வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
தென்னகத்தில்
அகத்தியர் &
சித்தர்கள் குழுமியிருக்கும்
ஒரு அபூர்வ மலை ஸ்தலமாம்
பொதிகை மலை உச்சிக்கு
எல்லோராலும் செல்வது அரிது...

அங்கு சென்று வருவதை போல உணர இக்காணொளிகள் உதவும்..

Introduction:
https://youtu.be/rh8xnxfD35o?si=cEiYQBNfHhLoYJ8x

Overview:
https://youtu.be/aP7neLzNy4E?si=npK4pVQefzbx4gOk

Part 1:
https://youtu.be/TU6xgfNu5Io?si=smEdhzq2k0EOcHpE

Part 2:
https://youtu.be/5_IpK0T_egU?si=PO8D4McRJLyNg2Qg

Part 3:
https://youtu.be/22coH9nsNp0?si=0wyMM68NjAa_UBBz

பொதிகை மலை உச்சியில்
அகத்தியர் சிலை அமைத்தவரின்
அனுபவம் :
https://t.me/truthsofsivayoga/6356

More guided voices :
https://t.me/truthsofsivayoga/3055
∆∆∆
அகத்தியர் 12,000
(பெருநூல் காவியம்)
முதல்காண்டம் -
குரலொலியில் மூல பாடல்கள்:
https://www.youtube.com/playlist?list=PLDOUCtAoF3amcItU4-Y-iA1lYLd01iON5

🙏நன்றிகள்🙏
குரலொலி பகிர்வு : பிரம்மஶ்ரீ.கருவூரான்
🙏🌞🙏
Telegram Channel :
www.t.me/truthsofsivayoga
நடைபெறும் நாள் :
=================
17:03:2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 10.30 to 11.30

நடைபெறும் இடம் :
=================
காஸ்மிக் அஃகுபஞ்சர் கிளினிக்,
விஜய நகரம்,
மலைக்கோவில்,
திருவெறும்பூர்,
திருச்சி -13

தொடர்புக்கு :
+91 9487019508

பேருந்து நிறுத்தம் : டி நகர்

நன்கொடை :₹ 30/-
வாதம் வைத்தியம்
Video
👆பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது...*

🐃 எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.

🐂 பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.

🐃 எருமையை 2கிமீ தூரம் கொண்டு போய் விட்டு விட்டால். வீடு திரும்ப மாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.

🐂 நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.

*பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.*

🐃 பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.

🐂 ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே தன் தாயை அடையாளம் காணும்.

🐃 பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.

🐂 பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.

*பசுவின் பாலில் மென்மை உள்ளது*

🐃 எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.

🐂 பசு மே-ஜூன் சூரியனையும் தாங்கும்.

🐃 எருமை பெரியது மற்றும் சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரால் கன்று வளர்க்கப்படுகிறது.

🐂 பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்திலிருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.

ஆனால் பசுவின் பால் உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.

எல்லாவற்றிலும் கொழுப்பைப் பார்க்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொலஸ்ட்ராலை உண்டாக்குவதில்லை, அந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் என்ற விளம்பரத்தின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் பணம் கொடுத்து வீட்டிற்கு வாங்குகிறோம், எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் (கொழுப்பு உள்ளடக்கம்) காரணமாகும்.

🐃 எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.

🐂 பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள சத்து குரையாது…..
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"ரிபு கீதை"

ஸ்ரீ ரிபு முனிவரும்
நிதாக சீடருக்கும் நடக்கும் ஆத்ம - ஞான விசாரமே..
"சிவ ரகசியம்" ஆன தொகுப்புகளின் ஒரு பகுதி இங்கே !

(சிறந்த ஞான சாராம்ச
அனுபவ சுருக்கம்)

ரிபுகீதை
ஆசிரியர்: ஸ்ரீ திருவடி தூளி சுவாமிகள்
(67பாடல்களின் தொகுப்பு)

📒மின்னூல் ஆக 👇:
https://t.me/truthsofsivayoga/12849

🎤🗣🎧 பவானி அம்மாவின்
குரலொலி வழி விளக்கத்திற்கு 👇👌:

ரிபு கீதை பகுதி1
https://t.me/c/1131392188/14863

ரிபு கீதை பகுதி2
https://t.me/c/1131392188/14868

ரிபு கீதை பகுதி3
https://t.me/c/1131392188/14923

ரிபு கீதை பகுதி4
https://t.me/c/1131392188/14936

ரிபு கீதை பகுதி5
https://t.me/c/1131392188/14951

ரிபு கீதை பகுதி6
https://t.me/c/1131392188/14956

ரிபு கீதை பகுதி7
https://t.me/c/1131392188/14962

ரிபு கீதை பகுதி8
https://t.me/c/1131392188/14969

ரிபு கீதை பகுதி9
https://t.me/c/1131392188/14982

🙏 நன்றிகள் 👌👍🙏
சேகரும் பகிர்வும்..
பிரம்மஸ்ரீ.கருவூரான்
https://youtube.com/@karuvooraan2957
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
#ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!


மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள்,

'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.

உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் அக்காலத்தில் நிகழ்வின் "கதை வழி ஞானம்" தரும் வரலாறு இது.