*வணக்கம்*
*காளையார் கோவில் (INDIA) வாதநோய் வைத்திய சாலை சித்த மருத்துவர் M.J.பாலா(Nerves & stroke Specialist) அவர்கள் குறுகிய கால பயணமாக வரும் 1/8/2023 அன்று மலேசியா வந்துள்ளார். (Johor bahru)
தொடர்பு கொள்ள +919842393869 அழைக்கவோ அல்லது Watsappல் செய்தி அனுப்பலாம். பக்கவாதம், நரம்பியல் குறைபாடு சர்க்கரை வியாதியால் புண்கள், அனைத்து நோய்க்குமான சர்வ நிவாரண கஷாயம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு,சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.*
*நன்றி வணக்கம் *!!!_*
0123456742 jb contact
Wats app or call
*காளையார் கோவில் (INDIA) வாதநோய் வைத்திய சாலை சித்த மருத்துவர் M.J.பாலா(Nerves & stroke Specialist) அவர்கள் குறுகிய கால பயணமாக வரும் 1/8/2023 அன்று மலேசியா வந்துள்ளார். (Johor bahru)
தொடர்பு கொள்ள +919842393869 அழைக்கவோ அல்லது Watsappல் செய்தி அனுப்பலாம். பக்கவாதம், நரம்பியல் குறைபாடு சர்க்கரை வியாதியால் புண்கள், அனைத்து நோய்க்குமான சர்வ நிவாரண கஷாயம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு,சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.*
*நன்றி வணக்கம் *!!!_*
0123456742 jb contact
Wats app or call
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Media is too big
VIEW IN TELEGRAM
🌴🌴🌴
*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
💫🌈🌹🙏
*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
💫🌈🌹🙏
சித்த_மருத்துவ_கையேடு_.PDF
2.9 MB
சாது - யோக வாழ்க்கை
அல்லது
ஆரோக்கிய வாழ்வு முனைவோருக்கான
அற்புத சேகரகங்கள் கொண்ட 57 பக்கங்கள்
உள்ள இ-புத்த்தகம்.
அல்லது
ஆரோக்கிய வாழ்வு முனைவோருக்கான
அற்புத சேகரகங்கள் கொண்ட 57 பக்கங்கள்
உள்ள இ-புத்த்தகம்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/ZcFRFmjwpnM
கோவை. உடையாம்பாளையம்
ஶ்ரீ கணபதி சுவாமிகள்
ஜீவாலயத்தின்
👌 காணொளி !
ஶ்ரீ சிவானந்த பரமஹம்சரோடு
அணுக்க சீடராக திகழ்ந்த..
பிரம்மஶ்ரீ.
கணபதி சுவாமிகள்
சித்தவித்தை மகிமையை எடுத்துரைக்க..
வெளியிட்ட நூலான..
"ஊண் உடம்பு ஆலயம்"
📗 மின்னூலாக : 👇
Ebook 125
pages in 84MB
https://t.me/truthsofsivayoga/9233
கோவை. உடையாம்பாளையம்
ஶ்ரீ கணபதி சுவாமிகள்
ஜீவாலயத்தின்
👌 காணொளி !
ஶ்ரீ சிவானந்த பரமஹம்சரோடு
அணுக்க சீடராக திகழ்ந்த..
பிரம்மஶ்ரீ.
கணபதி சுவாமிகள்
சித்தவித்தை மகிமையை எடுத்துரைக்க..
வெளியிட்ட நூலான..
"ஊண் உடம்பு ஆலயம்"
📗 மின்னூலாக : 👇
Ebook 125
pages in 84MB
https://t.me/truthsofsivayoga/9233
YouTube
குருவை தாக்க சென்ற சீடன்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-04l Ganapathi swami jeevasamadhi
#jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தவித்தை #ஜீவசமாதி #சித்தவித்தை #சித்தர்கள் #aanmeegam #aanmeegasinthanai #வாசியோகம் #vaasiyoga #vaasi #vaasiyogam
முகவரி: பிரம்மஸ்ரீ கணபதி சுவாமி ஜீவசமாதி, சித்த வித்தை தவ ஆலயம், காவெட்டி லே அவுட், உடையாம்பாளையம்…
முகவரி: பிரம்மஸ்ரீ கணபதி சுவாமி ஜீவசமாதி, சித்த வித்தை தவ ஆலயம், காவெட்டி லே அவுட், உடையாம்பாளையம்…
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"ஞானியின் கல்"
PHILOSOPHER'S STONE
௬வாமி. பிரபஞ்சநாதன்
எழுதிய மின்னூலிருந்து..
