Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*சென்னை 602002*
பிரம்மசூத்திரகுழு
*வளாகத்தில்..*
https://youtu.be/X1LNHXXelb8
*2023 ஏப்ரல் 29* லில்
(8.30am to 4.30pm)
*சித்தி சாதனா*
*1Day நிகழ்வு* நிகழுவதற்கு..
சித்தர்-அருளால்
வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
*நிகழ்விடம் :*
திருவள்ளூர்.
போளிவாக்கம் கிராமத்தில்..
https://maps.app.goo.gl/jWziGUBV3vGMTvvY7
Siddhi - *Saadhana*
Program
*ஆத்ம* 🙏வணக்கங்கள்
*ஊர்த்துவகதி*
வசமாக்கும் *உபாயங்கள்* -
(யோக சாதனத்தில்
*வாசி கதி*
சித்திக்க சில *கற்பசாதனா* செயல்முறை
நுட்பங்களை/
தேர்ந்த சித்தர் பழக்கங்களை *வாழ்வியலை*
*சித்தர்கள்* வழியில்-உடலை *யோகியர்* போல *பேணு* வதற்கான
*கபம்/கோழை*
நீக்கும் வழிகளை
*கற்கும் முயற்ச்சி* )
கண்டிப்பாக
*பிரம்ம சூத்திரகுழு*
அன்பர்கள் &
*சித்தவித்தை* பெற்றவர்கள் மட்டும்
[ *70பேர் வரை* ] தேர்ந்த *சிவயோக சாதனை* யாளர்களுக்கானது.
(முன்பதிவு செய்தவர்கள்) மட்டுமே
பங்குபெற இயலும்.👍
(**வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களும், 70வயது தாண்டிய முதியோர்க்கும்,
நேரடியாக வருவோர்க்கும்
*அனுமதி இல்லை* .)
*வாசி மௌன* சாதனங்களில்..
*கற்பமுறை* சாதனா
நுட்பங்களையும்,
*கைபாக - செய்பாக*
அனுபவ
முறைகளையும்..
*கபம்* / *கோழை* யை
*அகற்றி* *வாசிகதி* லயமாகிடும் *நோக்கில்* ..
யோகியர்/சித்த மார்க்க வழியில் *முன்னேற்ற*
மடைந்திட
சிரத்தை/
*அதீத நாட்ட*
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு *பகிர்தல்* /
பயிற்றுவித்தல்
அரிதான நிகழ்வாக..
ஒரு *ஞான தானம்*
சென்னை.
போளி வாக்கத்தில் சிவராஜயோக பாடசாலை வளாகத்தில்
நிகழவுள்ளது.
இதுபற்றிய
மேலதிக *தகவல்களுக்கும்* & *வருகை முன்பதிவிற்கும்* :
*விக்னேஷ்*
(Whatsapp
text/voice only)
+91 85261 44047
&
+91 98412 90421
===🙏🏻===
சென்னை
போளிவாக்கம்
பிரம்ம சூத்திர
குழு வளாகத்தில்..
*சித்தி-சாதனா*
எனும் *கபம்* நீக்கி *வாசிகதி* முன்னேற்றும் *உபாயங்களை* ..
*29 April 2023*
(8.30am to 4.30pm) நிகழ்விலே உங்களோடு
இணைந்து..
தேர்ந்த "சித்தர்
வாழ்வியலை" ஒரு
கற்றல் வகுப்பாக
நடத்துபவரை..
சிங்கப்பூர்.
*ராஜன்* அவர்களை
பற்றியறிய 👀
இக்காணொளி தொகுப்பு 👇 சற்றே
பயனாகும்.
https://youtu.be/83Bvzd8iUOE
இணையவழி
நேர்காணல் பேட்டி
May 2020 @ Aasai TV
பத்திரிகையாளர் : கரூர்.சித்தர் சபை- சிவராமன் ஐயாவின் கேள்வி கணைகளோடு..
