வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*உண்மை சிவயோகம்*
பற்றியறிய..

*eBook*
Downloable Link :
https://lankathamilnews.blogspot.com/2019/10/SiddhaVedham.html
&
For Courier-Online pay :
https://www.facebook.com/1176762075797502/posts/1382936398513401/
&
https://www.udumalai.com/siddha-vedham.html
*உண்மை வாசியோகம்*
கற்பதற்கு..

மின்னூலாக
பகிர்வுகளில் பெற்றாலும்..
எவ்வகையிலேனும்
*நிஜ புத்தகங்களை*
வாங்கி வைத்திருத்தல்
வேண்டும்.
வித்தை பெறவிரும்பும்..
*சித்தவித்தை*யாளர்கள்

But,
*HAND COPY* OF ORIGINAL BOOKS
*BOUGHT MUST* from Direct Ashram..

More info on *Website*:
https://siddhasamaj.org/

*SIDDHA SAMAJAM*
HEAD OFFICE :
Vadakara, Kozhikode Dt,
Kerala State,INDIA.
Postal -673 104.
Email: contact@siddhasamaj.org

*BRANCHES*:
Vatakara Siddharamam
-Kozhikode 673 104,
Kayanna Siddharamam
-673 527,
Iyyoor Siddharamam
Kannur-670 142,
Mannoorkkara Siddharamam
Thiruvanthapuram -695 574,

*TAMILNADU - SALEM* :-
Ammampalayam Siddharamam
Ammampalayam, PO, Via Attur,
Salem Dt 636 141.

👁️🙏👁️
Some *Youtuber Links* :-
https://www.youtube.com/watch?v=Kts2va1xwXI

https://youtube.com/user/brahmasriganeshcbe

https://www.youtube.com/watch?v=rubx7z92mao

https://youtu.be/1d7SunRpcUQ

https://youtu.be/rUe2zv05BUY
🌏👁️🌏
சேகரமும்,பகிர்வும் :-
◆Karuvooraan◆
www.t.me/truthsofsivayoga
🙏🌞🙏
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
*அமிர்த பானம்- கொத்தமல்லி*

*அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?*

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்கக்கூடாது.

(1) வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2) கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3) கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து பருகுவதால் புதிய இரத்தம் உருவாகி மூலை நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெற்று தெளிந்த சிந்தனை உருவாகும் மற்றும் காமாலை, கேன்சர் போன்ற மிகக்கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை இரண்டு வயது முதல் அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும், புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம் ஆனால் கொத்தமல்லி சாறு தான் சிறந்தது

🍀🍀🍀🍀🍀🍀🍀
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
https://youtu.be/ybemcxwbiGs ஆரோக்கியத்தை கெடுக்கும் ரெடிமேடு குளிர்பானங்களை தவிர்ப்போம்.

இயற்கை வழிகளில்
ஆரோக்கியமாக வாழ்வோம்🙏
1. The *STOMACH* is injured when you do not have breakfast in the morning.
2. The *KIDNEYS* are injured when you do not even drink 10 glasses of water in 24 hours.
3. *GALLBLADDR* is injured when you do not even sleep until 11 o'clock and do not wake up to the sunrise.
4. The *SMALL* INTESTINE* is injured when you eat cold and stale food.
5. The *LARGE* *INTESTINES* are injured when you eat more fried and spicy food.
6.The *LUNGS* are injured when you breathe in smoke and stay in polluted environment of cigarettes.
7. The *LIVER* is injured when you eat heavy fried food, junk, and fast food.
8. The *HEART* is injured when you eat your meal with more salt and cholesterol.
9. The *PANCREAS* is injured when you eat sweet things because they are tasty and freely available.
10. The *Eyes* are injured when you work in the light of mobile phone and computer screen in the dark.
11.The *Brain* is injured when you start thinking negative thoughts.
12.The SOUL* gets injured when you don't have family and friends to care and share with you in life their love, affection, happiness sorrow and joy. All that you these body parts are NOT available in the market. So take good care and keep your body parts health. HEALTH IS WEALTH
Photo from Raajan @ Singapore/Karur
#செம்புகாப்பு அணிவது நல்லதா…?
அறிவியல் கூறும் உண்மை என்ன????

புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது.

அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க உதவும். உங்கள் தேய்மானத்தை சரி செய்ய செம்பு காப்பு உதவுகிறது. மூட்டுவலி, வீக்கம் வலியை குறைக்கவும் உதவுகிறது

மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்பட்டு நம்மை பாதுகாக்கின்றது. முன்னொரு காலத்தில் காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. செம்பில் ஆன்ட்டி பாக்டீரியா அதிக அளவில் உள்ளதால் 99% பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கும் சக்தி செம்புக்கு உள்ளது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது.

ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும். நம் உடலில் நோய் தொற்றுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு காரணம் இதுதான். இதனால் செம்பு காப்புகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் பயன்படுத்தலாம்
Photo from Raajan @ Singapore/Karur
அருட்பெருஞ்ஜோதி*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில்*

*3நாட்கள் உடல், மன சுத்தி வகுப்பு*

👉🏼 *பொள்ளாச்சி அருகில்*
*26,27,28 / மார்ச் / 2021*
🌞 *25 மாலைக்குள் வந்துவிட வேண்டும்*
🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️

👉🏼 *வாதத்தை போக்க விரேசனம் எனும் குடல் சுத்தம்*

👉🏼 *பித்தத்தை போக்க வமன சுத்தி*

👉🏼 *நாசியை சுத்தி செய்ய நசியம்*

👉🏼 *கண்களுக்கு மூலிகை தைல சுத்தி அஞ்சனம்*

👉🏼 *உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*யோகாசனம்* , *சாதுக்களின் சத்சங்கம்* , *ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்* *திருஅருட்பா பிரார்த்தனை*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகள்

👉🏼 *ஆண்,பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்,கட்டணம் உண்டு*

👉🏼 *3நாட்கள் தங்குவதற்கு இடம், ஆரோக்கிய பத்திய உணவுகள் வழங்கப்படும்*

👉🏼 *3நாட்கள் மெளனம், 📲 அலைபேசி பயன்படுத்த அனுமதி கிடையாது*

👉🏼 *மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்*

👉🏼 *3நாட்களுக்கு தேவையான ஆடைகள், படுக்க,யோகா செய்ய 2 விரிப்புகள், யோகா செய்வதற்கான ஆடைகள், நோட்டு பேனா, தண்ணீர் பாட்டில் போன்ற அத்தியவசிய பொருட்கள் எடுத்து வரவும்*
📲📲📲📲📲📲📲📲📲📲
*முன் பதிவு அவசியம்*

*98940 10007*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
👉🏼 *,26,27,28 மார்ச் 20 21*
*பெருமாள் மலையடிவாரம்*
*அர்த்தநாரிபாளையம்*
*25கீமி பொள்ளாச்சி & உடுமலைபேட்டையிலிருந்து*

+91 98940 10007
vallalarmission.org

https://youtu.be/lMrDJi6c44E
சித்தவித்தை /
வாசியோகம் சார்ந்த
கேள்வியும் பதிலும் :
*#28 A,B*
*In Telegram* app
https://t.me/truthsofsivayoga/5601

*#28 A*
ஒருவர் ஜீவசமாதி நிலை
அடைந்தவுடன் அவரது
உடலில் என்ன என்ன
மாற்றங்கள் ஏற்படும் !?!
ஜீவசமாதி நிலை
எதற்காக!?!

*#28 B*
வாசியானது அப்போதும்
உள்ளே இயக்கத்தில்
இருக்குமா?!?
அதன் பின் ஜீவன்
என்னவாகும் !?!

ஐயா இதற்கு ☝️
தங்களது விளக்கம் என்ன
என்று அறிய தருவீர்களா?
● Questioner : (Mixed)
👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு
பிரம்மஶ்ரீ.
◆கருவூரானின்◆
குரலொலியாக.
👇 இங்கே.
👁️🌞👁️
முன் கேள்விகளும்
பதில்களும்..👇🗣️
#20
https://t.me/truthsofsivayoga/5158
#21
https://t.me/truthsofsivayoga/5206
#22
https://t.me/truthsofsivayoga/5248