Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
Oracle of Soul -ஆன்மாவின் அசரீரி - ஞானாற்றுப்படை 4th-UOM DEEKSHA
UOM DEEKSHA- MAHASRI.GS
*Oracle of Soul*
Tamil Wisdom Awakening Song
*ஆன்மாவின் அசரீரி*
*ஞானாற்றுப்படை* (4th part)
ஞானம் ஆற்றுப்படுத்தும் படை விருத்தங்கள்
🙏🏻Thanks from
ஶ்ரீ கனேஷ் சுந்தரேசன் ஜி
Youtube :
UOM DEEKSHA
More videos :
https://youtu.be/hEcrsAt6bAY
Tamil Wisdom Awakening Song
*ஆன்மாவின் அசரீரி*
*ஞானாற்றுப்படை* (4th part)
ஞானம் ஆற்றுப்படுத்தும் படை விருத்தங்கள்
🙏🏻Thanks from
ஶ்ரீ கனேஷ் சுந்தரேசன் ஜி
Youtube :
UOM DEEKSHA
More videos :
https://youtu.be/hEcrsAt6bAY
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்
குருவாய் அகத்தில் நின்று வழிநடத்தும் அனைத்து சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் பாதங்கள் துதித்து மகிழ்வோம்..🙇🏻♂️🙇🏻♂️🌺🌺🕊️🕊️
https://youtu.be/-iBYfDpVu28
குருவாய் அகத்தில் நின்று வழிநடத்தும் அனைத்து சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் பாதங்கள் துதித்து மகிழ்வோம்..🙇🏻♂️🙇🏻♂️🌺🌺🕊️🕊️
https://youtu.be/-iBYfDpVu28
வாதம் ☯ வைத்தியம்
Photo
*உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்*
===================
*பாரம்பரிய அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், விலகும் நோய்கள்!!*
====================
🟣 *1. கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
🟣 *2. மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
🟣 *3. பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
🟣 *4. காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
🟣 *5. கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
🟣 *6. காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
🟣 *7. மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
🟣 *8. அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
🟣 *9. இலுப்பைப் பூ சம்பா அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
🟣 *10. தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
🟣 *11. கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
🟣 *12. கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
🟣 *13. கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
🟣 *14. குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
🟣 *15. கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
🟣 *16. நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
🟣 *17. சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
🟣 *18. தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
🟣 *19. குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
🟣 *20. சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
🟣 *21. பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
🟣 *22. சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
🟣 *23. வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
🟣 *24. வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
🟣 *25. திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
🟣 *26. வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
🟣 *27. சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
🟣 *28. குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
🟣 *39. கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
🟣 *30. சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
🟣 *31. சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
🟣 *32. குள்ளகார் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
===================
*பாரம்பரிய அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், விலகும் நோய்கள்!!*
====================
🟣 *1. கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
🟣 *2. மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
🟣 *3. பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
🟣 *4. காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
🟣 *5. கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
🟣 *6. காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
🟣 *7. மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
🟣 *8. அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
🟣 *9. இலுப்பைப் பூ சம்பா அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
🟣 *10. தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
🟣 *11. கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
🟣 *12. கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
🟣 *13. கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
🟣 *14. குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
🟣 *15. கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
🟣 *16. நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
🟣 *17. சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
🟣 *18. தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
🟣 *19. குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
🟣 *20. சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
🟣 *21. பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
🟣 *22. சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
🟣 *23. வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
🟣 *24. வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
🟣 *25. திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும். வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
🟣 *26. வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
🟣 *27. சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
🟣 *28. குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
🟣 *39. கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
🟣 *30. சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
🟣 *31. சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
🟣 *32. குள்ளகார் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
*பதநீர் பருகினால் வரக்கூடிய நன்மைகள்* :
• ஈச்சம் பதநீர் பருகினால் 500 வகையான நோய் தீரும்.
• தென்னை பதநீர் பருகினால் 800 வகையான நோய் தீரும்.