👇👍🌞
https://youtu.be/83Bvzd8iUOE
பிரம்மசூத்திரகுழு
*வளாகத்தில்..*
https://youtu.be/X1LNHXXelb8
*2023 ஏப்ரல் 29* லில்
(8.30am to 4.30pm)
*சித்தி சாதனா*
*1Day நிகழ்வு* நிகழுவதற்கு..
சித்தர்-அருளால்
வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
*நிகழ்விடம் :*
திருவள்ளூர்.
போளிவாக்கம் கிராமத்தில்..
https://maps.app.goo.gl/jWziGUBV3vGMTvvY7
Siddhi - *Saadhana*
Program
*ஆத்ம* 🙏வணக்கங்கள்
*ஊர்த்துவகதி*
வசமாக்கும் *உபாயங்கள்* -
(யோக சாதனத்தில்
*வாசி கதி*
சித்திக்க சில *கற்பசாதனா* செயல்முறை
நுட்பங்களை/
தேர்ந்த சித்தர் பழக்கங்களை *வாழ்வியலை*
*சித்தர்கள்* வழியில்-உடலை *யோகியர்* போல *பேணு* வதற்கான
*கபம்/கோழை*
நீக்கும் வழிகளை
*கற்கும் முயற்ச்சி* )
கண்டிப்பாக
*பிரம்ம சூத்திரகுழு*
அன்பர்கள் &
*சித்தவித்தை* பெற்றவர்கள் மட்டும்
[ *70பேர் வரை* ] தேர்ந்த *சிவயோக சாதனை* யாளர்களுக்கானது.
(முன்பதிவு செய்தவர்கள்) மட்டுமே
பங்குபெற இயலும்.👍
(**வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களும், 70வயது தாண்டிய முதியோர்க்கும்,
நேரடியாக வருவோர்க்கும்
*அனுமதி இல்லை* .)
*வாசி மௌன* சாதனங்களில்..
*கற்பமுறை* சாதனா
நுட்பங்களையும்,
*கைபாக - செய்பாக*
அனுபவ
முறைகளையும்..
*கபம்* / *கோழை* யை
*அகற்றி* *வாசிகதி* லயமாகிடும் *நோக்கில்* ..
யோகியர்/சித்த மார்க்க வழியில் *முன்னேற்ற*
மடைந்திட
சிரத்தை/
*அதீத நாட்ட*
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு *பகிர்தல்* /
பயிற்றுவித்தல்
அரிதான நிகழ்வாக..
ஒரு *ஞான தானம்*
சென்னை.
போளி வாக்கத்தில் சிவராஜயோக பாடசாலை வளாகத்தில்
நிகழவுள்ளது.
இதுபற்றிய
மேலதிக *தகவல்களுக்கும்* & *வருகை முன்பதிவிற்கும்* :
*விக்னேஷ்*
text/voice only)
+91 85261 44047
&
+91 98412 90421
===🙏🏻===
சென்னை
போளிவாக்கம்
பிரம்ம சூத்திர
குழு வளாகத்தில்..
*சித்தி-சாதனா*
எனும் *கபம்* நீக்கி *வாசிகதி* முன்னேற்றும் *உபாயங்களை* ..
*29 April 2023*
(8.30am to 4.30pm) நிகழ்விலே உங்களோடு
இணைந்து..
தேர்ந்த "சித்தர்
வாழ்வியலை" ஒரு
கற்றல் வகுப்பாக
நடத்துபவரை..
சிங்கப்பூர்.
*ராஜன்* அவர்களை
பற்றியறிய 👀
இக்காணொளி தொகுப்பு 👇 சற்றே
பயனாகும்.
https://youtu.be/83Bvzd8iUOE
இணையவழி
நேர்காணல் பேட்டி
May 2020 @ Aasai TV
பத்திரிகையாளர் : கரூர்.சித்தர் சபை- சிவராமன் ஐயாவின் கேள்வி கணைகளோடு..
