வாதம் ☯ வைத்தியம்
Photo from RJN @ SG
நண்பர்களின் கனிவான கவனத்திற்கு!
*கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*
1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.
காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.
2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.
தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.
இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.
4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.
மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.
5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.
அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.
6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
cigarettes.
புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.
7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.
துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.
8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.
அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.
9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.
அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.
10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.
இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.
எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.
12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.
நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.
*All these body parts are NOT available in the market.*
*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*
So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.
Did you??? உங்களுக்குத் தெரியுமா???
💦 Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.
1⃣ 1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.
2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.
3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது
*கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*
1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.
காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.
2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.
தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.
இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.
4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.
மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.
5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.
அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.
6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
cigarettes.
புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.
7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.
துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.
8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.
அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.
9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.
அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.
10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.
இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.
எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.
12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.
நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.
*All these body parts are NOT available in the market.*
*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*
So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.
Did you??? உங்களுக்குத் தெரியுமா???
💦 Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.
1⃣ 1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.
2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.
3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது
வாதம் ☯ வைத்தியம்
Photo from RJN @ SG
அழுத்தத்தைக் குறைக்கும்.
4⃣ 1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.
'When someone
shares something of
value with you and
you benefit from it,
You have a moral
obligation to share it
with others too.'
So..., DO yours!..
யாராவது நமக்கு ஏதாவது நன்மை தரும் செய்தியை பகிர்ந்து,
அதனால் நாம் பலனடைந்தால்
அத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது
நன்மை விளைய
காரணமாகும்.
🙏🏻
🌷🌷🌷
🙏
4⃣ 1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.
'When someone
shares something of
value with you and
you benefit from it,
You have a moral
obligation to share it
with others too.'
So..., DO yours!..
யாராவது நமக்கு ஏதாவது நன்மை தரும் செய்தியை பகிர்ந்து,
அதனால் நாம் பலனடைந்தால்
அத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது
நன்மை விளைய
காரணமாகும்.
🙏🏻
🌷🌷🌷
🙏
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
✨ *வாசி யோகியரின் நுட்பங்கள் -🔥 கிரியா யோக விஞ்ஞானத்தில்..* 💫
ஒரு யோகியின்
சுயசரிதம் நூலின்
*அத்தியாயம் 26*
Chapter #26
https://t.me/truthsofsivayoga/8171
🗣️குரலொலி தொகுப்பு 👆👌
🙏✨🙏
திருமூலர் பாரம்பரியத்தில்
போகர்-பாபாஜி
யோகா சீடரான
ஶ்ரீ யோகானந்தர்
எனும் ஆசான் பாரத தேசம் முழுதும் பயணித்து
சில பல முக்கிய
மகான்களை
யோகியர்களை
அவர்களின்
மகிமைகளை
தனது அனுபவத்தோடு
விளக்குகிறார் 🗣️👆
ஒரு யோகியின்
சுயசரிதம் நூலின்
*அத்தியாயம் 26*
Chapter #26
https://t.me/truthsofsivayoga/8171
🗣️குரலொலி தொகுப்பு 👆👌
🙏✨🙏
திருமூலர் பாரம்பரியத்தில்
போகர்-பாபாஜி
யோகா சீடரான
ஶ்ரீ யோகானந்தர்
எனும் ஆசான் பாரத தேசம் முழுதும் பயணித்து
சில பல முக்கிய
மகான்களை
யோகியர்களை
அவர்களின்
மகிமைகளை
தனது அனுபவத்தோடு
விளக்குகிறார் 🗣️👆
Telegram
சிவயோகம்~உண்மைகள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
மேற்கு தொடர்ச்சி
மலையடிவாரத்தில்
(பொள்ளாச்சி அருகில்)
உணவு, குடிசையில் தங்குமிடத்துடன்
வரும் ஏப்ரல்
29,30 & மே 1 =
3நாள்
"தியான முகாம் & ஆரோக்கிய
வாழ்வியல் நுட் பங்கள்"
(கட்டணம் ஏதும் இல்லை,
ஆனால் ₹700
புத்தகங்களுக்கு மட்டும் வழங்கினால் போதும்)
நிகழ்ச்சி நடத்துபவர் :
திருவண்ணாமலை ஆசிர
வள்ளலார் வழி- சாது. ஜானகிராமன்.
