🎤🙏🏻கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்
கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்
முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்
தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்
அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்
பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்
வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்
நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்
மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்
கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்
வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?
பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...
பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!
ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?
அரசும் மீடியாவும் பிரபலங்களும்...
'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!
ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.
ஏன்?
இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,
அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....
அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.
ஏன்?
எங்கெல்லாம்
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு
அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.
விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.
அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.
பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.
அப்பொழுதும் கூட அந்த மக்கள்
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.
எனக்குத் தெரிந்து ...
ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.
நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.
ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.
மா பலா நாவல் அத்தி கொய்யா....
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?
நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
காரணம்...
MMMC: mass media mind control.
"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.
தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.
கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .
ஆனால் இதையெல்லாம் தடுத்து
கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.
அதையெல்லாம் ஏதோ
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
தின்னு
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.
கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.
நல்லா புரிஞ்சிக்குங்க...
'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.
மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.
அதை முழு முற்றாகத் தடுத்து,
'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..
நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...
கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
மற்றும்
அனைத்து இடங்களிலும்
மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.
தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.
நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.
உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.
நீங்கள்
மீண்டும் மீண்டும்
இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....
அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'
ஓர் உயர்ந்த மண்ணை
இப்படி நரகமாக்கிவிட்டு,
ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.
அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.
ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.
கார்ப்பரேட் அறிவாளியல்ல...
நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.
'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."👍 நன்றி 🙏
கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்
முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்
தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்
அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்
பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்
வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்
நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்
மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்
கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்
வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?
பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...
பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!
ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?
அரசும் மீடியாவும் பிரபலங்களும்...
'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!
ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.
ஏன்?
இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,
அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....
அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.
ஏன்?
எங்கெல்லாம்
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு
அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.
விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.
அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.
பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.
அப்பொழுதும் கூட அந்த மக்கள்
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.
எனக்குத் தெரிந்து ...
ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.
நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.
ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.
மா பலா நாவல் அத்தி கொய்யா....
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?
நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
காரணம்...
MMMC: mass media mind control.
"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.
தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.
கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .
ஆனால் இதையெல்லாம் தடுத்து
கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.
அதையெல்லாம் ஏதோ
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
தின்னு
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.
கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.
நல்லா புரிஞ்சிக்குங்க...
'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.
மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.
அதை முழு முற்றாகத் தடுத்து,
'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..
நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...
கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
மற்றும்
அனைத்து இடங்களிலும்
மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.
தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.
நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.
உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.
நீங்கள்
மீண்டும் மீண்டும்
இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....
அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'
ஓர் உயர்ந்த மண்ணை
இப்படி நரகமாக்கிவிட்டு,
ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.
அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.
ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.
கார்ப்பரேட் அறிவாளியல்ல...
நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.
'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."👍 நன்றி 🙏
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*ஆத்ம வணக்கம்*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
2024 Jan 5,6,7
Jeevanadi
Reading
In Chennai
NANDHI JEEVANADI
https://youtu.be/6KfgjN3I_hU?si=9i9Ymw6o6F1hi_Y-
For appointment booking
+91 94441 60161
Aranthanki SANKAR
Jeevanadi
Reading
In Chennai
NANDHI JEEVANADI
https://youtu.be/6KfgjN3I_hU?si=9i9Ymw6o6F1hi_Y-
For appointment booking
+91 94441 60161
Aranthanki SANKAR
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Audio
சித்தவித்தை குழுவின்
ஐயம் தெளிதல் பகுதியின்
கேள்வியும்⁉
🗣குரலொலி 🎧பதிலும்☝
அய்யா ஆத்ம வணக்கம்,
பற்றி
வர்ம சிகிச்சை / கற்றல் பற்றி நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு முகவரியில் இடுகையிட்டீர்கள்.
முடிந்தால் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Asthma Vanakkam ayya!
Regarding
varma treatment / learning you posted some years ago one address at Coimbatore.
I request to post it again if possible Ayya🙏🙏
ஐயம் தெளிதல் பகுதியின்
கேள்வியும்⁉
🗣குரலொலி 🎧பதிலும்☝
அய்யா ஆத்ம வணக்கம்,
பற்றி
வர்ம சிகிச்சை / கற்றல் பற்றி நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு முகவரியில் இடுகையிட்டீர்கள்.
முடிந்தால் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Asthma Vanakkam ayya!
Regarding
varma treatment / learning you posted some years ago one address at Coimbatore.
