அரண்செய்
223 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/prof-saibaba-maoist-link-refused-basic-needs/

#aransei #maoist #refused #needs
October 17, 2020