வாதம் ☯ வைத்தியம்
Audio from Raajan @ Singapore/Karur
*🔯கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை!*
*****************************
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?
அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கெடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.
மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான காரணம் கண்ணில் கிடையாது.
இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது.
இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். கண் பார்வை குறைபாடு நீங்க……
1, முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
2, கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
3, முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
4, இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
5, வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
6, முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
7, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.
விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.
இது_குணமாக: முருங்கை விதை – 100 கிராம் மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும். பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது.
பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும்.
கண்ணாடி நம்பர்
*****************************
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?
அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கெடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.
மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான காரணம் கண்ணில் கிடையாது.
இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது.
இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். கண் பார்வை குறைபாடு நீங்க……
1, முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
2, கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
3, முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
4, இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
5, வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
6, முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
7, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.
விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.
இது_குணமாக: முருங்கை விதை – 100 கிராம் மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும். பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “#காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது.
பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும்.
கண்ணாடி நம்பர்
வாதம் ☯ வைத்தியம்
Audio from Raajan @ Singapore/Karur
க்கடி மாறக்கூடும்.
இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் பார்வை குறைபாடு சரி செய்ய வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்.
நாம் நம் வீட்டு அறையில் தினமும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். அந்த ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.
பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் பார்வை குறைபாடு சரி செய்ய வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்.
நாம் நம் வீட்டு அறையில் தினமும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். அந்த ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த ஒளியில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.
பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
பாட்டி_சொன்ன_பரம்பரை_வைத்தியம்_தாண்டவராயன்.pdf
3.7 MB
பாட்டி_சொன்ன_பரம்பரை_வைத்தியம்_தாண்டவராயன்.pdf
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
சர்க்கரை (நீரிழிவு) நோய் குறைய i
*வெந்தயப் பால்*
ஒரு எளிய உபாயம்..👍
ஒரு சிலருக்கு அடிவயிற்று உறுப்புகளில் கடுமையான கடுப்பு/அரிப்புக்கு ஒரு காரணமாக உடல் ஜீரணம் ஏற்காத சர்க்கரை சத்துக்கள் சிறுநீர் போது வெளியேறுவதுதான்.
உணவில் அதிக கலோரி அடர்த்தி கொண்ட (மாவு+இனிப்பு) பொருட்களை தவிர்க்க வேண்டும்.
உணவு முறையை இயற்கை வழியில் மாற்றம் செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியும்
வீட்டிலேயே
சிறு சிறு உடற்பயிற்சி செய்யவும்.
|| வெந்தயப் பால் ||
வெந்தயம் ........
ஐம்பது கிராம் எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து,
மறுநாள் காலை
தண்ணீரை வடித்து விட்டு
முளை கட்டவும்,
மூன்று நாட்கள் கழித்து
நான்காவது நாள் காலை
மூன்று இரவுகள் முளை கட்டிய வெந்தயத்தை எடுத்து,
ஒரு டம்ளர் வெந்நீர் கலந்து
மிக்ஸியில் போட்டு மைய அரைத்து,
துணியில் வடிகட்டி கிடைக்கும் வெந்தயப் பாலை,
காலை வெறும் வயிற்றில் இளம் சூட்டில் குடிக்க வேண்டும்.
மிகவும் சுவையாக இருக்கும்
மறுபடியும் வெந்தயத்தை
முளை கட்டி
இவ்வாறு நான்கு
நாட்களுக்கு ஒரு முறை
காலை வெறும் வயிற்றில்
வெந்தயப் பால் குடித்து வர
சர்க்கரை நோய் அவரவர் உடலிற்கேற்ப கட்டுக்குள் இருக்கும்.
தேவையற்ற கடுப்பு+
அரிப்புகள் குறையும்
அடிவயிற்றின் உறுப்புகளில் ஏற்படும் சிறுநீர் தொற்றுகள் மாறிவிடும்.
வீட்டு சமையல் அறையில்
இருக்கும் பொருட்களைக் கொண்டு
இந்த எளிய முறையைக் கடைப் பிடித்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்துடன்
நலமுடன் வாழலாம்.