சில பக்ககங்கள் : 👇
https://1drv.ms/b/s!ArYnH2DgNvT1hzTRvnorFGmy31q0
மறை பொருளும்,
சாகாக் கலையும் :-
மனிதனின் வாழ்க்கையே மறைப்பொருளை அறிவதற்கு
உண்டான ஒரு உன்னதமானப் பயணம் எனலாம்.
ஒவ்வொரு
மனிதனும் பிறக்கும்போதே அவன் அடையக்கூடிய இறுதி
இலக்கையும் தீர்மானிக்கப்பட்டு,
அதன் அடைப்படையிலே
தான் அவனது வாழ்க்கைப் பயணமும் அமைகின்றது.
அடுத்து என்ன நடக்கப்போகின்றது
என்பதை அறிய
முடியாத, சுவாரஸ்யமான அவனது வாழ்க்கை,
அனுதினமும்
ஆனந்தமாகக் கழிகின்றது.
இதிலே, மரணம், மரணத்துக்குப்
பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான் மனிதர்களை
ஓரளவு நியாயமாகவும்
வாழச் செய்கிறது.
கடவுளைப் பற்றிய தேடலும் அவனிடம் உருவாகிறது.
அத்துடன் ஞானத்தை தேடி, அதை அடைய விரும்பிய
எல்லாவிதமான பயணங்களும்,
அதன் பாதைகளும் பயணிக்கு
அர்த்தமுள்ளவைகளே ஆகும்.
இந்தப்பயணத்திலே மனிதனின் பிறவிப் பிணியைத்
தீர்க்கும் மருந்தை கண்டுபிடித்து விட்டான் என்றால்,
இவனது
பயண நோக்கம் முழுவதுமாக நிறைவடைந்தது எனவும்
அறியலாம். இந்த பயணத்தின் நோக்கம் வெற்றிப் பெற
வேண்டுமானால், அதற்குச் சாதனமான இந்த உடலும், மனமும் ஒருங்கிணைந்து
ஒத்துழைக்க வேண்டும் என்பதை நம் தமிழ் மெய் ஞானிகளான
சித்தர் பெருமக்கள் அறிந்திருந்தனர்.
அவ்வாறே, இந்த ஸ்தூல உடலையும், சூக்ஷ்ம
மனதையும்
ஒருங்கிணைக்கின்ற
ஒரு உன்னதப் பொருள்
கண்களால் காணப்பட முடியாத உயிராக உள்ளது என்பதையும்
அவர்கள் அறிந்திருந்தனர்.
அந்த அரூபமான
கண்களுக்குத் தெரியாத உயிர்
என்றுமே அழியாமல் இருக்கக் கூடியது. ஆனால்,
கண்களுக்குத் தெரிகின்ற
இந்த உடலோ தொடர்ந்து
மாறுதலுக்கு உட்பட்டு,
ஒரு நாள் அழிந்து போகக் கூடியது.
அதாவது, இந்த உடல்
அழிவுக்கு உட்படுவது
என்பதைக்கூட, வேறு ஒன்றாய் மாறக்கூடியது என்றே
சித்தர்கள் அறிந்திருந்தனர்.
அதாவது,
இறந்த இந்த உடல்
மண்ணில் உள்ள
நுண்கிருமிகளினால் சிதைக்கப்பட்டு மற்ற
புழு, பூச்சிகளுக்கும், தாவரங்களுக்கும்
உணவாக மாறுகின்றது
என்பதையும் அவர்கள்
நன்கு அறிந்திருந்தனர்.