காணொளி புரிதலுக்காக 👁️👇
3நாள் தியானமுகாம் நிகழ்ச்சி அறிவிப்பு
https://youtu.be/DeK5o_T0sZ8
தியானமுகாம் அறிமுகம்
https://youtu.be/-XKrQCRHYXY
தியானமுகாம் இடம்
https://youtu.be/2_pz2gAg87U
Must be 📝
Pre Registered :
+91 9894010007
www.vallarmission.org
மலையடிவாரத்தில்
(பொள்ளாச்சி அருகில்)
உணவு, குடிசையில் தங்குமிடத்துடன்
வரும் ஏப்ரல்
29,30 & மே 1 =
3நாள்
"தியான முகாம் & ஆரோக்கிய
வாழ்வியல் நுட் பங்கள்"
(கட்டணம் ஏதும் இல்லை,
ஆனால் ₹700
புத்தகங்களுக்கு மட்டும் வழங்கினால் போதும்)
நிகழ்ச்சி நடத்துபவர் :
திருவண்ணாமலை ஆசிர
வள்ளலார் வழி- சாது. ஜானகிராமன்.
காணொளி புரிதலுக்காக 👁️👇
3நாள் தியானமுகாம் நிகழ்ச்சி அறிவிப்பு
https://youtu.be/DeK5o_T0sZ8
தியானமுகாம் அறிமுகம்
https://youtu.be/-XKrQCRHYXY
தியானமுகாம் இடம்
https://youtu.be/2_pz2gAg87U
Must be 📝
Pre Registered :
+91 9894010007
www.vallarmission.org
YouTube
ஆழ்நிலை தியானமுகாம் | மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3நாட்கள் முகாம் | 3days Vallalar Meditation
ஆழ்நிலை தியானமுகாம் | மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3நாட்கள் முகாம் | 3days Vallalar Meditation
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3…
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join
அருட்பெருஞ்ஜோதி
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் 3…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
🌹கண்ணும் கருவிழியும் சிவனின் மந்திரமாக ஏன் சொல்லுகிறார்கள்?🌹
சிவமந்திரங்களுள் திரு ஐந்தெழுத்து எனப்படும் 'நமசிவாய'
என்னும் மந்திரத்தை கண்ணாகவும், கருவிழியாகவும்
சொல்வது உண்டு.வேதத்தை ஒரு மனிதனாக
உருவகித்தால், யஜுர் வேதம் தலையாகவும்,
அதிலுள்ள ஸ்ரீ ருத்ரம் (மந்திரம் தொகுப்பு) முகமாகவும்
கூறப்படுகிறது. ஸ்ரீ ருத்ரத்தின் முக்கியமான
'நமசிவாய' மந்திரம் கண்ணாக கருதப்படுகிறது.
கண்ணில் கருவிழிமுக்கியமான உறுப்பு.'சிவாயநம'
என்பதில் உள்ள 'சிவ' என்ற மந்திரம்
கண்ணின் கருவிழியாக இருக்கிறது.
ஓம்..
சிவமந்திரங்களுள் திரு ஐந்தெழுத்து எனப்படும் 'நமசிவாய'
என்னும் மந்திரத்தை கண்ணாகவும், கருவிழியாகவும்
சொல்வது உண்டு.வேதத்தை ஒரு மனிதனாக
உருவகித்தால், யஜுர் வேதம் தலையாகவும்,
அதிலுள்ள ஸ்ரீ ருத்ரம் (மந்திரம் தொகுப்பு) முகமாகவும்
கூறப்படுகிறது. ஸ்ரீ ருத்ரத்தின் முக்கியமான
'நமசிவாய' மந்திரம் கண்ணாக கருதப்படுகிறது.
கண்ணில் கருவிழிமுக்கியமான உறுப்பு.'சிவாயநம'
என்பதில் உள்ள 'சிவ' என்ற மந்திரம்
கண்ணின் கருவிழியாக இருக்கிறது.
ஓம்..
*_குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம் :_*
1.குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
2.சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.