👇👍🌞
https://youtu.be/83Bvzd8iUOE
YouTube
ஆண்டவன் இடத்தில் எல்லாம் ஒன்று தான்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
*நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி*
இனி வரும் காலத்தில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்!
அந்தக் காலத்தில் ஆன்மிகத் தலங்களுக்குப் பாத யாத்திரை, கிரிவலம், மலைமேல் நடப்பது எனப் பலரும் நடையாய் நடந்தது உண்டு. இன்றைக்கு மோட்டார்களும் எஞ்சின்களும் படுவேகத்தில் இயங்கவைக்கும் நிலையில், நடைபயிற்சி எனும் சிறந்த பழக்கத்தை ஏறக்குறைய மறந்தேவிட்டோம்!
*உடலுக்குள் அவலங்கள்*
உடலுக்குத் தேவையான அளவு அசைவு களைக் கொடுக்காததால், எவ்வளவு உடல் உபாதைகள் நமது உடலுக்குள் குடியிருக் கின்றன தெரியுமா? ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணி லடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
*நோய்களின் தலைமுறை*
இதெல்லாம் ஏதோ முதிய வயதில் ஏற்படும் தொந்தரவுகள் அல்ல. முறையான உடற் பயிற்சி இல்லாமல் நடுத்தர வயதினருக்கே ஏற்பட்டுவரும் நவீன கால உபாதைகள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவத்தில் நீரிழிவு நோயையோ, இளம் வயதில் அதீத உடற் பருமனையோ, இளம் வயதில் மாரடைப்பையோ, திருமணப் பருவத்தில் குழந்தையின்மை பிரச்சினையையோ நாற்பதுகளில் மூட்டுப் பிரச்சினைகளையோ சென்ற தலைமுறை எதிர்பார்த்திருக்குமா? உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
*நோய்களின் அறிக்கை*
பெரும்பாலானோர் நடைப்பயிற்சி செய்வ தில்லை. காரணம் சொகுசான வாழ்க்கை, வேலைப் பளு. இதிலிருந்து எப்படி மீள்வது? மனோதிடத்துடன் உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்! விழித்துக்கொள்ளவில்லை எனில் நோய் வருகையை அறிவிக்கும்.
*நலக் கண்ணாடி*
நடைபயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி! நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
*நேர்மறைச் சிந்தனை*
குளிர்ச்சியான ஒரு காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் பரவசத்தை உணரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சியை அசையும் சொத்தாகப் பத்திரப்படுத்திக்
கொள்வீர்கள். நடக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் பலன்களுக்கு இணைப்பாக மனத்துக்கும் உற்சாகம் கிடைக்கும். ‘நடைபயிற்சியின் மூலம் தினமும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்துக்
கொண்டிருக்கும்…’ எனும் நேர்மறை எண்ணமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
*காத்துக்கிடக்கும் பலன்கள்*
உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க, மருந்துகளோடு நடைபயிற்சியும் அவசியம் என்கின்றன ஆய்வறிக்கைகள். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க நடைபயிற்சி பெரிய அளவில் பலன்கொடுக்கும்.
இரவில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்க நடைபயிற்சி அவசியம். இளமையைச் செலவில்லாமல் நீட்டிக்க ஒரே வழி நடைபயிற்சி! நடைபயிற்சியின் மூலம் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு சுவாசப்பாதையும் புத்துணர்வு பெறும். செரிமானக் கருவிகளில் தேங்கும் கழிவு முழுமையாக அகல பேருதவி புரியும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் அரை மணி நேர நடை மேற்சொன்ன அனைத்துப் பலன்களையும் வழங்கும்.
*கைப்பேசி இன்றி நடப்போம்*
*நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி*
இனி வரும் காலத்தில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்!
அந்தக் காலத்தில் ஆன்மிகத் தலங்களுக்குப் பாத யாத்திரை, கிரிவலம், மலைமேல் நடப்பது எனப் பலரும் நடையாய் நடந்தது உண்டு. இன்றைக்கு மோட்டார்களும் எஞ்சின்களும் படுவேகத்தில் இயங்கவைக்கும் நிலையில், நடைபயிற்சி எனும் சிறந்த பழக்கத்தை ஏறக்குறைய மறந்தேவிட்டோம்!