*வெந்தயப் பால்*
ஒரு எளிய உபாயம்..👍
ஒரு சிலருக்கு அடிவயிற்று உறுப்புகளில் கடுமையான கடுப்பு/அரிப்புக்கு ஒரு காரணமாக உடல் ஜீரணம் ஏற்காத சர்க்கரை சத்துக்கள் சிறுநீர் போது வெளியேறுவதுதான்.
உணவில் அதிக கலோரி அடர்த்தி கொண்ட (மாவு+இனிப்பு) பொருட்களை தவிர்க்க வேண்டும்.
உணவு முறையை இயற்கை வழியில் மாற்றம் செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியும்
வீட்டிலேயே
சிறு சிறு உடற்பயிற்சி செய்யவும்.
|| வெந்தயப் பால் ||
வெந்தயம் ........
ஐம்பது கிராம் எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து,
மறுநாள் காலை
தண்ணீரை வடித்து விட்டு
முளை கட்டவும்,
மூன்று நாட்கள் கழித்து
நான்காவது நாள் காலை
மூன்று இரவுகள் முளை கட்டிய வெந்தயத்தை எடுத்து,
ஒரு டம்ளர் வெந்நீர் கலந்து
மிக்ஸியில் போட்டு மைய அரைத்து,
துணியில் வடிகட்டி கிடைக்கும் வெந்தயப் பாலை,
காலை வெறும் வயிற்றில் இளம் சூட்டில் குடிக்க வேண்டும்.
மிகவும் சுவையாக இருக்கும்
மறுபடியும் வெந்தயத்தை
முளை கட்டி
இவ்வாறு நான்கு
நாட்களுக்கு ஒரு முறை
காலை வெறும் வயிற்றில்
வெந்தயப் பால் குடித்து வர
சர்க்கரை நோய் அவரவர் உடலிற்கேற்ப கட்டுக்குள் இருக்கும்.
தேவையற்ற கடுப்பு+
அரிப்புகள் குறையும்
அடிவயிற்றின் உறுப்புகளில் ஏற்படும் சிறுநீர் தொற்றுகள் மாறிவிடும்.
வீட்டு சமையல் அறையில்
இருக்கும் பொருட்களைக் கொண்டு
இந்த எளிய முறையைக் கடைப் பிடித்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்துடன்
நலமுடன் வாழலாம்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
ஜனனமும்
மரணமும் :-
ஒவ்வொரு வினாடியும் யாரோ ஒருவர் இவ்வுலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று
கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் வரிசையில் ,
எந்த இடத்தில் நிறுத்தப்
பட்டிருக்கிறோமோ
அந்த இடம் மாறப்போவதில்லை.
நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்கவும் முடியாது.
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயத்துக்கு குரல் கொடுங்கள். பசித்தவருக்கு உணவு அளியுங்கள்,
வாழ்க்கை துன்பம்
நீங்க தவிப்போர்க்கு
எவ்வகையிலாவது
உதவுங்கள். அனைவரிடத்திலும் அன்பை விதையுங்கள்.
சின்னச்சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். கோபித்துச் சென்றவரிடம் சமாதானம் செய்யுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் . இயன்றவரை மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை!
ஆரோக்கியமான
சூழல் உள்ளபோது
இறையை அகத்தில்
தேடுங்கள். அல்லது
கிடைத்த அனைத்திற்கும்
நன்றியோடு பிரார்த்தனை
செய்யுங்கள்.
வாழும் வரை கருணையோடும் மனிதநேயத்தோடும்
இறைக்கு நன்றியோடு வாழ்வோம்!
மரணமும் :-
ஒவ்வொரு வினாடியும் யாரோ ஒருவர் இவ்வுலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று
கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் வரிசையில் ,
எந்த இடத்தில் நிறுத்தப்
பட்டிருக்கிறோமோ
அந்த இடம் மாறப்போவதில்லை.
நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்கவும் முடியாது.
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயத்துக்கு குரல் கொடுங்கள். பசித்தவருக்கு உணவு அளியுங்கள்,
வாழ்க்கை துன்பம்
நீங்க தவிப்போர்க்கு
எவ்வகையிலாவது
உதவுங்கள். அனைவரிடத்திலும் அன்பை விதையுங்கள்.
சின்னச்சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். கோபித்துச் சென்றவரிடம் சமாதானம் செய்யுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் . இயன்றவரை மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை!
ஆரோக்கியமான
சூழல் உள்ளபோது
இறையை அகத்தில்
தேடுங்கள். அல்லது
கிடைத்த அனைத்திற்கும்
நன்றியோடு பிரார்த்தனை
செய்யுங்கள்.