3.கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
வெளியேறும்.
4.கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.
5.வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.✍🏼🌹
1.குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
2.சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.
3.கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
வெளியேறும்.
4.கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.
5.வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.✍🏼🌹
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
ஆன்மீக சிந்தனை துளிகள் - Thanks to OMGOD youtube channel
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
🔆ஆன்மீகம் 🙏என்பது 💦முற்றும் துறத்தல் ⭕ நிலையாகும்!!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from RJN @ SG
வாதம் ☯ வைத்தியம்
Video from RJN @ SG
புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?
"வாத பித்த ஐயம் போக்கும் தேன்"
புற்றுத் தேன் : மலைப் புற்றுகளில் கிடைப்பது
இது பொதுவாக குரல் வளத்திற்கு உகந்தது என கருதப்படுகிறது.சங்கீத உச்சாடனை மற்றும் பயிற்சி செய்யும் நபர்கள் இந்த தேனை தொடர்ந்து அதிமதுரம் மற்றும் சுக்கு இவற்றுடன் உட்க்கொண்டு வரும் பொழுது நல்ல பலன் கிட்டும்! குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.
புற்றுத் தேனின் மருத்துவக் குணம் பற்றி குறிப்பிடுகையில்
'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்
ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்
காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' என்றனர் சித்தர்கள்
1. 'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்' : கொப்பணியும் மாதே குவலயம் எங்கும் என்று குறிப்பிடுகின்றார் சித்தர்கள்.
2. 'ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்' : நிலவுகின்ற ஐயம் என்னும் நோயை குணப்படுத்தும்.
3. 'காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும:' : காசம், சுவாசம், வாந்தி, கண்களில் உண்டாகும் நோய்களை போக்க வல்லது.
4. 'வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' : வீசும் புற்று தேன் என்பது உண்மை என்கின்றனர் சித்தர்கள். புற்றுத் தேன் என்பது மண்புற்றுக்குள் இருப்பது. ஆனால் அவை மரங்களின் பொந்துகளிலும் இருக்கும். புத்தை வெட்டி எடுப்பது போல் மரப்பொந்தையும் வெட்டி எடுப்பர்.
தொடர்பிற்கு : +91 9842661880
"வாத பித்த ஐயம் போக்கும் தேன்"
புற்றுத் தேன் : மலைப் புற்றுகளில் கிடைப்பது
இது பொதுவாக குரல் வளத்திற்கு உகந்தது என கருதப்படுகிறது.சங்கீத உச்சாடனை மற்றும் பயிற்சி செய்யும் நபர்கள் இந்த தேனை தொடர்ந்து அதிமதுரம் மற்றும் சுக்கு இவற்றுடன் உட்க்கொண்டு வரும் பொழுது நல்ல பலன் கிட்டும்! குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.
புற்றுத் தேனின் மருத்துவக் குணம் பற்றி குறிப்பிடுகையில்
'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்
ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்
காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' என்றனர் சித்தர்கள்
1. 'கொப்பணியு மாதே குவலயத்து ளெல்லார்க்கும்' : கொப்பணியும் மாதே குவலயம் எங்கும் என்று குறிப்பிடுகின்றார் சித்தர்கள்.
2. 'ஓப்பநின்ற ஐய மொளிக்குங்காண் - பூதரமாம்' : நிலவுகின்ற ஐயம் என்னும் நோயை குணப்படுத்தும்.
3. 'காசசுரவா சம்வாந்தி கண்ணிலெழு நோய்களறும:' : காசம், சுவாசம், வாந்தி, கண்களில் உண்டாகும் நோய்களை போக்க வல்லது.
4. 'வீசுபுற்றுத் தேனுக்கு மெய்' : வீசும் புற்று தேன் என்பது உண்மை என்கின்றனர் சித்தர்கள். புற்றுத் தேன் என்பது மண்புற்றுக்குள் இருப்பது. ஆனால் அவை மரங்களின் பொந்துகளிலும் இருக்கும். புத்தை வெட்டி எடுப்பது போல் மரப்பொந்தையும் வெட்டி எடுப்பர்.
தொடர்பிற்கு : +91 9842661880