வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
👉https://youtube.com/shorts/qOMtbHZ-PVg?si=0oK67j7VLD36Dw8S
*மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம்*
அருட்பெருஞ்ஜோதி
🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘‍♂️🧘
🌼 *பஞ்ச சுத்தி கிரியா* 🌼

நாள்: *18, 19, 20* ஜூலை 2025, *வெள்ளி, சனி & ஞாயிறு*
(17 *வியாழன்* மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்: *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,* பெருமாள் மலை அடிவாரம்,
ரெட்டியார்மடம், *அர்த்தநாரிபாளையம்*
(25கிமீ பொள்ளாச்சி & உடுமலைபேட்டை)
🪷🪷🪷🪷🪷🪷🪷
🔸 வாதத்தை போக்க *விரேசனம்* எனும் குடல் சுத்தம்
🔹 பித்தத்தை போக்க *வமன* சுத்தி
🔸 நாசியை சுத்தி செய்ய *நசியம்*
🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி *அஞ்சனம்*
🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க *பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்*
🍀🌱🌿🍃☘️🍀🌱
மேலும் நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-
🪔 _யோகாசனம்,_
🪔 _பிராணாயாமம்,_
🪔 _தியானம்,_
🪔 _பக்தி,_
🪔 _சாதுக்கள் சத்சங்கம்,_
🪔 _ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்_
🪔 _திருஅருட்பா பிரார்த்தனை_
🙏🙏🙏🙏🙏🙏🙏
👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் உண்டு

👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான பத்திய உணவுகள் வழங்கப்படும்

👉 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்

*அவசியம் எடுத்து வர வேண்டியவை*

🔹 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔸 ஒரு பெரிய காட்டன் டவல்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம், யோகா & உறங்குவதற்கு 2 விரிப்புகள்
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா

(3 நாட்களுக்கு மொபைல் 📵 அனுமதி இல்லை)

📝📝📝📝📝
*பயிற்சிக்கான கட்டணம் _ரூ. 3,500/-_ செலுத்தி முன்பதிவு செய்யவும்*
பதிவு செய்வதற்கான லிங்க்
👉https://forms.gle/bDnKNujaNoMGgFKc9

தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868

vallalarmission.org
உங்கள் ஆத்மாத்ம அன்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி 🙏
வாதம் வைத்தியம்
Photo
🥬🥬🥬🩸 *பீட்ரூட்–துளசி ஜூஸ் – இரத்தமும் பெருக, மனமும் பெருமிதம் கொள்ள!*


🥬🥬🥬🥬🥬


📝 *ஆரோக்கிய பானம்*
🔢

☀️ *ரத்த ஹீமோகுளோபின் குறைபாடு, பெண்களின் மாதவிடாய் குறைபாடுகள், வெயில் சோர்வு, உடல் வலிமை—all in one பசுமை பானம்!*


🥤 *தேவையான பொருட்கள்:*

பீட்ரூட் – ½ (சிறு துண்டுகளாக வெட்டியது)

துளசி இலை – 10

எலுமிச்சைச் சாறு – 1 மேசை கரண்டி

பனங்கற்கண்டு – 1 மேசை கரண்டி

தண்ணீர் – ½ கப்

ஐஸ் கட்டி – விருப்பப்படி


🍹 *செய்முறை:*

1. பீட்ரூட் துண்டுகள் மற்றும் துளசி இலைகளை மிக்ஸியில் போடவும்.


2. பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.


3. மென்மையாக வடிகட்டவும்.


4. எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.


5. விருப்பப்பட்டால் ஐஸ் சேர்த்து பரிமாறவும்.


6. பீட்ரூட்–துளசி ஜூஸ் தயார் – இரத்தத்தில் ஒளி, உடலில் ஒழுங்கு தரும்!


*மருத்துவ நன்மைகள்:*

ரத்தம் பெருக்கும், ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சிக்கல்களில் நிவாரணம்

முகத்தில் பொலிவு, எரிச்சல் நீக்கம்

மூச்சுத்திணறல் மற்றும் ரத்தசுழற்சி குறைபாடுகளில் பயனுள்ளது

நரம்பு வலிமை, சோர்வு குறைப்பு, மன உற்சாகம் தரும்


🧠 *சிறந்த நேரம்:*

காலை உணவுக்குப் பிறகு

இரத்தம் குறைபாடு உள்ளவர்கள் தினசரி

வெயில் காலத்தில் வாரத்திற்கு 3 முறை பரிந்துரைக்கப்படுகிறது


✍️ *கவிதை:*

🩸🌿
பீட்ரூட் சிவப்பில் ஹீமோ பெருக்கும்,
துளசி பசுமையில் மனதை நிமிர்க்கும்!
இரண்டும் சேர்ந்த பானமே,
இளமையின் இழை கட்டும் சுவையே!