*உடலுக்குள் அவலங்கள்*
உடலுக்குத் தேவையான அளவு அசைவு களைக் கொடுக்காததால், எவ்வளவு உடல் உபாதைகள் நமது உடலுக்குள் குடியிருக் கின்றன தெரியுமா? ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணி லடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
*நோய்களின் தலைமுறை*
இதெல்லாம் ஏதோ முதிய வயதில் ஏற்படும் தொந்தரவுகள் அல்ல. முறையான உடற் பயிற்சி இல்லாமல் நடுத்தர வயதினருக்கே ஏற்பட்டுவரும் நவீன கால உபாதைகள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவத்தில் நீரிழிவு நோயையோ, இளம் வயதில் அதீத உடற் பருமனையோ, இளம் வயதில் மாரடைப்பையோ, திருமணப் பருவத்தில் குழந்தையின்மை பிரச்சினையையோ நாற்பதுகளில் மூட்டுப் பிரச்சினைகளையோ சென்ற தலைமுறை எதிர்பார்த்திருக்குமா? உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
*நோய்களின் அறிக்கை*
பெரும்பாலானோர் நடைப்பயிற்சி செய்வ தில்லை. காரணம் சொகுசான வாழ்க்கை, வேலைப் பளு. இதிலிருந்து எப்படி மீள்வது? மனோதிடத்துடன் உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்! விழித்துக்கொள்ளவில்லை எனில் நோய் வருகையை அறிவிக்கும்.
*நலக் கண்ணாடி*
நடைபயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி! நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
*நேர்மறைச் சிந்தனை*
குளிர்ச்சியான ஒரு காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் பரவசத்தை உணரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சியை அசையும் சொத்தாகப் பத்திரப்படுத்திக்
கொள்வீர்கள். நடக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் பலன்களுக்கு இணைப்பாக மனத்துக்கும் உற்சாகம் கிடைக்கும். ‘நடைபயிற்சியின் மூலம் தினமும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்துக்
கொண்டிருக்கும்…’ எனும் நேர்மறை எண்ணமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
*காத்துக்கிடக்கும் பலன்கள்*
உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க, மருந்துகளோடு நடைபயிற்சியும் அவசியம் என்கின்றன ஆய்வறிக்கைகள். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க நடைபயிற்சி பெரிய அளவில் பலன்கொடுக்கும்.
இரவில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்க நடைபயிற்சி அவசியம். இளமையைச் செலவில்லாமல் நீட்டிக்க ஒரே வழி நடைபயிற்சி! நடைபயிற்சியின் மூலம் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு சுவாசப்பாதையும் புத்துணர்வு பெறும். செரிமானக் கருவிகளில் தேங்கும் கழிவு முழுமையாக அகல பேருதவி புரியும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் அரை மணி நேர நடை மேற்சொன்ன அனைத்துப் பலன்களையும் வழங்கும்.
*கைப்பேசி இன்றி நடப்போம்*
வாய்ப்பிருந்தால் கைப்பேசி துணையில்லா மல் ஒரு நடை சென்று வாருங்கள். நீங்கள் தொலைத்த அற்புத உலகத்தை உங்கள் கற்பனாசக்தி கண்முன் நிறுத்தும். அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்றால், வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டுச் செல்லலாம் அல்லது செல்போன் ஒலிப்பானை அணைத்துவிட்டு, நடைபயிற்சி முடிக்கும் வரை, எக்காரணத்தைக் கொண்டும் செல்போனை எடுத்து வாட்ஸ்-அப்பையோ முகநூலையோ பார்க்க மாட்டேன் எனும் மனோதிடத்தை உருவாக்கிக்கொள்ளப் பழகுவது மனத்துக்குச் சுகமளிக்கும். இடையூறு அற்ற நடைபயிற்சி புது சிந்தனைகளைத் தூண்ட உதவும். கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதிய இடம், அழகிய சூழல் வார்த்தைகளை வழங்குவதைப் போல, அனைவருக்கும் மகிழ்ச்சியான புதுப்புது சிந்தனைகளை மலரச் செய்து மனத்துக்குப் புத்துணர்வு அளிக்க நடைபயிற்சி துணை நிற்கும். அதே நேரம், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தொடர்புக்காக அலை பேசியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.
