வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
KOLARU_PATHIGAM_THEVARAM_Bombay_Saradha_பாம்பே_சாரதா_கோளறு_பதிகம்.mp3
10.2 MB
Comments from Devotees:

@Sathya-on8dt.

இந்த பாடலை கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் கேட்டு வருகிறேன் என் துன்பங்கள் குறைந்து வருகிறது.

@shanmugamkumar3542

என்னை இப்பொழுது வரை வாழவைத்துகொண்டிருக்கும்
நவக்கிரக தேவதைகளுக்கு நன்றி!


@karuppiaharankulavan5620

ஓம் நமசிவாய

கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும்,
மன அழுத்தம் குறையும்.
நிம்மதி கிடைக்கும்.


@MonikaSai-z8z.
கோளறு பதிகம்
பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன்

ஓம் நமசிவாய
🙏🌷 🙏
*கண் கலிக்கம் முகாம்*

*வள்ளலார் வைத்திய சாலை* சென்னை & கோவை,
*திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை* , கண்டியன் கோவில், திருப்பூர்,
*சேவா பாரதி* ராஜபாளையம்
இணைந்து நடத்தும்

*கண் , காது, மூக்கு,கலிக்கம் முகாம்*

இரண்டு பகுதியில்
நடைபெறும்
இடம்:
அகஸ்தியர் கோயில்,
E.S.I. காலனி,
சஞ்சீவி மலை பின்புறம்.
ராஜபாளையம் -626117
நாள்: 25/05/2025-* ஞாயிற்றுக் கிழமை
காலை 10 - 1 மணி வரை
*🌸கலிக்கம்* என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. 

*🌸கண்ணிற்கு மூலிகை மருந்து இடுவதினால் பயன்கள் :*

1. தலைவலி சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஒருபக்க தலை வலி, இரண்டு பக்க தலைவலி, நாட்பட்ட தலைவலி நீங்கும்.

2. கிட்டபார்வை, தூரப்பார்வை கண்குறைபாடுகள் சரியாகும்.

3. கண்களில் ஏற்படக்கூடிய புரை, சதை வளர்ச்சி குணமாகும்.

4. தாேல் நாேய் சம்பந்தப்பட்ட அரிப்பு, தடிப்பு, ஊறல், நமைச்சல், வெண்சாெரியாஸிஸ், கருப்புத்திட்டுகள், கருப்புமங்கு, முகத்தில் கருவளையம் என அனைத்தும் நீங்கும்.

5. பெண்களுக்கு உண்டான கர்ப்பப்பை பிரச்சனை இருந்தாலும் குணமாகும்.

6. மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், நாட்கள் முன்பின் தள்ளிப்பாேதல் எல்லாம் குணமாகக்கூடிய ஒரு அபூர்வ சித்த வைத்திய மூலிகைச்சாறு இது.

7. கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் ஒரு வருடம் வரை கண்ணிற்கு மருந்து இடக்கூடாது.

8. 5 வயது சிறுவர்கள் முதல் 100 வயது உள்ள ஆண், பெண் என அனைவரும் கண்ணிற்கு மருந்து இட்டு காெள்ளலாம்.

9. எந்த விதமான பக்கவிளைவுகளும் கிடையாது.

10. ஆறு மாதங்கள் தாெடர்ச்சியாக கண்ணிற்கு மருந்து ஊற்றி காெண்டால் பல மாற்றங்கள் தெரியும்.

இதுபாேன்று பல நன்மைகளை உள்ளடக்கியது இந்த மூலிகை மருந்து.


*மூலிகை மருந்தின் மகத்துவத்தை உணர்வாேம், பயன்படுத்திக்காெள்வாேம்!* *

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கண்ணிற்கு மூலிகை மருந்து இடும் நிகழ்வு நடைபெறுகிறது!
👁️👁️👁️ *கண் கலிக்கம் முகாம் 👁️பயன்கள்👁️*

👁️👁️👁️ *கண் சம்பந்தமான 96 வகையான பிரச்சனைகளையும் சரியாக்கும் ....*

👁️👁️👁️ தீரும் நோய்கள்.,,,

*குறிப்பு*
*கண் புரை 👁️ கரைந்து போகும் ராஜமூலிகை உண்டு*

👁️ *கண் கூச்சம்.*

👁️ *கண்ணில் நீர் வடிதல்.*

👁️ *கண் மங்கல்.*

👁️ *கண்புரை* .

👁️ *கண்களில் உருவாகும் ( BP ).*

👁️ *கணினியில் வேலை செய்வதால் வரும் எரிச்சல்.*

👁️ *கிட்டப்பார்வை*

👁️ *தூர பார்வை கோளாறு.*

👁️ *கண் எரிச்சல்.*

👁️ *கண் சூடு.*

👁️ *கண்ணில் மண் விழுந்தது போல உறுத்துதல்.*

👁️ *கண் சூடு கட்டி.*

👁️ *அதிக நேரம் போன் மற்றும் மடி கணினியில் வேலை செய்வதால் வரும் பிரச்சனைகள்.*

👁️ *கண்ணில் பூ விழுதல்.*

👁️ *வெள்ளெழுத்து* .

👁️ *கண்ணில் புரை போன்றவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும்.*

👁️ *கண்ணில் 1 சொட்டு தைலத்தை விட்ட பிறகு கண்களை நன்றாக சிமிட்ட* *வேண்டும்* .
*பிறகு முடிந்த வரை*
👁️ *உங்கள் கண்களில் ஒரு சிறிய எரிச்சல் உணர்வு இருக்கும். பயப்பட வேண்டாம்* .

👁️ *இது உங்கள் கண்களை நன்றாக சுத்தப்படுத்துகிறது என்பது ஆகும்.*

👁️ *இந்த மூலிகை தைலம்.*

இயற்கை மூலமாக செய்யப்பட்ட மூலிகை தைலம். இதுவரை பல ஆயிரக்கணக்கான நபர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். நீங்களும் பயன் அடையலாமே.

தொடர்புகொள்ள ..

B.சந்திரன். BJP
+91 8248709469,
N.S.ராம் குமார்
+91 7010583663,
சரவணன்
+91 8608760753.


மேலும் தொடர்புக்கு

ஜெயேந்திர சங்கர்
+91 9843476665
மங்ளா பிரபு
+91 8220106244