🍃
வெயிலில் சோர்வாக இருந்தாலும் சரி,
இந்தச் சாறு உனக்கு ஜோதி தரும் வழி!
கண்ணிலும் தேகம் முழுவதும் பலம்,
பீட்ரூட்டின் வழியில் பசுமை நலம்!
📗❤‍🔥 *_மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்_*

📗❤‍🔥
1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.

📗❤‍🔥
2. இரவில் கண் விழித்திருத்தல்.

📗❤‍🔥
3. காலை உணவை தவிர்த்தல்.

📗❤‍🔥
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

📗❤‍🔥
5. பணத்தை நோக்கிய ஓட்டம்.

📗❤‍🔥
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.

📗❤‍🔥
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

📗❤‍🔥
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்.

📗❤‍🔥
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

📗❤‍🔥
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

📗❤‍🔥
போதியளவு நீர் அருந்துங்கள்.

📗❤‍🔥
இளநீர் போன்றவை மிக நல்லது.

📗❤‍🔥
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

📗❤‍🔥
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

📗❤‍🔥
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

📗❤‍🔥
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

📗❤‍🔥
உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

📗❤‍🔥
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

📗❤‍🔥
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

📗❤‍🔥
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

📗❤‍🔥
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.

📗❤‍🔥
ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
வாதம் வைத்தியம்
Photo
👁கலிக்கம் நிகழ்வு 👁

*வருகின்ற*
*(13-07-2025)*
*15 நாளைக்கு ஒருமுறை*
*ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை*
*மதுரை பிரம்மஸ்ரீ பாபு சித்த வைத்தியர் அவர்கள்*
கைபேசி:
+91 9965407842

*இலவசமாக அனைவருக்கும் மூலிகைச் சாறு கண்களுக்கு ஊற்றப்படுகிறது*

*தங்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கண்களுக்கு மூலிகைச்சாறு ஊற்றிக் கொள்ளலாம்*

*இடம்:-*

*28/c79 கிருதுமால் நதி மெயின் ரோட்டுக்கு வரவும்*
*கைலாசம் சிற்பக் கலைக்கூடம் அருகில்*
*தெற்குவெளி வீதி*
*தெற்கு வாசல் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்*
மதுரை - 625001

*எந்தவிதமான உணவு பத்தியம் கிடையாது எந்த விதமான நோயாக இருந்தாலும் ஊற்றிக் கொள்ளலாம் எந்த விதமான பக்க விளைவுகள் இல்லை*

*கண்களுக்கு ஆப்ரேஷன் செஞ்சவங்க ஒரு வருடம் கழித்து தான் கண்களுக்கு மூலிகை சாறு ஊற்றிக் கொள்ள வேண்டும்*

*அதிகமான கண் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்ரேஷன் தான் பண்ணிக் கொள்ள வேண்டும்*

*ஐந்து வயது சிறுவர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் மூலிகைச் சாறு கண்களுக்கு ஊற்றிக் கொள்ளலாம்*

*கண்ணில் சில அரிய மூலிகைச் சாறு விட்டு கண்ணில் வரக்கூடிய 96 வகையான நோய்களை சரி செய்து கண் ஒளி பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது*

*தலையில் உள்ள கெட்ட துர்நீர்களை வெளியேற்றி கண்கள் சுத்தம் ஆவது உடன் கிட்டத்து பார்வை சரியாகும்*
*தூரத்துப் பார்வை சரியாகும்*
*கண்ணில் வரக்கூடிய ஐ பிரஷர் சரியாகும்*
*கண்ணில் நரம்பில் இரத்தம் உறைதல் சரியாகும்*
*கண்ணில் வெள்ளெழுத்து சரியாகும் கண்ணில் பூ விழுதல் சரியாகும் கண் படலம் சரியாகும் கண் புரை சரியாகும் கண்ணில் சதை வளர்தல் ஒரு கலர் பார்வை பல கலராக தெரிதல் மெட்ராஸ் ஐ கண்கண்ணில் நீர் வடிதல் கண்ணில் பீழை வருதல் கண் சிகப்பு கண் அரிப்பு கண் எரிச்சல் கண் வறட்சி கண் கூச்சம் கண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது மற்றும் கண்ணில் வரக்கூடிய 96 வகையான கண் நோய்களும் மிக அற்புதமாக குணமாகும்*