*Bioclock என்றால் என்ன?*
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.
எனவே நண்பர்களே,
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போங்கள்.
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
எண்ணங்களே வாழ்க்கை.
முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !!
Keep your Legs Active and Strong !!!
தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் *நடந்து செல்லுங்கள்*.
உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.
*நடந்து செல்லுங்கள்*.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
எனவே, *நடந்து செல்லுங்கள்*.
கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது.
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும்.
*தினமும் நடைபயிற்சி.*
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.
*நடந்து செல்லுங்கள்*
மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
10,000 அடிகள் / நாள்
வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின்
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
மனித உடலைச் சுமக்கிறது.
ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை.
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.
*Bioclock என்றால் என்ன?*
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.
எனவே நண்பர்களே,
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போங்கள்.
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
எண்ணங்களே வாழ்க்கை.
முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !!
Keep your Legs Active and Strong !!!
தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் *நடந்து செல்லுங்கள்*.
உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.
*நடந்து செல்லுங்கள்*.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
எனவே, *நடந்து செல்லுங்கள்*.
கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது.
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும்.
*தினமும் நடைபயிற்சி.*
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.
*நடந்து செல்லுங்கள்*
மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
10,000 அடிகள் / நாள்
வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின்
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
மனித உடலைச் சுமக்கிறது.
ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை.
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.
இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.
கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*
கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
*நடங்கள்.*
வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள்.
பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*
▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை.
*10,000 அடிகள் நடக்க*
எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
*365 நாட்கள் நடைபயிற்சி*
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*
கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*
கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
*நடங்கள்.*
வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள்.
பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*
▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை.
*10,000 அடிகள் நடக்க*
எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
*365 நாட்கள் நடைபயிற்சி*
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*
வாதம் ☯ வைத்தியம்
Photo
🌴🌴🌴
*🌿❤️40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்❤️🌿:*
🌿💚அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿💚காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿💚சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿💚பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
🌿💚கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿💚மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿💚குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
🌿💚அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
🌿💚புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿💚பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿💚பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿💚பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
🌿💚சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿💚வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.
🌿💚முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿💚வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
🌿💚முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿💚புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿💚புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿💚நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
🌿🥜தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
🌿💚முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
💚🌿முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
🌿💚பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿💚புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿💚மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿💚மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿💚முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿💚சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
🌿💚வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿💚தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿💚தவசிக்கீரை - இருமலை போக்கும்.
🌿💚சாணக்கீரை - காயம் ஆற்றும்.
🌿💚வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
🌿💚விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
🌿💚கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
🌿💚துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿💚துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿💚காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.
🌿💚மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்
💫🌈🌹🙏🏻
*🌿❤️40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்❤️🌿:*
🌿💚அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿💚காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿💚சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿💚பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
🌿💚கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿💚மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿💚குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
🌿💚அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
🌿💚புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿💚பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿💚பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿💚பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
🌿💚சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿💚வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.
🌿💚முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿💚வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
🌿💚முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿💚புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿💚புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿💚நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
🌿🥜தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
🌿💚முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
💚🌿முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
🌿💚பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿💚புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿💚மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿💚மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿💚முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿💚சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
🌿💚வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿💚தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿💚தவசிக்கீரை - இருமலை போக்கும்.
🌿💚சாணக்கீரை - காயம் ஆற்றும்.