வாழும் வரை கருணையோடும் மனிதநேயத்தோடும்
இறைக்கு நன்றியோடு வாழ்வோம்!
வாதம் ☯ வைத்தியம்
Photo
மருத்துவ நிபுணர்கள் பற்றி ஓஷோ <3
ஒருவன் மிகுந்த வலியோடு நொண்டியவாறு நடந்துகொண்டிருந்தவன்.
வலி தீர மருத்துவரை சந்தித்தான்.
அவர் மரத்துப் போகச் செய்யும் மாத்திரைகள் தந்து சாப்பிட்டு வர சொன்னார்.
அதிலும் வலி நிற்காமல் போகவே,
இன்னொரு மருத்துவமனைக்குப் போக,
அவர்கள் அவனுக்கு சில பத்தியங்களை சொல்லி,
சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
சிலவாரங்கள் கழித்து,
இன்னொரு மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.
வலிதான் நிற்கவே இல்லையே,
அவரோ அவனுடைய வலி நிற்கவேண்டுமானால்,
டான்சில்களை எடுத்துவிடவேண்டும் என்றார்.
அப்படியே அவற்றையும் எடுத்தாயிற்று.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இன்னொரு மருத்துவர் அவனை பரிசோதித்தார்.
"உனக்கு குடல்வால் நீக்கம் செய்ய வேண்டும்.
குடல்வாலை நீக்கினால்,
இந்த வலி குறைந்துவிடும்.
ஆகவே இந்த...சிறப்பு மருத்துவமனைக்கு போ.
நான் சிபாரிசு செய்கிறேன்." என பரிந்துரைத்தார்.
அவனும் தன்னுடைய குடல்வாலை அறுவைசிகிச்சை செய்து நீக்கிக்கொண்டான்.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இப்படி ஒருவருக்கு பின் ஒருவர் என்று பல மருத்துவர்களை பார்த்தாயிற்று.
அறுவை சிகிச்சைகள் ஒன்றுக்கு பின் இன்னொன்று என்று தொடர்ந்தன.
அவனுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தன.
ஆனால்,
பிரச்சனையோ தீர்ந்தபாடில்லை.
கடைசியாக,
கையில் இருந்த பணம் மட்டும் தீர்ந்தது மருத்துவர்கள் அவனை கைவிட்டுவிட்டனர்.
ஒரு நாள், யதேச்சையாக கடைத்தெருவில் அவனை சந்தித்த மருத்துவர்,
அவன் நொண்டாமல் சாதாரணமாக நடந்துசெல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
"எப்படி இது சாத்தியம்"?
"நாங்கள் யாரும் நீக்கமுடியாத அந்த வலி எப்படி குணமானது"?
எந்த மருத்துவம், எந்த மருத்துவர் உன்னை குணமாக்கியது என ஆச்சரியத்துடன் வினவினார்.
அதற்கு அவன்,
"அய்யா சாமிகளா,...
எந்த மருத்துவமும் என்னை சரி பண்ணலை,
என் செருப்புல குத்தியிருந்த ஆணியை எடுத்தவுடனே என் வலியும் சரியாயிடுச்சு"!
என் நொண்டலும் சரியாகிடுச்சி" என்றான்.
நிபுணர்களிடம் போய்ப் பார்.
உனக்கே தெரிந்திராத பிரச்சனைகளை எல்லாம் உனக்கு இருப்பதாக சொல்வார்கள்.
அப்படித்தான் அவர்கள் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
உனக்கு எந்த அளவு பிரச்சனைகள் இருக்கிறதோ,
அதை சார்ந்தது தான் அவர்கள் நிபுணத்துவம்.
பார்க்கப்போனால் உன் பிரச்சனை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ,
அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி.
அப்போதுதானே அவர் தன்னுடைய அறிவையும் திறமையையும் காட்டிக்கொள்ள முடியும்.
உண்மையில் பிரச்சனை வெகு சிறியதாக இருக்கலாம்.
வாஸ்தவத்தில் உண்மையான பிரச்சனைகள் எல்லாமே வெகுசிறிய பிரச்சனைகள்.
நோயின் ஆணிவேரை தேடிச்சென்றால்,
அவை எப்போதும் வெகு சிறிய காரணத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது என்று அப்போதுதான் புரியும்!!!
