Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"ஆத்மா" என்றால் என்ன?
“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.
ஆக “நான்” 🤷🏻♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.
ஆனால், இங்கு “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.
இந்த “நான்” 🤷🏻♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.
வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.
இதை எப்படி அறிவது என்றால்,
எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.
அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.
இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.
இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.
ஆத்மா = நான்.
அனாத்மா = நான் அல்லாதது.
ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.
எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.
இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.
அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.
ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?
அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,
1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.
ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.
சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.
காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.
அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,
1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.
கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.
ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,
சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,
காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.
அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,
1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்
இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.
“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.
ஆக “நான்” 🤷🏻♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.
ஆனால், இங்கு “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.
இந்த “நான்” 🤷🏻♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.
வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.
இதை எப்படி அறிவது என்றால்,
எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.
அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.
இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.
இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.
ஆத்மா = நான்.
அனாத்மா = நான் அல்லாதது.
ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.
எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.
இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.
அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.
ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?
அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,
1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.
ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.
சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.
காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.
அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,
1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.
கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.
ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,
சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,
காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.
அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,
1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்
இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
அதாவது, மூன்று ஸரீரங்கள், ஐந்து கோஷங்கள், மற்றும் மூன்று அவஸ்தைகள் என பதினொன்று தத்துவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் முற்றிலும் ஆத்மாவிடமிருந்து வேறானவைகள் என்பதை இனி விளக்கமாக கூற உள்ளது.
இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]
இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாதம் ☯ வைத்தியம்
Photo
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...
💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்.
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...
💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
கலிக்கம் பயன்கள்
https://youtu.be/4NNdVvTOo24?si=Gi3TQXbe-ga0JnSH
https://youtu.be/4NNdVvTOo24?si=Gi3TQXbe-ga0JnSH
உண்ணக்கூடியது எதுவோ?
*காயும், பழமும்.*
உண்ணக்கூடாதது?
*வறுத்ததும், பொரித்ததும்.*
பருகக்கூடியது எதுவோ?
*கூழும், கஞ்சியும்*
பருகக்கூடாதது?
*பாலும், தயிரும்*
சேர்க்கக்கூடியது எதுவோ?
*இஞ்சியும், மிளகும்.*
சேர்க்கக்கூடாதது?
*மிளகாயும், வெங்காயமும்.*
சமைக்கக்கூடியது எதுவோ?
*தாணியமும், பயிறும்.*
சமைக்க்கூடாதது?
*பருப்பும், இறைச்சியும்.*
தவிர்கக்கூடியது எதுவோ?
*செருப்புடன் நடப்பது.*
தவிர்கக்கூடாதது?
*நடப்பதும், பளு தூக்குவதும்.*
தேவையானது?
*சூரிய ஒளி*
அவசியமானது?
*எண்ணெய் தேய்த்து குளிப்பது.*
முக்கியமானது ?
*விளக்கொளி தியானம்*
புரதசத்துக்கு?
*கொத்தவரங்காய்*
மாவுச்சத்துக்கு?
*அரசாணிக்காய்*
கொழுப்புசத்துக்கு?
*கொப்பரைத்தேங்காய்.*
விட்டமினுக்கு?
*முருங்கை*
மினரலுக்கு?
*கத்திரிக்காய்*
நார்சத்துக்கு?
*புடலை*
நீர்ச்சத்துக்கு?
*வெண்பூசணி*
பிரசருக்கு?
*வெண்டைக்காய்*
கொலஸ்டிராலுக்கு?
*கோவைக்காய்*
தைராய்டுக்கு?
*எலுமிச்சை*
சுகருக்கு?
*பீர்க்கங்காய்*
ஹார்ட்டுக்கு?
*வாழைக்காய்*
நோய்களுக்கு?
*காய்கறி*
காய்கறிக்கு?
*விவசாயம்*
💎💫💎💫💎💫💎
*காயும், பழமும்.*
உண்ணக்கூடாதது?
*வறுத்ததும், பொரித்ததும்.*
பருகக்கூடியது எதுவோ?
*கூழும், கஞ்சியும்*
பருகக்கூடாதது?
*பாலும், தயிரும்*
சேர்க்கக்கூடியது எதுவோ?
*இஞ்சியும், மிளகும்.*
சேர்க்கக்கூடாதது?
*மிளகாயும், வெங்காயமும்.*
சமைக்கக்கூடியது எதுவோ?
*தாணியமும், பயிறும்.*
சமைக்க்கூடாதது?
*பருப்பும், இறைச்சியும்.*
தவிர்கக்கூடியது எதுவோ?
*செருப்புடன் நடப்பது.*
தவிர்கக்கூடாதது?
*நடப்பதும், பளு தூக்குவதும்.*
தேவையானது?
*சூரிய ஒளி*
அவசியமானது?
*எண்ணெய் தேய்த்து குளிப்பது.*
முக்கியமானது ?
*விளக்கொளி தியானம்*
புரதசத்துக்கு?
*கொத்தவரங்காய்*
மாவுச்சத்துக்கு?
*அரசாணிக்காய்*
கொழுப்புசத்துக்கு?
*கொப்பரைத்தேங்காய்.*
விட்டமினுக்கு?
*முருங்கை*
மினரலுக்கு?
*கத்திரிக்காய்*
நார்சத்துக்கு?
*புடலை*
நீர்ச்சத்துக்கு?
*வெண்பூசணி*
பிரசருக்கு?
*வெண்டைக்காய்*
கொலஸ்டிராலுக்கு?
*கோவைக்காய்*
தைராய்டுக்கு?
*எலுமிச்சை*
சுகருக்கு?
*பீர்க்கங்காய்*
ஹார்ட்டுக்கு?
*வாழைக்காய்*
நோய்களுக்கு?
*காய்கறி*
காய்கறிக்கு?
*விவசாயம்*
💎💫💎💫💎💫💎