வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*இந்து மரபில் தேங்காயை ஶ்ரீபழம் என உயர்த்திச் சொல்வது ஏன்?*


மிக எளிமையான ஒரு பொருள் தேங்காய். ஆனால் இந்த தேங்காய்க்கு இருக்கும் மகத்துவம் அளப்பரியாதது ஆன்மீக ரீதியாகவும் சரி, ஆரோக்கிய ரீதியாகவும் சரி தேங்காய் அற்புத நலன்கள் நிரம்பியது.

தேங்காய் என்பதை சமஸ்கிருதத்தில் நரிகேல்லா என்பர். இதனை ஶ்ரீ பழம் என்றும் அழைப்பர். எனில் புனித பழம் என்று பொருள். இறைவனுக்கு அர்பணிக்கப் படுவதாலேயே மஹா பழம் என்றும் அழைப்பர். வேத புராணங்களில் பெருமளவிலான குறிப்புகள் தேங்காய் குறித்து இல்லையெனினும், புராணங்கள், இதிகாசங்களில் தேங்காய் குறித்து ஏராளமான செய்திகள் உண்டு.


இந்த பழத்தின் மூலம் இந்தோனேசியாவில் உருவானது முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்தது தேங்காய்.


இந்து மரபில் பெரும்பாலான மங்கள காரியங்கள், தொடக்க நிகழ்ச்சிகள், சுப காரியங்கள் என அனைத்து இடத்திலும், வழிபாடுகளிலும் தேங்காயை பயன்படுத்துவது வழக்கம். சில வீடுகளில் வாசலில் கூட தேங்காயை கட்டியிருப்பதை நம்மால் காண முடியும். தேங்காய் என்பது குலம் தளைப்பதன் அறிகுறி. எனவே பிள்ளை வரம் வேண்டுவோர் தென்னைக்கு நீர் வார்த்தால் விரைவில் சந்தான பாக்கியம் கிட்டும் எனவும் சொல்லப்படுகிறது.

வட இந்தியாவில் தென்னை மரமும், வில்வமும் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு இணையாக தென்னிந்தியாவில் தேங்காயை மக்கள் வணங்கி போற்றுகின்றனர். எந்தவொரு வழிபாட்டிற்கு முன்பும், தேங்காயை இரண்டாக உடைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம்.


இந்த வழக்கத்திற்கு பின்னிருக்கும் தத்துவம் யாதெனில், தேங்காயை உடைப்பது நம்முடய நான் எனும் அகந்தையை இறைவனின் முன் உடைப்பதற்கு ஒப்பானது. ஆன்மீக பாதையில் செல்கிற போது முக்தி எனும் பேரானந்த நிலையை அடைய பெரும் தடைக்கல்லாக இருப்பது நம்முடைய அகந்தையே. எனவே அகந்தையை உடைப்பதை ஒத்தது தேங்காய் உடைப்பது.

இதற்கு பின் சொல்லப்படும் மற்றொரு கருத்து யாதெனில், முன்னொரு காலத்தில் சில கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்ற உயிர்பலி கொடுப்பது வழக்கமானதாக இருந்தது. உயிர் பலியை தவிர்க்கவும் அல்லது உயிர்பலிக்கு நிகரான ஒரு அம்சமாகவும் தேங்காயை கருதியதாகவும் சில செய்திகள் கிடைக்கின்றன.

தேங்காய் என்பது தீய அதிர்வுகளை ஈர்த்து கொண்டு நல்ல அதிர்வுகளை தானிருக்கும் இடத்தில் பரப்பும் நன்மை கொண்டது. அது மட்டுமின்றி ஒரிரு பகுதி என்றில்லாமல், தன்னுடைய அனைத்து பகுதிகளாலும் நன்மையை மட்டுமே அனைவருக்கும் தரும் மஹாபழமே தேங்காய்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏
வாதம் வைத்தியம்
Photo
🌼🌱சித்த மருத்துவ புத்தகம் விற்பனைக்கு - " குணபாடம் "

🙋‍♂️😀 நோயின்றி வாழவும் வந்த நோய்கள் நிரந்தரமாக குணமாகவும் சித்த மருத்துவமே சிறந்தது.
நம் வாழ்க்கைக்கு உபயோகமான அகஸ்தியரின் குணபாடம் பற்றி திரு பஞ்சவர்ணம் அய்யா இன்றைய தமிழில் கலைக் களஞ்சியமாக (Encyclopedia) வெளியிட்டுள்ளார்.

அகஸ்திய மாமுனி ஓலை சுவடியில் எழுதி வைத்திருந்த 510 மூலிகைகளை கண்டறிந்து இந்த களஞ்சியத்தில் 5 புத்தகமாக தொகுத்துள்ளார்.

மூலிகை தாவரத்தின் இரு சொல் பெயர், இதர மொழிகளின் பெயர் அதை மருந்தாக்கும் முறை, அந்த மருந்து குணமாக்கும் நோய்கள், ஆகியவை உள்ளடங்கிய வகைகளை இன்றைய தமிழ் மொழியில் நாம் புரிந்து கொள்ளும் அளவில் மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் வடிவமைத்துள்ளார்.

