வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
🪻🪻சங்குப்பூவின் நன்மைகள்🪻🪻

சங்கு பூ உட்கொள்வது மூளையில் அசிடைல்கொலின் என்ற வேதிப்பொருளின் அளவை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நல்ல மூளை ஆரோக்கியத்திற்கு அசிடைல்கொலின் அவசியம். மூளையில் உள்ள உயர் அசிடைல்கொலின் அளவுகள் வயது தொடர்பான நினைவாற்றல் இழப்பைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.

புற்றுநோய்களுக்கு எதிராக போராடும்

சங்கு பூ புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்ட பொருட்கள் உள்ளன. சங்கு பூ தேநீரை உட்கொள்வது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சில பங்கைக் கொண்டிருக்கலாம். இது புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்

சங்கு பூ டீயை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். உடல் வலி, ஒற்றைத் தலைவலி, காயங்கள் மற்றும் தலைவலியால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

சங்கு பூ தேநீர் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் இதை உட்கொள்ளலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சங்கு பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது தோல் வயதான செயல்முறையை மெதுவாக்கும், முன்கூட்டிய வயதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த தோல் தொனி மற்றும் அமைப்பு மேம்படுத்த.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சங்கு பூ மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் முடி நரைப்பதை மெதுவாக்குகிறது. சங்கு பூ பல முடி ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் பிற முடி தயாரிப்புகளில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

செரிமானத்திற்கு உதவும்

சங்கு பூ தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்று தசைகளை தளர்த்தவும், செரிமானத்திற்கு உதவவும் உதவும். இது குடலில் புழுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரையை சீராக்கும்

சங்கு பூ தேநீர் நீரிழிவு மேலாண்மைக்கு உதவும். இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேநீர் நன்மை பயக்கும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்."

இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே....

நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம்.

எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள்.

எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது.

இந்த படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள்.

இதைப் பகிர்வதன் மூலம் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவலாம் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள் நண்பர்களே..!
Media is too big
VIEW IN TELEGRAM
*பாஷாண_லிங்கம்___இந்திரா_சௌந்தர்ராஜன்*
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.*
*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*
*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*
*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*
*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*
*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

🌹🌹
வாதம் வைத்தியம்
Photo
👉https://youtube.com/shorts/E9Knmr3S33g?si=U0bYyihALgToo__f

*அருட்பெருஞ்ஜோதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥
திருவண்ணாமலை மலையடிவாரத்தில்
*உள் ஒளி தியானப் பயிற்சி*
*_1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்_*
🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️

இப்பயிற்சியில்,
🪷 *பிரம்ம முகுர்த்தத்தில் தியான பயிற்சி*

🪷 *வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்*

🪷 *தியானம் கைகூட வழிமுறைகள்*

🪷 *யோகா மற்றும் சுவாசப்பயிற்சி*

🪷 *திருஅருட்பா பாடிப்பணிதல்*

🪷 *சாதுக்கள் சத்சங்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
நாள்:
*2/மார்ச்/2025*/*ஞாயிறு*
🔸01 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸

நேரம்:
அதிகாலை *4.30 மணி* முதல் மதியம் *2 மணி* வரை
🪔🪔🪔🪔🪔🪔🪔
இடம் - *வள்ளலார் சன்மார்க்க சங்கம்*,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை
🌟🌟🌟🌟🌟

*பயிற்சியின் விதிமுறைகள்*
🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌸 பயிற்சிக்கு *கட்டணம் ரூ.500/-* செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு *விரிப்பு*(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்

🗒️🗒️🗒️🗒️🗒️
*முன்பதிவு அவசியம்*
பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link
👇🏻👇🏻
https://forms.gle/VarnUoZ8oXfCxQCX6

தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868

vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்