Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
https://youtu.be/83Bvzd8iUOE?si=4-UiTBb0gB387Lkr
1 st Interview : 👆
அடியேனின் அனுபவங்கள்
4 வருடம் முன்பு
பகிர்ந்தது.
1 st Interview : 👆
அடியேனின் அனுபவங்கள்
4 வருடம் முன்பு
பகிர்ந்தது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாதம் ☯ வைத்தியம்
Photo
*இயற்கை*
*மருத்துவம்*
*உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க*
கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல் நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம். கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?
எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.
தேவையான பொருள்கள்
வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 100 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி
கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை
முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல்
நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?
எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.
தேவையான பொருள்கள்
வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 100 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி
கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை
முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
கருஞ்சீரகம், ஓமம், வெந்தய பொடியின் நன்மைகள்
நச்சுக்களை வெளியேற்ற
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு தயார் செய்யப்படும் இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவது, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
செரிமான பிரச்சனைக்கு
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் பொடியை உட்கொள்வது செரிமான ஆற்றலை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
*மருத்துவம்*
*உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க*
கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல் நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம். கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?
எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.
தேவையான பொருள்கள்
வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 100 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி
கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை
முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடையைக் குறைத்து விட்டாலே, சில உடல்
நலப் பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?
எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.
தேவையான பொருள்கள்
வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 100 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி
கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை
முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
கருஞ்சீரகம், ஓமம், வெந்தய பொடியின் நன்மைகள்
நச்சுக்களை வெளியேற்ற
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு தயார் செய்யப்படும் இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவது, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
செரிமான பிரச்சனைக்கு
வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் பொடியை உட்கொள்வது செரிமான ஆற்றலை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
வாதம் ☯ வைத்தியம்
Photo
உடல் எடையைக் குறைக்க
இந்தப் பொடியை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். குறிப்பாக இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சிறந்த தேர்வாகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாகக் குறைக்கிறது எலும்புகள் வலுவாக
இந்த மூன்று பொருள்களும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது மூட்டு வலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
வெந்தயம், ஓமம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதனை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயப் பொடி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்தப் பொடியை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். குறிப்பாக இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சிறந்த தேர்வாகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாகக் குறைக்கிறது எலும்புகள் வலுவாக
இந்த மூன்று பொருள்களும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது மூட்டு வலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
வெந்தயம், ஓமம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதனை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
கருஞ்சீரகம், ஓமம், வெந்தயப் பொடி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
சித்தர்களின் அரிய பொக்கிஷங்களில்
ஒன்றுதான்..
தூய ரசத்தை கொண்டு உயர் சித்தர் (Alchemy) முறையில் கட்டிய "ரசமணிகள்"
ஆனால் அதை
சித்தர் கலைகளில்
உயர் நிலை செயல்முறையில்
செய்யப்பெற்று..
உங்கள் வசம் வருவதற்கும்
& உங்களது உடம்பில் எப்போதும் இருக்கவும்..
"குரு" பகவான் அருளும் புண்ணிய இருப்பும்
பூரணமாய் வேண்டும்.!!
இவ்வரிய பொக்கிஷத்தின்
தன்மையறியாது போவதும்,
அலட்சியம் செய்வதும் அவரவர் முன்வினையே தவிர வேறேது!!
ஒன்றுதான்..
தூய ரசத்தை கொண்டு உயர் சித்தர் (Alchemy) முறையில் கட்டிய "ரசமணிகள்"
ஆனால் அதை
சித்தர் கலைகளில்
உயர் நிலை செயல்முறையில்
செய்யப்பெற்று..
உங்கள் வசம் வருவதற்கும்
& உங்களது உடம்பில் எப்போதும் இருக்கவும்..
"குரு" பகவான் அருளும் புண்ணிய இருப்பும்
பூரணமாய் வேண்டும்.!!
இவ்வரிய பொக்கிஷத்தின்
தன்மையறியாது போவதும்,
அலட்சியம் செய்வதும் அவரவர் முன்வினையே தவிர வேறேது!!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
வாதம் ☯ வைத்தியம்
Video
YouTube
சித்தர்கள் அருளிய பஞ்ச கல்பம் மூலிகை குளியல் பொடி | பஞ்ச கற்பம் | Pancha Kalpam
Pancha Kalpam(Pancha Karpam) - Mooligai Kuliyal Podi(Iyarkai Kuliyal Powder), mooligai kuliyal podi online, kuliyal podi seivathu eppadi tamil.
சித்தர்கள் அருளிய "பஞ்ச கல்பம்" மூலிகை குளியல் பொடியை ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை உபயோகிக்கவும்.
பஞ்சகற்பம் மூலிகை…
சித்தர்கள் அருளிய "பஞ்ச கல்பம்" மூலிகை குளியல் பொடியை ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை உபயோகிக்கவும்.
பஞ்சகற்பம் மூலிகை…
https://youtu.be/0uulK-_l9Tk?si=V-gowYQPgHDLD6V1
உடலின்
உஷ்ணம் தணிந்து
பலவித நோய்கள் வராமல் தடுக்கும்
பாரம்பரிய
தமிழ் சித்தர்
வாழ்வியலின்
அரிய குளியல்
கை பாகம்.
உடலின்
உஷ்ணம் தணிந்து
பலவித நோய்கள் வராமல் தடுக்கும்
பாரம்பரிய
தமிழ் சித்தர்
வாழ்வியலின்
அரிய குளியல்
கை பாகம்.
YouTube
பஞ்ச கல்ப குளியல், நோய் அனுகாமல் தடுக்கும்
Dr.Nithya
Siddha physician
Siddha physician
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
உணவின் நிறமும்!
அதன் நலமும்..!!
அதன் நலமும்..!!
Forwarded from 🐚ஜீவநாடி~உண்மைகள்💎
*பிரேம சாயி* யின்
அற்புதங்களை விவரிக்கும்..
📒 நூலாகிய
*பிரேமாவதாரம்*
எனும் 2025ல்
வரவுள்ள தமிழ் புத்தகத்தின்..
முதல் பகுதி/
முன்னுரை பகுதி
இங்கே
🎤குரலொலியில்..🎧
*PREMAVATHARAM VOICE BOOK-TAMIL*
🎤
INTRODUCTION🙏
Website 🌎:
www.premasaiashram.org
அற்புதங்களை விவரிக்கும்..
📒 நூலாகிய
*பிரேமாவதாரம்*
எனும் 2025ல்
வரவுள்ள தமிழ் புத்தகத்தின்..
முதல் பகுதி/
முன்னுரை பகுதி
இங்கே
🎤குரலொலியில்..🎧
*PREMAVATHARAM VOICE BOOK-TAMIL*
🎤
INTRODUCTION🙏
Website 🌎:
www.premasaiashram.org
நீண்டநாள் படுக்கை புண்களை ஆற்றும் தன்மை கொண்ட குப்பைமேனி இலை !!
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.
மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.
மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.
நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.