• பனை பதநீர் பருகினால் 600 வகையான நோய் தீரும்.
• கூந்தப்பனை பதநீர் பருகினால் 3000 வகையான நோய் தீரும்.
• பேய்பனை பதநீர் பருகினால் 1000 வகையான நோய் தீரும்.
• பாலைவனப் பனை பதநீர் பருகினால் 700 வகையான நோய் தீரும.;
• பனிப் பனை பதநீர் பருகினால் 1500 வகையான நோய் தீரும்.
• கடல் பனை பதநீர் பருகினால் 900 வகையான நோய் தீரும்.
#நாட்டு மருத்துவ குறிப்பு (traditionnelle)
🎈🧸🎈
• ஈச்சம் பதநீர் பருகினால் 500 வகையான நோய் தீரும்.
• தென்னை பதநீர் பருகினால் 800 வகையான நோய் தீரும்.
• பனை பதநீர் பருகினால் 600 வகையான நோய் தீரும்.
• கூந்தப்பனை பதநீர் பருகினால் 3000 வகையான நோய் தீரும்.
• பேய்பனை பதநீர் பருகினால் 1000 வகையான நோய் தீரும்.
• பாலைவனப் பனை பதநீர் பருகினால் 700 வகையான நோய் தீரும.;
• பனிப் பனை பதநீர் பருகினால் 1500 வகையான நோய் தீரும்.
• கடல் பனை பதநீர் பருகினால் 900 வகையான நோய் தீரும்.
#நாட்டு மருத்துவ குறிப்பு (traditionnelle)
🎈🧸🎈
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/5pX-vbCQVl8
சிரத்திலே..
எட்டிரண்டை அறிந்து
ணர்ந்தோர்க்கு
இடர் இல்லை என
கூவு குயிலே!!
~இடைக்காடர் ஞானம்!
சிரத்திலே..
எட்டிரண்டை அறிந்து
ணர்ந்தோர்க்கு
இடர் இல்லை என
கூவு குயிலே!!
~இடைக்காடர் ஞானம்!
YouTube
வள்ளலார் சொன்ன எட்டு, இரண்டு இரகசியம். Secret of eight and two | Vallalar | Sathiyadeepam Sivaguru
"Many of the saints say in their hymns about these eight and two. In this post, we will see what the real secret of eight and two."
"எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி"
"எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற்…
"எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி"
"எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற்…
*வணக்கம்*
*காளையார் கோவில் (INDIA) வாதநோய் வைத்திய சாலை சித்த மருத்துவர் M.J.பாலா(Nerves & stroke Specialist) அவர்கள் குறுகிய கால பயணமாக வரும் 1/8/2023 அன்று மலேசியா வந்துள்ளார். (Johor bahru)
தொடர்பு கொள்ள +919842393869 அழைக்கவோ அல்லது Watsappல் செய்தி அனுப்பலாம். பக்கவாதம், நரம்பியல் குறைபாடு சர்க்கரை வியாதியால் புண்கள், அனைத்து நோய்க்குமான சர்வ நிவாரண கஷாயம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு,சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.*
*நன்றி வணக்கம் *!!!_*
0123456742 jb contact
Wats app or call
*காளையார் கோவில் (INDIA) வாதநோய் வைத்திய சாலை சித்த மருத்துவர் M.J.பாலா(Nerves & stroke Specialist) அவர்கள் குறுகிய கால பயணமாக வரும் 1/8/2023 அன்று மலேசியா வந்துள்ளார். (Johor bahru)
தொடர்பு கொள்ள +919842393869 அழைக்கவோ அல்லது Watsappல் செய்தி அனுப்பலாம். பக்கவாதம், நரம்பியல் குறைபாடு சர்க்கரை வியாதியால் புண்கள், அனைத்து நோய்க்குமான சர்வ நிவாரண கஷாயம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு,சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.*
*நன்றி வணக்கம் *!!!_*
0123456742 jb contact
Wats app or call
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Media is too big
VIEW IN TELEGRAM
🌴🌴🌴
*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
💫🌈🌹🙏
*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
💫🌈🌹🙏