகளுக்கு நன்றி!


@karuppiaharankulavan5620

ஓம் நமசிவாய

கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும்,
மன அழுத்தம் குறையும்.
நிம்மதி கிடைக்கும்.


@MonikaSai-z8z.
கோளறு பதிகம்
பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன்

ஓம் நமசிவாய