இதை
சம்பவ கதை வழியே அன்றே சொன்னவர்
-- ஓஷோ எனும் ரஜனீஷ்.
ஒருவன் மிகுந்த வலியோடு நொண்டியவாறு நடந்துகொண்டிருந்தவன்.
வலி தீர மருத்துவரை சந்தித்தான்.
அவர் மரத்துப் போகச் செய்யும் மாத்திரைகள் தந்து சாப்பிட்டு வர சொன்னார்.
அதிலும் வலி நிற்காமல் போகவே,
இன்னொரு மருத்துவமனைக்குப் போக,
அவர்கள் அவனுக்கு சில பத்தியங்களை சொல்லி,
சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
சிலவாரங்கள் கழித்து,
இன்னொரு மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.
வலிதான் நிற்கவே இல்லையே,
அவரோ அவனுடைய வலி நிற்கவேண்டுமானால்,
டான்சில்களை எடுத்துவிடவேண்டும் என்றார்.
அப்படியே அவற்றையும் எடுத்தாயிற்று.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இன்னொரு மருத்துவர் அவனை பரிசோதித்தார்.
"உனக்கு குடல்வால் நீக்கம் செய்ய வேண்டும்.
குடல்வாலை நீக்கினால்,
இந்த வலி குறைந்துவிடும்.
ஆகவே இந்த...சிறப்பு மருத்துவமனைக்கு போ.
நான் சிபாரிசு செய்கிறேன்." என பரிந்துரைத்தார்.
அவனும் தன்னுடைய குடல்வாலை அறுவைசிகிச்சை செய்து நீக்கிக்கொண்டான்.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இப்படி ஒருவருக்கு பின் ஒருவர் என்று பல மருத்துவர்களை பார்த்தாயிற்று.
அறுவை சிகிச்சைகள் ஒன்றுக்கு பின் இன்னொன்று என்று தொடர்ந்தன.
அவனுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தன.
ஆனால்,
பிரச்சனையோ தீர்ந்தபாடில்லை.
கடைசியாக,
கையில் இருந்த பணம் மட்டும் தீர்ந்தது மருத்துவர்கள் அவனை கைவிட்டுவிட்டனர்.
ஒரு நாள், யதேச்சையாக கடைத்தெருவில் அவனை சந்தித்த மருத்துவர்,
அவன் நொண்டாமல் சாதாரணமாக நடந்துசெல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
"எப்படி இது சாத்தியம்"?
"நாங்கள் யாரும் நீக்கமுடியாத அந்த வலி எப்படி குணமானது"?
எந்த மருத்துவம், எந்த மருத்துவர் உன்னை குணமாக்கியது என ஆச்சரியத்துடன் வினவினார்.
அதற்கு அவன்,
"அய்யா சாமிகளா,...
எந்த மருத்துவமும் என்னை சரி பண்ணலை,
என் செருப்புல குத்தியிருந்த ஆணியை எடுத்தவுடனே என் வலியும் சரியாயிடுச்சு"!
என் நொண்டலும் சரியாகிடுச்சி" என்றான்.
நிபுணர்களிடம் போய்ப் பார்.
உனக்கே தெரிந்திராத பிரச்சனைகளை எல்லாம் உனக்கு இருப்பதாக சொல்வார்கள்.
அப்படித்தான் அவர்கள் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
உனக்கு எந்த அளவு பிரச்சனைகள் இருக்கிறதோ,
அதை சார்ந்தது தான் அவர்கள் நிபுணத்துவம்.
பார்க்கப்போனால் உன் பிரச்சனை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ,
அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி.
அப்போதுதானே அவர் தன்னுடைய அறிவையும் திறமையையும் காட்டிக்கொள்ள முடியும்.
உண்மையில் பிரச்சனை வெகு சிறியதாக இருக்கலாம்.
வாஸ்தவத்தில் உண்மையான பிரச்சனைகள் எல்லாமே வெகுசிறிய பிரச்சனைகள்.
நோயின் ஆணிவேரை தேடிச்சென்றால்,
அவை எப்போதும் வெகு சிறிய காரணத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது என்று அப்போதுதான் புரியும்!!!
இதை
சம்பவ கதை வழியே அன்றே சொன்னவர்
-- ஓஷோ எனும் ரஜனீஷ்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Media is too big
VIEW IN TELEGRAM
Video from Raajan @ Singapore/Karur