🌿💚வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
🌿💚விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
🌿💚கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
🌿💚துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿💚துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿💚காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.
🌿💚மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்
💫🌈🌹🙏🏻
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சென்னையில்..
🔥 *அக்னி வளர்த்தல்* 🔥நிகழ்வு
*30 April 2023* 9.30am to 3.30pm
@ SS Party Hall, *RajaKilpakkam*
- Chennai 73.
🙏🌏🙏
கைலை நந்தீஸ்வரர் ஜீவநாடி ஆசான் *சுவாமி சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ நந்தீஸ்வரர்
ஞானபீடத்தின் குரு
அவர்களால் நிகழ்வுற உள்ளது.
*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) செய்முறை*💥
பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் :.
*🌸மந்திரங்களும் அதன் மகிமைகளும்*
*🌸பரம்பொருளோடு கலக்க வைக்கும் ஆதிமூலபஞ்சாட்சர தீட்சை*
*🌸கர்மவினைகளை அழிக்கக் கூடிய மந்திர ரகசியம் பற்றிய சத்சங்கம்*
*🌸அக்னி வளர்த்தல் குறித்த பயிற்சி விளக்கங்கள்*
*நாள்:*
30.04.2023
(*ஞாயிறு)
*நேரம்:*
காலை 9.30 முதல்
மதியம் 3.30 வரை
முன்பதிவிற்க்கு
திருமதி. நித்யா
+919843378047
*இடம்:*
SS party hall
Madampakkam main road, kamarajapuram bus stop, Rajakilpakkam, Chennai.
*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்கு)
முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.
நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.
🔥 *அக்னி வளர்த்தல்* 🔥நிகழ்வு
*30 April 2023* 9.30am to 3.30pm
@ SS Party Hall, *RajaKilpakkam*
- Chennai 73.
🙏🌏🙏
கைலை நந்தீஸ்வரர் ஜீவநாடி ஆசான் *சுவாமி சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ நந்தீஸ்வரர்
ஞானபீடத்தின் குரு
அவர்களால் நிகழ்வுற உள்ளது.
*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) செய்முறை*💥
பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் :.
*🌸மந்திரங்களும் அதன் மகிமைகளும்*
*🌸பரம்பொருளோடு கலக்க வைக்கும் ஆதிமூலபஞ்சாட்சர தீட்சை*
*🌸கர்மவினைகளை அழிக்கக் கூடிய மந்திர ரகசியம் பற்றிய சத்சங்கம்*
*🌸அக்னி வளர்த்தல் குறித்த பயிற்சி விளக்கங்கள்*
*நாள்:*
30.04.2023
(*ஞாயிறு)
*நேரம்:*
காலை 9.30 முதல்
மதியம் 3.30 வரை
முன்பதிவிற்க்கு
திருமதி. நித்யா
+919843378047
*இடம்:*
SS party hall
Madampakkam main road, kamarajapuram bus stop, Rajakilpakkam, Chennai.
*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்கு)
முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.
நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
சென்னையில்.. 🔥 *அக்னி வளர்த்தல்* 🔥நிகழ்வு *30 April 2023* 9.30am to 3.30pm @ SS Party Hall, *RajaKilpakkam* - Chennai 73. 🙏🌏🙏 கைலை நந்தீஸ்வரர் ஜீவநாடி ஆசான் *சுவாமி சித்தகுருஜி* கரூர். ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடத்தின் குரு அவர்களால் நிகழ்வுற உள்ளது. …
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
TAMIL_Kathopanishad_கட உபநிடதம்_eBook.pdf
2 MB
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
TAMIL_Kathopanishad_கட உபநிடதம்_eBook.pdf
பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள்.
பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று,தைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
மற்றொரு புதிர் மரணம்.
மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான்.
கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிடதம் கூறுகிறது.
பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று,தைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
மற்றொரு புதிர் மரணம்.
மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான்.
கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிடதம் கூறுகிறது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)