அந்த சிதைந்த அழுகிய நிலையில் உள்ள உடலை
உணவாக உட்கொள்கின்ற புழு, பூச்சிகள் மற்றும் தாவரங்கள்
போன்றவைகளை தவளை, ஓணான், பாம்பு, பறவைகள்,
விலங்குகள் போன்றவைகள் ஒன்றை ஒன்று உணவாக உட்
கொள்கின்றன. இவைகள் அனைத்தையும் இந்த மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
இவ்வாறு, ஒன்றை ஒன்று உணவாக உட்கொள்ளப்
படுவதும், ஒன்றை ஒன்றுச் சார்ந்து வாழ்க்கையை வாழ்வதும் என இந்த மொத்த பிரபஞ்சமே ஒரு சக்கரம் போன்று சுழன்றுக்கொண்டு உள்ளது.
உண்மையிலேயே,
இதை சற்று ஆழ்ந்து ஆராயும்
பொழுது, உணவு என்று தனியாக வெளியில் இருந்து எதுவே கிடையாது. அதாவது தன்னுடைய உடலையே
தானே உணவாக உட்கொள்ளும் ஒருமுறைதான் நடைமுறையில்
நம்மிடையேக் காணப்படுகின்றது.
PHILOSOPHER'S STONE
௬வாமி. பிரபஞ்சநாதன்
எழுதிய மின்னூலிருந்து..
சில பக்ககங்கள் : 👇
https://1drv.ms/b/s!ArYnH2DgNvT1hzTRvnorFGmy31q0
மறை பொருளும்,
சாகாக் கலையும் :-
மனிதனின் வாழ்க்கையே மறைப்பொருளை அறிவதற்கு
உண்டான ஒரு உன்னதமானப் பயணம் எனலாம்.
ஒவ்வொரு
மனிதனும் பிறக்கும்போதே அவன் அடையக்கூடிய இறுதி
இலக்கையும் தீர்மானிக்கப்பட்டு,
அதன் அடைப்படையிலே
தான் அவனது வாழ்க்கைப் பயணமும் அமைகின்றது.
அடுத்து என்ன நடக்கப்போகின்றது
என்பதை அறிய
முடியாத, சுவாரஸ்யமான அவனது வாழ்க்கை,
அனுதினமும்
ஆனந்தமாகக் கழிகின்றது.
இதிலே, மரணம், மரணத்துக்குப்
பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான் மனிதர்களை
ஓரளவு நியாயமாகவும்
வாழச் செய்கிறது.
கடவுளைப் பற்றிய தேடலும் அவனிடம் உருவாகிறது.
அத்துடன் ஞானத்தை தேடி, அதை அடைய விரும்பிய
எல்லாவிதமான பயணங்களும்,
அதன் பாதைகளும் பயணிக்கு
அர்த்தமுள்ளவைகளே ஆகும்.
இந்தப்பயணத்திலே மனிதனின் பிறவிப் பிணியைத்
தீர்க்கும் மருந்தை கண்டுபிடித்து விட்டான் என்றால்,
இவனது
பயண நோக்கம் முழுவதுமாக நிறைவடைந்தது எனவும்
அறியலாம். இந்த பயணத்தின் நோக்கம் வெற்றிப் பெற
வேண்டுமானால், அதற்குச் சாதனமான இந்த உடலும், மனமும் ஒருங்கிணைந்து
ஒத்துழைக்க வேண்டும் என்பதை நம் தமிழ் மெய் ஞானிகளான
சித்தர் பெருமக்கள் அறிந்திருந்தனர்.
அவ்வாறே, இந்த ஸ்தூல உடலையும், சூக்ஷ்ம
மனதையும்
ஒருங்கிணைக்கின்ற
ஒரு உன்னதப் பொருள்
கண்களால் காணப்பட முடியாத உயிராக உள்ளது என்பதையும்
அவர்கள் அறிந்திருந்தனர்.
அந்த அரூபமான
கண்களுக்குத் தெரியாத உயிர்
என்றுமே அழியாமல் இருக்கக் கூடியது. ஆனால்,
கண்களுக்குத் தெரிகின்ற
இந்த உடலோ தொடர்ந்து
மாறுதலுக்கு உட்பட்டு,
ஒரு நாள் அழிந்து போகக் கூடியது.
அதாவது, இந்த உடல்
அழிவுக்கு உட்படுவது
என்பதைக்கூட, வேறு ஒன்றாய் மாறக்கூடியது என்றே
சித்தர்கள் அறிந்திருந்தனர்.