வருமுன் காக்க முடியும். வராமலே தடுத்து நிறுத்த முடியும்.
எந்த மூலிகை எந்த நோய்க்கு, வரும் முன் காப்பதற்கும், வந்த பின் குணப்படுத்தும் என்ற அறிவு வளர இந்த குணபாடம் அறிவு களஞ்சியமாக இருக்கும்.

5 பகுதிகளை கொண்ட இந்த புத்தகம் ரூபாய் 2,500 என்ற அடிப்படை விலையில் கிடைக்கும். கொரியர் செய்யப்படும். குணப்பாடம் புத்தகத்தை பெற தொடர்புக்கு
WhatsApp / Call: 93842 96661
Email: info@makindia.co.in

#gunapadambook #siddhabook #siddhamdicine #agasthiyar #siddha
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
திருநெல்வேலியில்...
"வேதசத்தி வற்ம மருத்துவம்"
2 நாள் அடிப்படை பயிற்சி
Vethasatthi Medical Varmalogy
(2DAYS Basic Workshop - TAMIL)

திருமூலர் வேதசத்தி அகாடமி,
கோயம்புத்தூர்  நடத்தும்...
அரியதோர் பயிலரங்கம்

நாள் : 6 -7 ஏப்ரல்  2024
நிகழ்விடம்:
Francis Xavier Engineering College திருநெல்வேலி. தமிழ்நாடு.

முன்பதிவு அவசியம்
Limited Seats only

More info on web :
https://varmam.org/workshops/workshopschedule.php

Registration Link:
https://vethasatthi.myinstamojo.com/

(*Fees includes course material,
hands on training and Lunch*)

For Contact :
+91 87780 96842
+91 94422 49293
www. varmam.org

&

@ NASHIK:
Vethasatthi Medical Varmalogy
3 days – Basic Workshop - English

Date : 19,20,21 April 2024

Venue: Arya Inn Hall,
Karamblekar Towers, 1st Floor,
Mumbai - Agra Road,
Above Datta Tyres,
Near Deccan Petrol Pump, Cidco,
Nashik – 422009. Maharashtra State.

Pre Registeration Need
Contact : +919442259293

VETHA SATHTHI on YouTube
https://youtu.be/bcsBVYx4DJw?si=muOOFPPbx-L0QuCS
வர்ம யோகி.
Dr. N.Shanmugam
(Tamil Professor)
அவர்களின் நேர்காணல்
காணொளி

&

வேதசத்தி வற்மகலை (மருத்துவ நோக்கில் அனைவரும்
கற்கும் எளிய வர்ம வகுப்பு )
https://varmam.org/workshops/workshopschedule.php
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
தென்னகத்தில்
அகத்தியர் &
சித்தர்கள் குழுமியிருக்கும்
ஒரு அபூர்வ மலை ஸ்தலமாம்
பொதிகை மலை உச்சிக்கு
எல்லோராலும் செல்வது அரிது...

அங்கு சென்று வருவதை போல உணர இக்காணொளிகள் உதவும்..

Introduction:
https://youtu.be/rh8xnxfD35o?si=cEiYQBNfHhLoYJ8x

Overview:
https://youtu.be/aP7neLzNy4E?si=npK4pVQefzbx4gOk

Part 1:
https://youtu.be/TU6xgfNu5Io?si=smEdhzq2k0EOcHpE

Part 2:
https://youtu.be/5_IpK0T_egU?si=PO8D4McRJLyNg2Qg

Part 3:
https://youtu.be/22coH9nsNp0?si=0wyMM68NjAa_UBBz

பொதிகை மலை உச்சியில்
அகத்தியர் சிலை அமைத்தவரின்
அனுபவம் :
https://t.me/truthsofsivayoga/6356

More guided voices :
https://t.me/truthsofsivayoga/3055
∆∆∆
அகத்தியர் 12,000
(பெருநூல் காவியம்)
முதல்காண்டம் -
குரலொலியில் மூல பாடல்கள்:
https://www.youtube.com/playlist?list=PLDOUCtAoF3amcItU4-Y-iA1lYLd01iON5

🙏நன்றிகள்🙏
குரலொலி பகிர்வு : பிரம்மஶ்ரீ.கருவூரான்
🙏🌞🙏
Telegram Channel :
www.t.me/truthsofsivayoga
நடைபெறும் நாள் :
=================
17:03:2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 10.30 to 11.30

நடைபெறும் இடம் :
=================
காஸ்மிக் அஃகுபஞ்சர் கிளினிக்,
விஜய நகரம்,
மலைக்கோவில்,
திருவெறும்பூர்,
திருச்சி -13

தொடர்புக்கு :
+91 9487019508

பேருந்து நிறுத்தம் : டி நகர்

நன்கொடை :₹ 30/-