This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Video from Raajan @ Singapore/Karur
வாதம் ☯ வைத்தியம்
https://youtu.be/0EbTulva5ZU The Alchemist Experiments @ Kolar city
https://youtu.be/HyKcexAb-E0
அமர்நாத் பாபு குருஜியின்
ரசவாத செயல்முறை மாதிரியை
(Kannada language) இக்காணொளியில்
சிறிது கண்டு
ஆராய்ச்சியின்
ஆழத்தை உணருங்கள்
அமர்நாத் பாபு குருஜியின்
ரசவாத செயல்முறை மாதிரியை
(Kannada language) இக்காணொளியில்
சிறிது கண்டு
ஆராய்ச்சியின்
ஆழத்தை உணருங்கள்
YouTube
TV9 Heegu Unte: Miracles of Amarnath Babu Guruji - {Episode 2}
TV9 Heegu Unte: Amarnath Babu Guruji Makes Gold, Silver from Plant Extracts {Episode - 2} - (21-01-2018) - Full....,
► Download TV9 Kannada Android App: https://goo.gl/OM6nPA
► Subscribe to Tv9 Kannada: https://youtube.com/tv9kannada
► Circle us on G+:…
► Download TV9 Kannada Android App: https://goo.gl/OM6nPA
► Subscribe to Tv9 Kannada: https://youtube.com/tv9kannada
► Circle us on G+:…
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
The Secret of the Immortal Liquor Called Alkahest: A Treatise on Alchemy https://www.amazon.co.uk/dp/1168635381/ref=cm_sw_r_wa_apa_i_QgPuFbH9FWNTJ
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RJN (Singapore))
YouTube
Karuvooraan கருவூரான்
இது ஒரு
(Karuvooraan Channel)
☀
சித்தர்கள் கண்டெடுத்த
அரிதான & உயர்வான உயர் யோக-ஞான பொக்கிஷங்களை..💎 தேடுதலுள்ள மக்களுக்கு சில காணொளிகள் மூலம் வழங்கும் அட்சய பாத்திரம் போன்றதாகும்.
***
நாம் சார்ந்த சமூகத்திற்கு..
மிக உன்னத ஆன்ம சேவை செய்வதனால் அளப்பரிய புண்ணியம்…
(Karuvooraan Channel)
☀
சித்தர்கள் கண்டெடுத்த
அரிதான & உயர்வான உயர் யோக-ஞான பொக்கிஷங்களை..💎 தேடுதலுள்ள மக்களுக்கு சில காணொளிகள் மூலம் வழங்கும் அட்சய பாத்திரம் போன்றதாகும்.
***
நாம் சார்ந்த சமூகத்திற்கு..
மிக உன்னத ஆன்ம சேவை செய்வதனால் அளப்பரிய புண்ணியம்…
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
தேரையரின் சீடர்
*யூகிமுனி* சித்தரின்
*பிடி வாதம் 1000* சுவடியின் அச்சு நூல் பாடலில் இது சில.☝️
*யூகிமுனி* சித்தரின்
*பிடி வாதம் 1000* சுவடியின் அச்சு நூல் பாடலில் இது சில.☝️
வாதம் ☯ வைத்தியம்
சிறந்த ரசவாதி. வைத்திய ரத்னா. Dr. ஜட்ஜ் V. பலராமையா நீதியரசரின் ஆன்மாவிற்கு நன்றிகள் செய்குவோம்.🙏
நீதியரசரும் சித்த வைத்தியரும்
நீதிபதி வி.பலராமையா என்பதைவிட 'வைத்திய ரத்னம்' டாக்டர் பலராமையா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பல வைத்திய நூல்களை இயற்றியுள்ளார். இவரே காயகற்பம் தயாரித்து உண்டவர். அதன்பிறகு சில மாதங்களில் அவர் உடலில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை சொன்னார். நீண்டநாள் வாழ்ந்தவர்.
ஒரு வைத்தியன் நல்லவிதமான மருந்துகளை ஒருவருடைய நாடிபார்த்து, தேகம் பார்த்து, ஆராய்ந்தபின் தரவேண்டும். எல்லாமருந்துகளும் எலோருக்கும் ஒவ்வாது என்பார். 'நாம் தந்த மருந்தினால் ஒருவர் வைகுண்டம் செல்வதாக இருக்ககூடாது என்று தமாஷ் செய்வார்.
அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் ஒரு பதிப்பகம் உண்டு. 'அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, அரும்பாக்கம், சென்னை 600106'.
இவருடைய நூல்களை இந்த பதிப்பகம்தான் வெளியிட்டது. அவருக்குப்பின் இன்று அவருடைய சந்ததியினர் சித்த வைத்யா தொழில் செய்வதாக தகவல்.
அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவர் அதை வாங்கி பயன்பெறவும். பாடல்களுடன் விளக்கமும் உண்டு.
நூல்கள் விபரம்:
-----------------
1.சித்தர் மெய்ப்பொருள்
2.அகத்தியர் 12000 தொகுப்பு
3.வாதவைத்தியத்துக்காதி
4.பதார்த்த குண போதினி
5.சாகாக்கலை
6.சித்தர் கைகண்ட மருந்து
7.உங்கள் வீட்டில் சித்தர் மருந்து
8.கடவுளும் மோட்சமும்
9.முப்பு குரு (Elixir of life)
10.பொன் மொழிகள் ஆயிரம்
11.அகத்த்தியர் அந்தரங்க தீட்சாவிதி
12.சித்த மருந்து செய் பெரு முறைகள்
13.அனுப சித்த வைத்திய முறைகள்
14.THE GREATNESS OF SIDDHA MEDICINES
15.சரீரத்துவம்
16.உயிர் நீட்டும் மூலிகைகள்
17.புற்று நோயை குணபடுத்தலாம்
18.அமுத கலசம் (Bowl of nectar)
19.வள்ளலார் சித்தியா மரணமா?