அதாவது,
இறந்த இந்த உடல்
மண்ணில் உள்ள
நுண்கிருமிகளினால் சிதைக்கப்பட்டு மற்ற
புழு, பூச்சிகளுக்கும், தாவரங்களுக்கும்
உணவாக மாறுகின்றது
என்பதையும் அவர்கள்
நன்கு அறிந்திருந்தனர்.
அந்த சிதைந்த அழுகிய நிலையில் உள்ள உடலை
உணவாக உட்கொள்கின்ற புழு, பூச்சிகள் மற்றும் தாவரங்கள்
போன்றவைகளை தவளை, ஓணான், பாம்பு, பறவைகள்,
விலங்குகள் போன்றவைகள் ஒன்றை ஒன்று உணவாக உட்
கொள்கின்றன. இவைகள் அனைத்தையும் இந்த மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
இவ்வாறு, ஒன்றை ஒன்று உணவாக உட்கொள்ளப்
படுவதும், ஒன்றை ஒன்றுச் சார்ந்து வாழ்க்கையை வாழ்வதும் என இந்த மொத்த பிரபஞ்சமே ஒரு சக்கரம் போன்று சுழன்றுக்கொண்டு உள்ளது.
உண்மையிலேயே,
இதை சற்று ஆழ்ந்து ஆராயும்
பொழுது, உணவு என்று தனியாக வெளியில் இருந்து எதுவே கிடையாது. அதாவது தன்னுடைய உடலையே
தானே உணவாக உட்கொள்ளும் ஒருமுறைதான் நடைமுறையில்
நம்மிடையேக் காணப்படுகின்றது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/fFC2-5rGK3c?si=1BvE5Quw4a3H3j8I
உலக
வாழ்வியலின் ஜெயத்திற்க்கு..
அதி உயர்
யோக ஞான சாதனத்தின் நுட்பங்களை
கையாள்வது பற்றி
நாமக்கல்.
பிரம்மஸ்ரீ. ராம்நாத்
அருமையாகவும்
எதார்த்தமாகவும்
விளக்குகிறார் .
கவனத்துடன்
கேளுங்கள்.
உலக
வாழ்வியலின் ஜெயத்திற்க்கு..
அதி உயர்
யோக ஞான சாதனத்தின் நுட்பங்களை
கையாள்வது பற்றி
நாமக்கல்.
பிரம்மஸ்ரீ. ராம்நாத்
அருமையாகவும்
எதார்த்தமாகவும்
விளக்குகிறார் .
கவனத்துடன்
கேளுங்கள்.
YouTube
Brain unlocking series 100% - PART 2 || Law of attraction || Sun energy secret
Sun Gazing Hira Ratan Manek - Full Instructions
https://youtu.be/WZsW3Z-Y07M
Brain unlocking series - PART 1
https://youtu.be/2ncwW1uVpcE
WhatsApp group link
https://chat.whatsapp.com/C3p78uizsZP4PM9HLe0qcA
#lawofattraction #meditation #spiritualawakening…
https://youtu.be/WZsW3Z-Y07M
Brain unlocking series - PART 1
https://youtu.be/2ncwW1uVpcE
WhatsApp group link
https://chat.whatsapp.com/C3p78uizsZP4PM9HLe0qcA
#lawofattraction #meditation #spiritualawakening…
*கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*
1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.
காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.
2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.
தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.
இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.
4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.
மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.
5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.
அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.
6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
cigarettes.
புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.
7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.
துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.
8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.
அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.
9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.
அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.
10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.
இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.
எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.
12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.
நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.
*All these body parts are NOT available in the market.*
*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*
So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.
Did you??? உங்களுக்குத் தெரியுமா???
💦 Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.
1⃣ 1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.
2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.
3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
குளிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.
காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.
2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.
தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.
இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.
4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.
மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.
5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.
அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.
6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
cigarettes.
புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.
7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.
துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.
8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.
அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.
9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.
அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.
10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.
இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.
எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.
12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.
நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.
*All these body parts are NOT available in the market.*
*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*
So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.
Did you??? உங்களுக்குத் தெரியுமா???
💦 Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.
1⃣ 1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.
2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.
3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
குளிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
4⃣ 1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.
🙏🏻🙏🏻🙏🏻
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.
🙏🏻🙏🏻🙏🏻