I request to post it again if possible Ayya🙏🙏
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
https://varmam.org/workshops/workshopschedule.php
YouTube
Paesum Thalaimai - Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai 1/4 | 06-03-2016
Varmayogi Dr.N.Shanmugam in Paesum Thalaimai 1/4 | News7 Tamil
Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil
Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance…
Subscribe : https://bitly.com/SubscribeNews7Tamil
Facebook: http://fb.com/News7Tamil
Twitter: http://twitter.com/News7Tamil
Website: http://www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Program date : 26-Jan-2024
City : Coimbatore
Vethasatthi Maruthuvam
– 3 days Advanced Workshop -
Fresher (New Participant)
: Registration Link: https://imojo.in/1gIjxF3
City : Coimbatore
Vethasatthi Maruthuvam
– 3 days Advanced Workshop -
Fresher (New Participant)
: Registration Link: https://imojo.in/1gIjxF3
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
பிராணயாமம் என்று சொல்வது
நமது உள்ளிலிருக்கின்ற பிராணனை வெளியில் விடாமல் நம்முள்ளிலேயே நடத்துவதாகும். அப்படிச் செய்கின்றவருக்கு யாதொரு வியாதியும் உண்டாவதில்லை. அதனால்தான் "சதா பிராணாயாமிக்கு வியாதியில்லை” என்று சொல்லக் காரணமாகும்.
~ ஞானபிதா.
சுவாமி சிவானந்த பரமஹம்சர்
புத்தகம் : சித்த வேதம்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"நிர்வாண ஷட்கம்"
ஞான விழிப்புணர்வு வாசகங்கள்
இப்போது முழு தமிழில்..
Nirvana Shatkam
-Full Tamil Translated Version
ஆன்மீகத் தேடலும், வாழ்க்கை தத்துவம் அறிய விழைவோரும் மனம் நெகிழ்ந்து கேட்கவல்ல
"நிர்வாண ஷட்கம்".
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது.
"நான் யார்" என்ற "ஸ்ரீ ரமண மகரிஷி"-யின் கேள்விக்கு விடை யளிப்பதுபோல் இந்த தமிழாக்க ஞான தொகுப்பு அமைந்துள்ளது.
பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக காணொளியினுள்ளேமுழு தமிழில்... வாசகங்கள்
சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழ் & ஆங்கில வடிவம் கீழே எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1.
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம் நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் நச
பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹொவ் மதோ நைவ மே நைவ மாத்சர்ய பாவ ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மொக்ஷஹ சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம் ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதோ ந யஜ்னஹா அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே மிருத்யு சங்க ந மே ஜாதி பேத பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யாஹ் சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் அஹம் நிர்விகல்போ நிராகர ரூபஹா விபுர் வ்யாப்ய சர்வத்ர சர்வ இந்த்ரியாணாம் ந ச சங்கதம் நைவ முக்திர் ந மேய சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்
NIRVANA SHATKAM (SANSKRIT SLOKA) ----------------------------------
1.
manobuddhyahaṅkāra cittāni nāhaṃ na ca śrotrajihve na ca ghrāṇanetre . na ca vyoma bhūmirna tejo na vāyuḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham1
2.
na ca prāṇasaṃjño na vai pañcavāyuḥ na vā saptadhātuḥ na vā pañcakośaḥ . na vākpāṇipādaṃ na copasthapāyu cidānandarūpaḥ śivo’ham śivo’ham2
3.
na me dveṣarāgau na me lobhamohau mado naiva me naiva mātsaryabhāvaḥ . na dharmo na cārtho na kāmo na mokṣaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham3
4.
na puṇyaṃ na pāpaṃ na saukhyaṃ na duḥkhaṃ na mantro na tīrthaṃ na vedā na yajñāḥ . ahaṃ bhojanaṃ naiva bhojyaṃ na bhoktā cidānandarūpaḥ śivo’ham śivo’ham4
5.
na mṛtyurna śaṅkā na me jātibhedaḥ pitā naiva me naiva mātā na janmaḥ . na bandhurna mitraṃ gururnaiva śiṣyaṃ cidānandarūpaḥ śivo’ham śivo’ham5
6.
ahaṃ nirvikalpo nirākārarūpo vibhutvācca sarvatra sarvendriyāṇām . na cāsaṅgataṃ naiva muktirna meyaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham6
Original Sound :
https://youtu.be/rl6FcSqOVXk?si=zdz_tnPZ0T8ruld2
ஞான விழிப்புணர்வு வாசகங்கள்
இப்போது முழு தமிழில்..
Nirvana Shatkam
-Full Tamil Translated Version
ஆன்மீகத் தேடலும், வாழ்க்கை தத்துவம் அறிய விழைவோரும் மனம் நெகிழ்ந்து கேட்கவல்ல
"நிர்வாண ஷட்கம்".
