வாதம் ☯ வைத்தியம்
Video
YouTube
சித்தர்கள் அருளிய பஞ்ச கல்பம் மூலிகை குளியல் பொடி | பஞ்ச கற்பம் | Pancha Kalpam
Pancha Kalpam(Pancha Karpam) - Mooligai Kuliyal Podi(Iyarkai Kuliyal Powder), mooligai kuliyal podi online, kuliyal podi seivathu eppadi tamil.
சித்தர்கள் அருளிய "பஞ்ச கல்பம்" மூலிகை குளியல் பொடியை ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை உபயோகிக்கவும்.
பஞ்சகற்பம் மூலிகை…
சித்தர்கள் அருளிய "பஞ்ச கல்பம்" மூலிகை குளியல் பொடியை ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை உபயோகிக்கவும்.
பஞ்சகற்பம் மூலிகை…
https://youtu.be/0uulK-_l9Tk?si=V-gowYQPgHDLD6V1
உடலின்
உஷ்ணம் தணிந்து
பலவித நோய்கள் வராமல் தடுக்கும்
பாரம்பரிய
தமிழ் சித்தர்
வாழ்வியலின்
அரிய குளியல்
கை பாகம்.
உடலின்
உஷ்ணம் தணிந்து
பலவித நோய்கள் வராமல் தடுக்கும்
பாரம்பரிய
தமிழ் சித்தர்
வாழ்வியலின்
அரிய குளியல்
கை பாகம்.
YouTube
பஞ்ச கல்ப குளியல், நோய் அனுகாமல் தடுக்கும்
Dr.Nithya
Siddha physician
Siddha physician
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
உணவின் நிறமும்!
அதன் நலமும்..!!
அதன் நலமும்..!!
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
*பிரேம சாயி* யின்
அற்புதங்களை விவரிக்கும்..
📒 நூலாகிய
*பிரேமாவதாரம்*
எனும் 2025ல்
வரவுள்ள தமிழ் புத்தகத்தின்..
முதல் பகுதி/
முன்னுரை பகுதி
இங்கே
🎤குரலொலியில்..🎧
*PREMAVATHARAM VOICE BOOK-TAMIL*
🎤
INTRODUCTION🙏
Website 🌎:
www.premasaiashram.org
அற்புதங்களை விவரிக்கும்..
📒 நூலாகிய
*பிரேமாவதாரம்*
எனும் 2025ல்
வரவுள்ள தமிழ் புத்தகத்தின்..
முதல் பகுதி/
முன்னுரை பகுதி
இங்கே
🎤குரலொலியில்..🎧
*PREMAVATHARAM VOICE BOOK-TAMIL*
🎤
INTRODUCTION🙏
Website 🌎:
www.premasaiashram.org
நீண்டநாள் படுக்கை புண்களை ஆற்றும் தன்மை கொண்ட குப்பைமேனி இலை !!
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.
மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.
மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
*மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...!*
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...!
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
கடுக்காய் ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது. மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும், நினைவாற்றலைப் பெருக்கும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இலகிப் போகும். மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...!
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
கடுக்காய் ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது. மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும், நினைவாற்றலைப் பெருக்கும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இலகிப் போகும். மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"ஆத்மா" என்றால் என்ன?
“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.
ஆக “நான்” 🤷🏻♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.
ஆனால், இங்கு “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.
இந்த “நான்” 🤷🏻♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.
வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.
இதை எப்படி அறிவது என்றால்,
எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.
அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.
இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.
இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.
ஆத்மா = நான்.
அனாத்மா = நான் அல்லாதது.
ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.
எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.
இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.
அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.
ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?
அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,
1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.
ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.
சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.
காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.
அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,
1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.
கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.
ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,
சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,
காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.
அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,
1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்
இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.
“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.
ஆக “நான்” 🤷🏻♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.
ஆனால், இங்கு “நான்” 🤷🏻♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.
இந்த “நான்” 🤷🏻♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.
வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.
இதை எப்படி அறிவது என்றால்,
எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.
அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.
இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.
இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.
ஆத்மா = நான்.
அனாத்மா = நான் அல்லாதது.
ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.
எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.
இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.
அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.
ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?
அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,
1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.
ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.
சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.
காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.
அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,
1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.
கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.
ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,
சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,
காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.
அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,
1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்
இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
அதாவது, மூன்று ஸரீரங்கள், ஐந்து கோஷங்கள், மற்றும் மூன்று அவஸ்தைகள் என பதினொன்று தத்துவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் முற்றிலும் ஆத்மாவிடமிருந்து வேறானவைகள் என்பதை இனி விளக்கமாக கூற உள்ளது.
இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]
இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]