*சோரியாசிஸ் பத்து படை சொறி சிரங்கு உடல் முழுவதும் அரிப்பு ஊரல் சிகப்பு சிகப்பாக வருதல் பல விஷக்கடிகளும் போன்ற தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நல்ல தீர்வு கிடைக்கும்*

*அனைத்து வகையான சளிகளுக்கு மண்டையில் நீர் கோர்த்தல் மூக்குச்சளி தொண்டைச்சளி நுரையீரல் சளி ஆஸ்மா இளைப்பு பீனிச நோய்கள் அதி காலையில் வரும் அடுக்கு தும்மல் மூக்கு அடைப்பு வாசனை தெரியாமல் இருப்பது மூக்கில் சதை வளர்தல் இவைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்*

*நாள்பட்ட தலைவலிகள் ஒற்றைத் தலைவலிகள் தலைகனம் தலையில் நீர் கோர்த்தல் நிரந்தர தீர்வு கிடைக்கும்*

*ஞாபக சக்தி அதிகரித்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் ஆயுள் அதிகரித்தல் இன்னும் பல பல வியாதிகள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் குணம் அடைகிறது*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அகத்தியர் நேத்திர பூண்டு தைலம் கண்களுக்கு மிகவும் அற்புதமானது*
*விலை 200 /-*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*சாஸ்திர முறைப்படி தயார் செய்யப்பட்டது*

*அகத்தியர் நேத்திர பூண்டு தைலம் கண்களுக்கு பயன்படுத்தும் முறைகள்*

*கண்கள் சுத்தம் ஆவது உடன் கிட்டத்து பார்வை தூரத்துப் பார்வை கண்ணில் வரக்கூடிய வெள்ளெழுத்து கண்ணில் பூ விழுதல் கண் படலம் கண்புரை கண்ணில் வரக்கூடிய ஐ பிரஷர் அழுத்தம் கண் நரம்பில் ரத்தம் உறைதல் மெட்ராஸ் ஐ கண்ணில் நீர் வடிதல் கண்ணில் பீழை தள்ளுதல் கண் சிவந்தால் கண் அரிப்பு கண் கூச்சம் கண் வறட்சி கண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது இந்த கண் நோய் உள்ளவர்கள்*

*தினமும் இரவு படுக்கும்போது ஒரு கண்ணிற்கு இரண்டு சொட்டுக்கள் விதம் இரண்டு கண்களுக்கு விட்டு ஒரு நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு பிறகு கண்களை திறந்து திறந்து மூட வேண்டும் அப்பொழுதுதான் துர்னீர்கள் நன்றாக வெளியேறி கண்ணில் வரக்கூடிய 96 வகையான கண் நோய்கள் இறைவன் கருணையால் குணமாகும்*

*எத்தனை வருடங்களாக இருக்கக்கூடிய தலைவலிகள் பீனிசம் நோய்கள் மூக்கில் வாசனை தெரியாமல் இருப்பது மூக்கில் சதை வளர்தல் மூக்கடைப்பு தலையில் நீர் கோர்த்தல் மண்டைச் சளி மூக்குச்சளி தொண்டைச்சளி நுரையீரல் சளி சளி சம்பந்தப்பட்ட நோய்கள்*

*விஷக்கடிகள் பத்து படை சொறி சிரங்கு சோரியாசிஸ் உடல் அரிப்பு ஊரல் தோல் நோய்கள் ரத்தம் நன்றாக சுத்தி ஆகி இன்னும் அநேக நோய்கள் இறைவன் அருளால் குணமாகும்*

*கண் பிரச்சனை இல்லாதவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்களுக்கு ஏத்திரப்பூண்டி தைலம் கண்களுக்கு விட்டு வர கண்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்*

*முக்கிய அறிவிப்பு*

*கண்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருந்தால் நேத்திர பூண்டு தைலத்தை ஒரு வருடம் கழித்து தான் கண்களுக்கு ஊற்ற வேண்டும்*

*எந்த நோயாக இருந்தாலும் எந்த விதமான உணவு பத்தியம் கிடையாது எந்தவிதமான பின் விளைவுகள் இல்லை*

*தங்கள் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் நேத்திர பூண்டு தைலம் வாங்கி பயன்படுத்தவும்*

*நன்றி வணக்கம்*
👁👁👁👁👁👁👁👁
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க*
ஆத்ம நமஸ்காரம்
👁👁👁👁👁👁👁👁