வாதம் ☯ வைத்தியம்
Video
நீரிழிவு நோயை குணமாக்கும்.. 🌿சித்தமருத்துவ முறையிலான, 🥣அவரவர்கள் வீட்டிலேயே தயாரித்து உண்டு குணமாக்கிடும், செய்முறை விளக்க காணொளி இது.👆👍👌
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
ஆத்ம நமஸ்காரம். சித்தயோகி. பிரம்மஶ்ரீ. சங்கரானந்தா ஸ்வாமிகள் ஆசியுடன்.. அவர் ஜீவ ஐக்கியமடைந்த குற்றாலத்தின் ஜந்தருவி அருகே அமைந்துள்ள சங்கரானந்தா ஸ்ரமத்தில்.. மாதாந்திர கூட்டு ஜபவிழா.. வரும் வைகாசி மாதம் 2022 ஜுன் 12,13 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு ஜெபதவம்+ சத்சங்கம்+ அன்னதானம் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்ளுகிறோம். ஆகையால் சித்தவித்தயார்த்தி சகோதர சகோதிரிகள் அனைவருக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திடவும், பயனடையும் படியும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
இங்கணம் :- சங்கராஸ்ரம ஆசிரம நிர்வாகம் ஐந்தருவி. குற்றாலம்
Google map location 📍 Sankaranandha JeevaSamathi Ashramam, Five Falls, Kuttralam
https://maps.app.goo.gl/7kSdAMTrdtiMFUhi8
இங்கணம் :- சங்கராஸ்ரம ஆசிரம நிர்வாகம் ஐந்தருவி. குற்றாலம்
Google map location 📍 Sankaranandha JeevaSamathi Ashramam, Five Falls, Kuttralam
https://maps.app.goo.gl/7kSdAMTrdtiMFUhi8
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Siddha medicine book - 11 jun 2022.pdf
4.6 MB
Siddha medicine book - 11 jun 2022.pdf
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
🪵🕊️ *குச்சியும்- பறவையும்*🕊️🪵
தரும் ..
*வாழ்வியல் -ஞானம்*🔆
*ஒரு மகான்* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.
*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.
*‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் மகான்.
*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* மகான்.
‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் மகான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
*‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.
*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* மகான்.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.
*‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.
மகான் சிறிது யோசித்தார்.. *கீழே கிடந்த ஒரு தடிமனான குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.
*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் மகான்.
*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு மகானிடம் வந்தன.
*‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.
*‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் மகான். . . . . . . பறவை பேசியது.
*‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*
மகானை பார்த்தான் சீடன். மகான் பேசினார்.
*‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால்,
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. காடு-மலை தேடி தங்கி* திரியவேண்டியதில்லை.
‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கும் அறிவோடு.. கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த மகான்*.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை தான் மட்டுமே நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை சுமந்து வழி நடத்தி செல்கிறது.*
அவ்வாழ்வின்
நல்முறையே
*வீடு பேறு* எனும்
*முக்திக்கு*/ மோட்சத்திற்கு
எளிமையான
*கருவி* யாகிறது.
*இதுவே இல்லறம்* எனும்
*வாழ்வியலின் ரகசியம்*..!!
🌷நன்றிகள்🙏
★௧ருவூரான்★
www.t.me/truthsofsivayoga
தரும் ..
*வாழ்வியல் -ஞானம்*🔆
*ஒரு மகான்* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.
*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.
*‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் மகான்.
*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* மகான்.
‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் மகான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
*‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.
*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* மகான்.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.
*‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.
மகான் சிறிது யோசித்தார்.. *கீழே கிடந்த ஒரு தடிமனான குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.
*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் மகான்.
*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு மகானிடம் வந்தன.
*‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.
*‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் மகான். . . . . . . பறவை பேசியது.
*‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*
மகானை பார்த்தான் சீடன். மகான் பேசினார்.
*‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால்,
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. காடு-மலை தேடி தங்கி* திரியவேண்டியதில்லை.
‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கும் அறிவோடு.. கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த மகான்*.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை தான் மட்டுமே நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை சுமந்து வழி நடத்தி செல்கிறது.*
அவ்வாழ்வின்
நல்முறையே
*வீடு பேறு* எனும்
*முக்திக்கு*/ மோட்சத்திற்கு
எளிமையான
*கருவி* யாகிறது.
*இதுவே இல்லறம்* எனும்
*வாழ்வியலின் ரகசியம்*..!!
🌷நன்றிகள்🙏
★௧ருவூரான்★
www.t.me/truthsofsivayoga
Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Discussions ~ சிவயோகம்
டெலிகிராம் குரூப் கலந்துரையாடலுக்காக
துவங்கப்பட்டுள்ளது.
Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
(Discussion Group on
True Yoga Related )
உண்மையான
*சிவ யோகங்கள்*
சார்ந்த
ஐயங்களையும்,
கேள்வி பதில்களையும்
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது. Discussions~SIVAYOGAM
☝️🙏.
❌ Don't send unwanted forwards & Arguments
📵இங்கு தேவையில்லாத ஆன்மீக பார்வேர்டுகளையும், வீண்-விவாதங்களையும்
தவிர்க்கவும். 🚫 மீறினால் நீக்கப்படுவதுடன் Block செய்யப்படுவீர்.
டெலிகிராம் குரூப் கலந்துரையாடலுக்காக
துவங்கப்பட்டுள்ளது.
Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
(Discussion Group on
True Yoga Related )
உண்மையான
*சிவ யோகங்கள்*
சார்ந்த
ஐயங்களையும்,
கேள்வி பதில்களையும்
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது. Discussions~SIVAYOGAM
☝️🙏.
❌ Don't send unwanted forwards & Arguments
📵இங்கு தேவையில்லாத ஆன்மீக பார்வேர்டுகளையும், வீண்-விவாதங்களையும்
தவிர்க்கவும். 🚫 மீறினால் நீக்கப்படுவதுடன் Block செய்யப்படுவீர்.
Telegram
🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
உண்மையான
சிவ யோகங்கள்
சார்ந்த
ஐயம்/ கேள்வி பதில்களை
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது.
Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
📵 Don't unwanted forwards❌
சிவ யோகங்கள்
சார்ந்த
ஐயம்/ கேள்வி பதில்களை
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது.
Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1
📵 Don't unwanted forwards❌
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
150_சித்தர்_மகான்கள்_தரிசனமும்_மகிமையும்_.pdf
22.4 MB
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
https://youtu.be/R_JafCCkdpc
இங்க 👆தான் திருச்சீறலைவாய்போர் நிகழ்வின் பின்னர்
பத்மாசுரன்
எனும் முனிவராக
சுப்பிரமணிய ரால்
மனம் மாற்றப்பட்டு
(இறவாத யுகம் தாண்டிய
அரக்கர்குல தலைவனாக)
கல்பூட்டு குகையில்
தவநிலையில்
கடும் காவலுடன்
மறைந்திருக்கும்
குகை ஸ்தலம்.
ஆதாரம் :
போகர் ஏழாயிரம்
இங்க 👆தான் திருச்சீறலைவாய்போர் நிகழ்வின் பின்னர்
பத்மாசுரன்
எனும் முனிவராக
சுப்பிரமணிய ரால்
மனம் மாற்றப்பட்டு
(இறவாத யுகம் தாண்டிய
அரக்கர்குல தலைவனாக)
கல்பூட்டு குகையில்
தவநிலையில்
கடும் காவலுடன்
மறைந்திருக்கும்
குகை ஸ்தலம்.
ஆதாரம் :
போகர் ஏழாயிரம்
YouTube
Moondravathu Kan | [Epi - 170]
Moondravathu Kan is a mystery hunting show that brings out several myths about blind faith, ancient history and cultural believes.
Subscribe to Vendhar TV
http://goo.gl/wdkOLp
Social media links
Facebook: http://on.fb.me/1CYqoAg
Twitter: https://twitter.com/Vendhartv…
Subscribe to Vendhar TV
http://goo.gl/wdkOLp
Social media links
Facebook: http://on.fb.me/1CYqoAg
Twitter: https://twitter.com/Vendhartv…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from RJN-$G
சித்தர்களின்
ஞான சுருதிகள் பாடல்கள்,
ஞான பதங்களை
குறியீட்டு சொற்களை காட்சிப்
படங்களோடு..
குறுங் காணொளிகளாக..
Words for Wisdom
தொகுப்பில்
தங்களது Whatsapp
STATUS க்காக
கீழ்வரும் இணைப்பில் சிலவை உள்ளது.
My Youtube Channel
Playlist : 👇🎼💛👌
https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5
ஞான சுருதிகள் பாடல்கள்,
ஞான பதங்களை
குறியீட்டு சொற்களை காட்சிப்
படங்களோடு..
குறுங் காணொளிகளாக..
Words for Wisdom
தொகுப்பில்
தங்களது Whatsapp
STATUS க்காக
கீழ்வரும் இணைப்பில் சிலவை உள்ளது.
My Youtube Channel
Playlist : 👇🎼💛👌
https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5
YouTube
Poetry+Words for Wisdom - YouTube