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது.
"நான் யார்" என்ற "ஸ்ரீ ரமண மகரிஷி"-யின் கேள்விக்கு விடை யளிப்பதுபோல் இந்த தமிழாக்க ஞான தொகுப்பு அமைந்துள்ளது.
பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக காணொளியினுள்ளேமுழு தமிழில்... வாசகங்கள்
சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழ் & ஆங்கில வடிவம் கீழே எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1.
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம் நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் நச
பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹொவ் மதோ நைவ மே நைவ மாத்சர்ய பாவ ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மொக்ஷஹ சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம் ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதோ ந யஜ்னஹா அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் ந மே மிருத்யு சங்க ந மே ஜாதி பேத பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யாஹ் சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் அஹம் நிர்விகல்போ நிராகர ரூபஹா விபுர் வ்யாப்ய சர்வத்ர சர்வ இந்த்ரியாணாம் ந ச சங்கதம் நைவ முக்திர் ந மேய சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்
NIRVANA SHATKAM (SANSKRIT SLOKA) ----------------------------------
1.
manobuddhyahaṅkāra cittāni nāhaṃ na ca śrotrajihve na ca ghrāṇanetre . na ca vyoma bhūmirna tejo na vāyuḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham
2.
na ca prāṇasaṃjño na vai pañcavāyuḥ na vā saptadhātuḥ na vā pañcakośaḥ . na vākpāṇipādaṃ na copasthapāyu cidānandarūpaḥ śivo’ham śivo’ham
3.
na me dveṣarāgau na me lobhamohau mado naiva me naiva mātsaryabhāvaḥ . na dharmo na cārtho na kāmo na mokṣaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham
4.
na puṇyaṃ na pāpaṃ na saukhyaṃ na duḥkhaṃ na mantro na tīrthaṃ na vedā na yajñāḥ . ahaṃ bhojanaṃ naiva bhojyaṃ na bhoktā cidānandarūpaḥ śivo’ham śivo’ham
5.
na mṛtyurna śaṅkā na me jātibhedaḥ pitā naiva me naiva mātā na janmaḥ . na bandhurna mitraṃ gururnaiva śiṣyaṃ cidānandarūpaḥ śivo’ham śivo’ham
6.
ahaṃ nirvikalpo nirākārarūpo vibhutvācca sarvatra sarvendriyāṇām . na cāsaṅgataṃ naiva muktirna meyaḥ cidānandarūpaḥ śivo’ham śivo’ham
Original Sound :
https://youtu.be/rl6FcSqOVXk?si=zdz_tnPZ0T8ruld2
YouTube
Nirvana Shatakam (Isha) with Meaning (Lyrics Tamil & English)
Tamil Lyrics
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே
நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்
நச பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு
ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ
ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு
சித்தானந்தா…
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே
நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்
நச பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு
ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ
ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு
சித்தானந்தா…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
திருமூலர்_நடுவணை_ஞானம்_TEXTED.pdf
232.3 KB
மகா குரு. ஸ்ரீ திருமூலர் பெருமானின்
"நடுவணை ஞானம்"
எனும்
சுவடி யின் 30 மூல பாடல்கள்
எளிய தமிழுருவில்
சுத்த ஞானம்
தேடும் ஆன்மவியளாளர்களுக்காக
வாசிக்க பகிரப்பட்டுள்ளது.
https://t.me/truthsofsivayoga/12389
"நடுவணை ஞானம்"
எனும்
சுவடி யின் 30 மூல பாடல்கள்
எளிய தமிழுருவில்
சுத்த ஞானம்
தேடும் ஆன்மவியளாளர்களுக்காக
வாசிக்க பகிரப்பட்டுள்ளது.
https://t.me/truthsofsivayoga/12389
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*🌹ஆசாரக்கோவை*
*நூல்:1*
*ஆசார வித்து*
*(பஃறொடை வெண்பா)*
*நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,*
*இன்னாத எவ் உயிர்க்கும்* *செய்யாமை, கல்வியோடு,*
*ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,*
*நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்*
*சொல்லிய ஆசார வித்து.*
*பொறையுடைமை - பொறுமையும்*
*நட்டல் - நட்பு செய்தல்*
*பொருள்*
*நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்.*
*நூல்:1*
*ஆசார வித்து*
*(பஃறொடை வெண்பா)*
*நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,*
*இன்னாத எவ் உயிர்க்கும்* *செய்யாமை, கல்வியோடு,*
*ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,*
*நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்*
*சொல்லிய ஆசார வித்து.*
*பொறையுடைமை - பொறுமையும்*
*நட்டல் - நட்பு செய்தல்*
*பொருள்*
*நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்.*