வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
*முளை கட்டிய தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.*

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது... முளைவிட்ட *கொண்டைக்கடலையை* தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன.

சிறுதானியமான *கம்பை* முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயத்தை வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன.

*வெந்தயத்தில்* உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.

*கொள்ளுப்பயறை* முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.

*உளுந்தை* முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.

முளைகட்டிய பச்சைப் பயறைச் *பாசிப்பயறு* சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு
இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.

பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .

தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .

மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து
உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள்.

இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....

Sukumaran Vaidyans G A Pharmacy &
Nursing Home. Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572, Kerala State.
🔥🌑 *தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது? அதை நன்கு அறிவது மிகவும் முக்கியம்.*

இதய நிபுணரின் வார்த்தைகள் ....!

*குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பது, உடலில் அதன் விளைவுகளை அதிகரிக்கிறது:*

🌑1. எழுந்த பிறகு இரண்டு (2) கிளாஸ் தண்ணீர் - உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது

🌑2. உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு (1) கிளாஸ் தண்ணீர் - செரிமானத்திற்கு உதவுகிறது

🌑3. குளிப்பதற்கு முன் ஒரு (1) கிளாஸ் தண்ணீர் - இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது (யாருக்குத் தெரியும் ???)

🌑4. படுக்கைக்கு முன் ஒரு (1) கிளாஸ் தண்ணீர் - பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தடுக்கலாம் (தெரிந்து கொள்வது நல்லது!)

🌑 5. கூடுதலாக, படுக்கை நேரத்தில் தண்ணீர் இரவில் கால் பிடிப்பைத் தடுக்க உதவுகிறது.

🌑6. கால் தசைகள் சுருங்கும்போது ஈரப்பதத்தைத் தேடுகின்றன மற்றும் சார்லி ஹார்ஸ் (கன்று பிடிப்பு) மூலம் உங்களை எழுப்புகின்றன.

ஒவ்வொரு நபரும் 10 பேருக்கு இந்த செய்தியை அனுப்பினால், குறைந்தபட்சம் 1 உயிர் காப்பாற்றப்படலாம் என்று ஒரு இருதயநோய் நிபுணர் கூறினார்!

எனவே, இந்த தகவலை இந்த முழு குழுவிற்கும் நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். உங்களில் பலர் ஒரு சிலரை அறிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே இல்லாமல் இருக்கலாம்💪
வாதம் வைத்தியம் pinned «இயற்கை உணவு உலகம் - பாகம் 1 (அரிதான சித்த- ஆரோக்கிய வழிமுறைகளை கூறும் புத்தகம்) For books : +918939872544 More info on web: https://naturalfoodworld.wordpress.com/»
சித்தவித்தையினால்
சமீபத்தில்..
ஜீவசமாதி நிலை வாய்க்கப்பெற்ற
சித்த வித்யார்த்தி, மதுரை-
திரு. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் சமாதி பற்றி:
https://youtu.be/BeS700QYw44

சமீபத்தில்..
ஜீவசமாதி நிலை
வாய்க்கப்பெற்ற
சித்த வித்யார்த்தி
திருவனந்தபுரம்-
திரு. தாமஸ் ஐயாவின்
கல்லறை விட்டு- சமாதி வைக்கப்பட்டது பற்றி:
https://youtu.be/odTT1HVDGRk

கடந்த 6-7 வருடத்திற்கு முன்பாக
ஜீவசமாதி நிலை
வாய்க்கப்பெற்ற,
சித்த வித்யார்த்தி
(திருச்சி-பொன்மலை)
திருமதி. வேதவல்லி
அம்மாவின் சமாதி
வெளிப்பட்டது பற்றி:
https://youtu.be/xTbz3hP4uLU

&
1937க்கு பிறகு
ஆத்மபிதாவின்
கரங்களால் சமாதி வைக்கப்பட்ட
கோவை. பன்னிமடை
ஊரிலுள்ள சித்தயோகி.
ஶ்ரீசாமய்யா ஜீவசமாதி
ஆலயம் பற்றி:
https://youtu.be/mqcIzAvsKgs

&
போனவருடத்தில்..
ஜல-சமாதி நிலை
வாய்க்கப்பெற்ற,
சித்த வித்யார்த்தி
(திருவண்ணாமலை-வடக்கில்)
திரு. தனநாராயணன்
எனும் 16வயது பாலகன்
ஜீவ சமாதி வைக்கப்பட்டது பற்றி:
https://youtu.be/-4SmN-0tZik
&
கலியுகத்தில்
வாசியோகத்தினால்
ஜீவசமாதி வாய்க்கபெறுபவரின்
நிலை பற்றி:
https://youtu.be/5qhkn_120Is
&
ஜீவசமாதி களில்
வழிபடுவது பற்றி :
https://youtu.be/rZC7xnNIofs

கடந்த மூன்று
நூற்றாண்டுகளில்
ஒரே இடத்தில்
ஜீவசமாதி அடைந்த
63 சிவயோகியர்களின்
ஜீவசமாதி ஆலயம்
பற்றி:
https://youtu.be/COauX4RwtiU
☝🏽
🌍🇮🇳📌

*சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம் .*


*என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .*

*நான் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன் . என் நண்பனுக்கு.......*

*சர்க்கரை வியாதி இருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காகி புரையோடிவிட்டதாகவும் ,*

*எங்கு சென்றாலும் குணமாகாது என்றும் , உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார் .*


*நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்று கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன் .*

*20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை .*

*நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன என்று கேட்டேன் ,*

*அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் .*

*காலில் கட்டு எதுவுமில்லை , சிறு வடு தான் இருக்கிறது .*

*டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன் .*

*அதற்கு அவர் கொடுமுடி , முத்தூர் வெள்ளகோவில் இடையே *தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது ,*

*அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் ,*

*ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது , இது ஒரு குடும்ப வைத்தியம் என்றார்*

*உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம் ,*

*40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .*

*இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .*

*அப்போது அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாதத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி நொண்டி வருவார் ,*

*டாக்ஸி வந்து நிற்கும் , அதில் தடுமாறி ஏறுவார் , மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .*

*சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது . ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் .*

*என்ன விபரம் என்று கேட்டேன் . சர்க்கரை நோய் இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் ,*

*உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார் .*

*எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது .*

*ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் . 1500ரூபாய் என்றார் .*

*சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன் .*

*இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன் , காலில் கட்டு இல்லை , எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது .*

*ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார் .*

*இது பிறருக்கு உதவக்கூடும் எனவே , இதை நாமும் மற்றவர்களுக்கு ஷேர் செய்வோமே........*

*நம்புங்கள் சென்று பலனடையுங்கள்......*

*K.C.பாலக்கிருஷ்ண்ன் , Ex.பேருராட்சித்தலைவர் , கொடுமுடி......*

*வைத்தியர் பெயர்: மணி*

*தொலைபேசி எண்: 9443357325, 04257257325*

*படித்ததில் பிடித்தது..... நண்பர்களுக்காக பகிர்கின்றோம்.......*

🤔
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
*நோய்கள்_உருவாகும்_இடங்கள்எது??*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை
மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???
Photo from Raajan @ Singapore/Karur