20. நீடுழி வாழ வழி
----------------------
நீதிபதி வி.பலராமையா என்பதைவிட 'வைத்திய ரத்னம்' டாக்டர் பலராமையா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பல வைத்திய நூல்களை இயற்றியுள்ளார். இவரே காயகற்பம் தயாரித்து உண்டவர். அதன்பிறகு சில மாதங்களில் அவர் உடலில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை சொன்னார். நீண்டநாள் வாழ்ந்தவர்.
ஒரு வைத்தியன் நல்லவிதமான மருந்துகளை ஒருவருடைய நாடிபார்த்து, தேகம் பார்த்து, ஆராய்ந்தபின் தரவேண்டும். எல்லாமருந்துகளும் எலோருக்கும் ஒவ்வாது என்பார். 'நாம் தந்த மருந்தினால் ஒருவர் வைகுண்டம் செல்வதாக இருக்ககூடாது என்று தமாஷ் செய்வார்.
அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் ஒரு பதிப்பகம் உண்டு. 'அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, அரும்பாக்கம், சென்னை 600106'.
இவருடைய நூல்களை இந்த பதிப்பகம்தான் வெளியிட்டது. அவருக்குப்பின் இன்று அவருடைய சந்ததியினர் சித்த வைத்யா தொழில் செய்வதாக தகவல்.
அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவர் அதை வாங்கி பயன்பெறவும். பாடல்களுடன் விளக்கமும் உண்டு.
நூல்கள் விபரம்:
-----------------
1.சித்தர் மெய்ப்பொருள்
2.அகத்தியர் 12000 தொகுப்பு
3.வாதவைத்தியத்துக்காதி
4.பதார்த்த குண போதினி
5.சாகாக்கலை
6.சித்தர் கைகண்ட மருந்து
7.உங்கள் வீட்டில் சித்தர் மருந்து
8.கடவுளும் மோட்சமும்
9.முப்பு குரு (Elixir of life)
10.பொன் மொழிகள் ஆயிரம்
11.அகத்த்தியர் அந்தரங்க தீட்சாவிதி
12.சித்த மருந்து செய் பெரு முறைகள்
13.அனுப சித்த வைத்திய முறைகள்
14.THE GREATNESS OF SIDDHA MEDICINES
15.சரீரத்துவம்
16.உயிர் நீட்டும் மூலிகைகள்
17.புற்று நோயை குணபடுத்தலாம்
18.அமுத கலசம் (Bowl of nectar)
19.வள்ளலார் சித்தியா மரணமா?
20. நீடுழி வாழ வழி
----------------------
வாதம் ☯ வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
உடலில் தோன்றும் எல்லா விதமான கோளாறுகளுக்கும் முக்கிய காரணிகளான
*வாதம்*
*பித்தம்*
*கபம்*
இம்மூன்றையும் தீர்க்கும் ஒரே மருந்து
*மிளகு*
*வாதம்*
வாதத்தை போக்க
மிளகை வருத்து பொடியாக்கி ஓரிரு சிட்டிகையை உள்ளங்கையில் வைத்து அதனுடன் தேன் கலந்து நக்கி,நக்கி சுவைத்து (ஒரு நாளைக்கு 5 வேளை ) உட்கொண்டால் வாதத்தினால் உண்டாகும் நோயிலிருந்து விடுதலை...
குறிப்பு :
மாதத்திற்கு 5 நாட்கள் செய்தால் போதும்
*பித்தம்*
மிளகினை தட்டி நன்றாக காய்ச்சி வடிகட்டி அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளை என்று குடித்து எப்பேர்பட்ட பித்தமும் தனிந்து விடும்.
*கபம்*
மிளகை வருக்காமல் பொடியாக்கி தேன் கலந்து உள்ளங்கையில் வைத்து நக்கி விழுங்க (ஒரு நாளைக்கு 3-5 வேளை) எப்படிப்பட்ட கப உபாதைகளும் தீர்ந்து போகும்.
*வாதம்*
*பித்தம்*
*கபம்*
இம்மூன்றையும் தீர்க்கும் ஒரே மருந்து
*மிளகு*
*வாதம்*
வாதத்தை போக்க
மிளகை வருத்து பொடியாக்கி ஓரிரு சிட்டிகையை உள்ளங்கையில் வைத்து அதனுடன் தேன் கலந்து நக்கி,நக்கி சுவைத்து (ஒரு நாளைக்கு 5 வேளை ) உட்கொண்டால் வாதத்தினால் உண்டாகும் நோயிலிருந்து விடுதலை...
குறிப்பு :
மாதத்திற்கு 5 நாட்கள் செய்தால் போதும்
*பித்தம்*
மிளகினை தட்டி நன்றாக காய்ச்சி வடிகட்டி அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளை என்று குடித்து எப்பேர்பட்ட பித்தமும் தனிந்து விடும்.
*கபம்*
மிளகை வருக்காமல் பொடியாக்கி தேன் கலந்து உள்ளங்கையில் வைத்து நக்கி விழுங்க (ஒரு நாளைக்கு 3-5 வேளை) எப்படிப்பட்ட கப உபாதைகளும் தீர்ந்து போகும்.